January 26, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குப்புறப்படுக்கும் ஆண்களா நீங்க! அப்போது மிஸ் பண்ணாம படிங்க

பொதுவாகதூங்கம் போது சில படிமுறைகள் கடைப்பிடிக்காவிட்டால் அது அடுத்த நாளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காலையில் உடல் சோர்வு, உடம்பு வலி, தலைவலி மற்றும் கண்ணில் கருவளையம் என பல பிரச்சினைகளை ஏற்படுகிறது. மேலும் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மனிதர்களின் உடல் ...

மேலும்..

யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ! அந்த உடையுடன் மட்டும் கொடுத்த போஸ்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறை படம் மூலமாக பாப்புலர் ஆனார். அதற்கு முன்பே அவர் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருந்தாலும், இருட்டு அறை படம் பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. அதன் பின் பிக் ...

மேலும்..

சாள்ஸ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்- மக்கள் விடுதலை முன்னணி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பிஎஸ்எம் சாள்ஸ் பதவி விலகியமை   நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் . எதிர்வரும் மார்ச் மாதம் ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்தவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்து வந்த சந்தேக நபரை கைது செய்துள்ள கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (24) மாலை நிந்தவூர் ...

மேலும்..

தேர்தலுக்கு பணம் வழங்குவது மத்திய வங்கியின் வேலையல்ல-மத்திய வங்கி ஆளுநர்

வரிகளை உயர்த்துவதற்கும் தேர்தலுக்கு பணம் வழங்குவதற்கும் நிதியமைச்சும் திறைசேரியும் முழுப்பொறுப்புடையவை என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை என தெரிவித்த அவர், நாட்டின் நிதிக் கொள்கையையே மத்திய வங்கி அமுல்படுத்தி வருவதாகவும் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி துறப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியைத் துறந்துள்ளார். இதேநேரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவும் பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

குறைந்த டொலர் மதிப்பில் சம்பளம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 85 விமானிகள் இராஜிநாமா?

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜிநாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ...

மேலும்..

IMF நிதி வசதியை பெறுவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க பிரித்தானியா தயார்

இலங்கை, உரிய நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதியளிப்பு வசதியைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை பரிசீலிக்கத் தயார் என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. பெரிஸ் கிளப்பின் அங்கத்தவர் என்ற வகையில் இந்த ஆதரவை பிரித்தானியா வெளியிட்டுள்ளது. பெரிஸ் கிளப் மற்றும் பெரிஸ் கிளப் ...

மேலும்..

எரிபொருள் இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்!

எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ...

மேலும்..

14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் !

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தற்போது ...

மேலும்..

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பட்ரிசியா ஸ்கொட்லண்ட்!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த வாரமளவில் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ...

மேலும்..

சிறிலங்காவின் அடுத்த அதிபர் சஜித் பிரேமதாஸவே..! கணித்து கூறிய மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்

சிறிலங்காவின் அடுத்த அதிபராக ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசவே வருவார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சமணதாஸ அபேகுண வர்த்தன கூறியுள்ளார். தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ...

மேலும்..

துப்பாக்கிகளுடன் வந்த ரஷ்ய தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் நேற்று (25) மதியம் பொம்மை கைத்துப்பாக்கிகள் என இரண்டு சாதனங்களை வைத்திருந்ததாக தெரிவித்து மூவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியொருவர் கொண்டு வந்த சூட்கேஸில் இருந்து ...

மேலும்..

பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் – சாணக்கியன் சவால்

பிள்ளையானுக்கு முதுகெலும்பு இருந்தால் உண்மையை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "நேற்றைய தினம் ஒரு செய்தியை பார்க்கக் கூடியதாக ...

மேலும்..

பாராளுமன்றத்துக்கு அருகில் படகு விபத்து – ஒருவர் மாயம்

பாராளுமன்றத்தை அண்மித்த கிம்புலாவல பிரதேசத்தில் அதி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட திவவன்னா ஓயா பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த இருவர் பயணித்த படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார். மற்றைய நபர் கரையேறி உயிர் தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (26) அதிகாலை 2 ...

மேலும்..

இலங்கை வாழைப்பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி !

இலங்கையில் இருந்து சில வாழை இனங்களை தெரிவு செய்து சீன சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் தெரிவித்தனர். இலங்கையில் விளைவிக்கப்படும் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆரம்ப கலந்துரையாடல் ...

மேலும்..

இலங்கை, சவுதி அரேபியா இடையே புதிய வரி ஒப்பந்தம்

வருமானத்திற்கு இரட்டை வரி விதிப்பதை தடுக்கவும், அதிகாரிகள் மட்டத்தில் வரி ஏய்ப்பு செய்வதை தடுக்கவும் இலங்கைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 75 (3) பிரிவின் பிரகாரம் இந்த ...

மேலும்..

சுதந்திர தின விழாவுக்கு எதிராக பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்ற வேண்டும் – சாணக்கியன்

இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக்கொடி ஏற்றுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். திட்டமிட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

இலங்கைக்கு இத்தாலி ஹெலிகொப்டர்!

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (25) ...

மேலும்..

இலங்கைக்கு முன்னுரிமை வழங்க ஜப்பான் தீர்மானம்!

கடன் நெருக்கடியை எதிர்நோக்கும் நாடுகளுக்கு உதவுவதில் இலங்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என ஜப்பானின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி நிதி அமைச்சர் மசாடோ கனிடா தெரிவித்துள்ளார். ரொய்டர்ஸ் செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், நடுத்தர வருவாய் நாடுகளின் கடன் ...

மேலும்..

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

2022 ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். மாணவர்கள் www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk இணையத்தளங்களில் பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக் கொள்ளமுடியும். இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் ...

மேலும்..

நாலக கொடஹேவா உள்ளிட்டோர் விடுதலை!

இலங்கை பரிவர்த்தனை மற்றும் பத்திரங்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய போது, ​​ஆணைக்குழுவின் நிதியில் இருந்து 50 இலட்சம் ரூபாவை "தாருண்யட ஹெடக்" அமைப்பிற்கு வழங்கி அரசாங்க நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா உள்ளிட்ட பிரதிநிதிகள் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் எம்.பியே உடைத்தார்-செல்வம் எம்.பி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான். தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிமுகம் நேற்று நடை பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

வீட்டு முற்றத்தில் உயிரிழந்த காட்டு யானை! நடந்தது என்ன?

காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.. அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கடந்த புதன்கிழமை (25) உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது. குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் ...

மேலும்..