January 30, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும் – எம்.பி.இராதாகிருஷ்ணன்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது சர்வதேச உடன்படிக்கையாகும். அதனை அமுல்படுத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும். எனவே, 13 விரைவில் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ...

மேலும்..

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள்

தேசிய சுதந்திர தினத்தை புறக்கணிக்குமாறு யாழ் மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஊழலை ஒழிக்கும் வரை எந்த தேசமும் சுதந்திரம் அடையாது என்றும், அன்றைய தினம் சுதந்திர தினத்தை புறக்கணித்து கறுப்புக்கொடி ஏற்றுமாறும் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நடத்தப்படும் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல்- சஜித் பிரேமதாஸ

இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும், தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என தான் தெரிவித்ததாகவும், ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும்,தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவ்வாறான விண்ணப்பங்கள் விடுக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் ...

மேலும்..

மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை

Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்து. அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான ...

மேலும்..

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்- பழனி திகாம்பரம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டனில் இன்று (30) நடைபெற்ற ...

மேலும்..

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை

இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது

மேலும்..

நற்பிட்டிமுனை இரண்டு கட்டங்களாக இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் பிரசாரம்.

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் அரசியல் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது. இதற்கமைய கல்முனை மாநகர சபைக்குட்பட்ட    நற்பிட்டிமுனை வட்டார  பகுதியில்  கட்சி  மற்றும்  வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில்  மக்களுக்கு ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சி.என்.என் ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் புகையிரத விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சி.என்.என் ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில ...

மேலும்..

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வழமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் ...

மேலும்..

தேர்தல் பணிக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஜீப் வண்டி விபத்த்துக்குள்ளானதையடுத்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை ...

மேலும்..

யாழில் காணிவிடுவிப்பு -அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகளை எதிர்வரும் 3ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான ...

மேலும்..

நீதிப்பொறிமுறை தெரியாத நீதி அமைச்சரே சிறிலங்காவில்- செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு!

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப் பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு ...

மேலும்..

வருமானம் குறைந்தவர்களுக்கே அதிகரித்த வரி சென்றடையும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

அரசின் வருவாயை அதிகரிக்க உயர்த்தப்பட்ட வரி வீதங்கள் மக்களைப் பாதித்துள்ளதை தங்கள் அறிவதாகவும், பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நாடு மீளும் பொழுது வரி விகிதங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் வழங்குனர்கள் மற்றும் சர்வதேச நாணய ...

மேலும்..

சிறுநீரகத்தை பிள்ளைக்கு மாற்றி அறுவைச் சிகிச்சை – யாழ். வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை!

கடந்த வாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயாரின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இது ஒரு வரலாற்றுச் சாதனை ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாதற்கான காரணத்தை கூறினார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு தெரிவித்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

தடையற்ற சுகாதார சேவைக்கு கனேடிய உறவுகள்  நிதியுதவி.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட, வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மற்றும் முழங்காவில் ஆதார வைத்தியசாலை என்பவற்றின் பயன்பாட்டிலுள்ள இரு நோயாளர்காவு வண்டிகளுக்குமான ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான ரயர்கள், மொன்றியல், கனடாவைச் சேர்ந்த Furits Haby நிறுவனத்தின் உரிமையாளர் ...

மேலும்..

தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்கான செலவு 200 மில்லியன்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அச்சிடல் குறித்த தேவைகளுக்கு சுமார் 200 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். அச்சு வேலைகளில் காகிதம், மை போன்றவற்றின் விலைகள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும்..

சீன அரச தலைவர்களுடன் ஜனாதிபதி நேரடி பேச்சுவார்த்தை!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இறுதி செய்யும் வகையில், சீன அரசாங்க தலைவர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேரடி பேச்சுவார்த்தை ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதியளிப்புத் திட்டத்திற்கான ஆதரவை இந்தியா ஏற்கனவே தெரிவித்து விட்டது இதன்படி 10 வருடங்களுக்கு ...

மேலும்..

அதிக விலைக்கு முட்டை விற்ற 83 பேர் மீது வழக்கு

கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அந்த அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல, ...

மேலும்..

வங்குரோத்து தேசம் என்ற முத்திரை விரைவில் அகற்றப்படும் – மனுஷ நாணயக்கார

இந்த வருடத்தின் அடுத்த சில மாதங்களில் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீள முடியுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், இலங்கை வங்குரோத்தான தேசம் அல்ல, மீண்டும் எழுச்சி பெறும் புகழ்பெற்ற தேசம் ...

மேலும்..

அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று பணிப்புறக்கணிப்பு! காரணம் முட்டை !

சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களை கொடுத்து பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த தொழிற்சங்க ...

மேலும்..

சுதந்திர தினத்தை கறுப்பு தினத்தை அனுஷ்டிக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தீர்மானம் !!

நாட்டின்  75 வது சுதந்திர தினத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள்  கறுப்பு தினமான அனுடிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் ஒன்றிய தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.   மன்னாரில்  நேற்று  காலை இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

PUCSL வினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணக்கம்!

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்துவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும்..

யார் அரசு கூலிப்படை என்று தமிழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும்- சுமந்திரன்

இருபது வருடமாக கூட இருந்தவர்களை நல்வழிப்படுத்த எடுத்த முயற்சியில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2001 ...

மேலும்..

வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போராடும் சிறுநீரக நோயாளிகள்

அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக பாதுகாப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, அண்மைக்காலமாக நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு ...

மேலும்..

ரஃபேல் நடாலின் சாதனையை சமன் செய்த ஜோகோவிச்

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்று 10 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாஸுடன் மோதினார். இருவரும் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த அறிவிப்பு!

மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அச்சிடுவதற்கான அறிவிப்புகள் பல மாவட்டங்களில் இருந்து அரசாங்க அச்சகத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, இதுவரை கிடைத்துள்ள அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ...

மேலும்..

பாரிய போதைப்பொருள் கடத்தல்கார பெண் டிஸ்கோ கைது

"டிஸ்கோ" என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஹெரோயின் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய அவரிடம் இருந்து 4 கூரிய ஆயுதங்கள் மற்றும் ...

மேலும்..

U 19 மகளிர் கிண்ணம் இந்தியா வசம்!

தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் பந்து ...

மேலும்..

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் -சாணக்கியன்

வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தேர்தல் தொகுதியின் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்ட அனைவருக்கும் எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும்- சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு!

திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தீர்வற்ற நாட்டிற்கு தீர்வு எனும் கருப்பொருளில் ...

மேலும்..

26 ஆயிரம் பேருக்கு ஆசிரியர் நியமனம்!

பாடசாலை ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் நோக்கில் அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களில் இருபத்தாறாயிரம் பேர் ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2018, 2019, 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க சேவையில் இணைந்து கொண்ட அபிவிருத்தி ...

மேலும்..

A/L பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்பா?

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உயர்தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஆட்களை நியமிக்கும் நடைமுறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேகமாக நாட்டை விட்டு வெளியேறத் ...

மேலும்..

கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீரேந்திச் செல்லும் பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று இன்று (29.01.2023) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவல கப் பணிகளில் ...

மேலும்..