February 24, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்கம் வென்ற கழுகமுவ மத்திய கல்லூரி மாணவிகளுக்கு கௌரவம்

(அஸ்ஹர் இப்றாஹிம்) மத்திய மாகாண தமிழ் மொழி  மூல பாடசாலைகளில் முதன் முறையாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  முன்னெடுக்கப்பட்ட சுற்றாடல் முன்னோடி இணைப்பாட விதான செயற் திட்டத்தில் ஜனாதிபதி பதக்கத்தை முதல் முறையாக  வென்று கெலிஓய ,கழுகமுவ ...

மேலும்..

ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தர்மபுரம் பொலிஸால் ஸ்டிக்கர் அணிவித்தல்!

தர்மபுரம் பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் அணிவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது இதன் போது ஓட்டோக்கான ஸ்டிக்கர் கட்டணமாக 400 ரூபாவும் மோட்டார் சைக்கிள்களுக்கான ...

மேலும்..

சம்மாந்துறைக்கு ஆதில் ஹசன் மார்க்க சொற்பொழிவாளர் வருகை

சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பத்ர் ஹிஜ்றா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் மற்றும் இவாஸ்ட் சமூக அமைப்பும் இணைந்து வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்த மார்க்க சொற்பொழிவு மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 'தொழுகையின்பால் மக்களை ஈர்த்தலும் றமழானை வரவேற்றலும்' எனும் தொனிப்பொருளில் அஷ்ஷேஹ் ...

மேலும்..

அன்னமலை  ஸ்ரீசக்தியில் முப்பெருவிழா நிகழ்வுகள்!

(காரைதீவு  சகா) சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அன்னமலை ஸ்ரீசக்தி வித்தியாலயத்தின் முப்பெருவிழா  அதிபர் பொன்.பாரதிதாசன் தலைமையில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. வகுப்பு -01 இன் வித்யாரம்பம் 'புதுமுக புகுவிழா ',வகுப்பு -5இன் விடுகை 'விழா', மற்றும் முன்பள்ளி மாணவர்களின் 'புதுமுக புகுவிழா 'வும் சேர்ந்து முப்பெருவிழாவாக நடைபெற்றது. நிகழ்வில் ...

மேலும்..

திறப்புவிழா

ஊரெழு கணேச வித்தியாசாலையின் புனரமைக்கப்பட்ட  பிரதான மண்டப திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது, பிரதம விருந்தினராக, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபால சுந்தரன் கலந்து கொண்டார்.

மேலும்..

வாழவைத்தகுளம் பிரதேச தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வியாபார தள்ளு வண்டிகள் !

(அஸ்ஹர் இப்றாஹிம்) வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் வேண்டுகோளின் பேரில் குவைத் நாட்டின் நிதி பங்களிப்பில் அல்- ஹிமா நிறுவனத்தின் அனுசரணையில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ...

மேலும்..

சமூக ஆர்வலரும், அ.இ.ம. காங்கிரஸ் கட்சியின் ஏ.கே.அமீரால் சீமெந்து பக்கெட்டுகள் வழங்கல்!

கே எ ஹமீட் அட்டாளைச்சேனை , அல்ஜென்னா பள்ளிவாசலின் புனர்நிர்மாணப் பணிகள் தற்சமயம் மேற்கொள்ள்ளப்பட்டு வருகின்றது. குறித்த பணிகளை நிறைவு செய்யும் பொருட்டு பள்ளிவாசல் நிருவாகத்தினர்  - தனவந்தர்கள், பிரமுகர்கள் என பலரது உதவிகளையும் பெற்றே குறித்த புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொள்கின்றனர். அந்தவகையில் ஷாட் வெளிநாட்டு ...

மேலும்..

உலக சாதனை வீரனுக்கு ஊர் ஒன்றுகூடி கௌரவிப்பு!

அபு அலா - சர்வதேசம் சென்று 'சோழன் உலக சாதனை' நிகழ்வில் புலன் உறுப்புகள் மற்றும் உடல் பாகங்களால் சாகசம் செய்து சாதனை நிகழ்த்திய சாய்ந்தமருது பர்ஷானுக்கு ஊர் மக்கள் ஒன்றுகூடி கௌரவித்த வரலாற்று விழா கடந்த வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் ...

மேலும்..

கத்தாரில் நடைபெறவிருக்கும் உலக அளவிலான இணைய மாநாட்டில் இலங்கை ஊடகவியலாளர்!

(எஸ்.அஷ்ரப்கான்,ஏ.எம். அஜாத்கான்) உலகின் மிகப் பெரிய இணைய தொழில்நுட்ப மாநாடான 'வலை உச்சி மாநாடு' இவ்வருடம் கத்தாரில் தோஹா கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் நான்கு நாள்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முதன் முறையாக இலங்கையர் என்ற ...

மேலும்..

சம்பியனானது யுனைடெட் அணி

(மூதூர் நிருபர்) 48 ஆவது மூதூர் பிரதேச  விளையாட்டு விழாவில் , வெலிபோல் விளையாட்டுப்போட்டி  நிகழ்ச்சி கடந்த செவ்வாய்க்கிழமை மூதூர் தாகா நகர் விளையாட்டு மைதானதில் இடம்பெற்றது..இதில் யுனைட்டெட் விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி  சம்பியனாகத்தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு எதிர்த்துப்போட்டியிட்ட பாரதி விளையாட்டுக்கழகம், இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டுள்ளது.இதில் 8 விளையாட்டுக்கழகங்களைச்சேர்த ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச செயலக ஒன்றுகூடலும், கௌரவிப்பும்!

(எஸ்.அஷ்ரப்கான்,சர்ஜுன் லாபீர், ஐ.எல்.எம்.நாஸீம்) சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட  அறுவடை - 2023 ஆம் ஆண்டிற்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த புதன்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச ...

மேலும்..

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை சின்னப்பள்ளி வட்டாரம் 10 ஆம்  கிராம சேவகர் பிரிவுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிளை புனரமைப்புக் கூட்டம் கடந்த விpயாழக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் சம்மாந்துறையில் ...

மேலும்..

யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புடன்; ஜம்இய்யதுல் உலமா சபை விசேட சந்திப்பு!

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை யங் பேட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்புக்கும் கல்முனை அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்  ஜம்இய்யதுல் உலமா சபையினருக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை மாலை ஜனாஸா நலன்புரி அமைப்பின் கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்றது. கல்முனை யங் பேட்ஸ்  ஜனாஸா நலன்புரி அமைப்பின் ...

மேலும்..

கல்முனை வலயத்தில் முதலிடம் பெற்ற கார்மேல் பற்றிமாவுக்கு நற்சான்றிதழ்!

( வி.ரி. சகாதேவராஜா) கல்முனை வலயத்தில் கடந்த க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் அதிகூடிய சித்தி வீதத்தை பெற்று முதலிடத்தில் சாதனை  படைத்த கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு சிறப்பு நற்சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது. அச்சான்றிதழை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம் எஸ். சஹதுல் ...

மேலும்..

தகவல் தெரிந்தால் உடன் அறியத்தருக!

கே எ ஹமீட் கல்முனையை சேர்ந்த ஆ.ஐ. உதுமா லெப்பே என்பவர் கொழும்பு மருதானையில் காணாமல் போய் உள்ளார் - இவர்பற்றி தகவல் தெரிந்தவர்கள் அறிவிக்கவும். கல்முனையை பிறப்பிடமாகக் கொண்ட ஆ.ஐ. உதுமாலெப்பை என்பவர் கடந்;த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியில் இருந்து கொழும்பு ...

மேலும்..

சைவவித்தியா விருத்தி சங்க நூற்றாண்டு விழா நிகழ்வுகள்!

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் தற்போது யாழ்ப்பாணம்- நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில்  இடம்பெற்று வருகின்றது. காலை 9 மணி தொடக்கம் 12.45 மணி வரை முதலாவது அமர்வும், மதியம் 2.30 மணி தொடக்கம் 4.50 மணிவரை இரண்டாவது அமர்வாகவும் ...

மேலும்..

அச்செழுவில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - நீர்வேலி அம்மன் கோவில் சாந்தி அச்செழு பகுதியில் வியாழக்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் சொத்துக்களை அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் வீட்டிலிருந்து இருவர் மீதும் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு ...

மேலும்..

மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக காவடி தீ மீதிப்பு

  அஸ்ஹர் இப்றாஹிம்) மாத்தளை பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ காவடி தீ மிதிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. வரலாறு காணாத பெரும் திரளான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து கலந்து கொண்டனர்.

மேலும்..