February 26, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம் தென்மராட்சியில் பேரெழுச்சி கண்டது!

தடைகளை வெல்லும் தமிழ்த் தேசியம்' எனும் தொனிப்பொருளில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றது. தாய்மொழித் தின ஏற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர்களான சி.விமலேஸ்வரி, கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி மற்றும் கருணாகரன் குணாளன் ...

மேலும்..

தென்;மராட்சியில் அலைகடலெனத் திரண்ட 2024 தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டு பிரகடனம்.

  தமிழ்த் தேசியம் சவாலுக்கு உட்படுத்தப்படும் பொழுதெல்லாம் தமிழ்த் தேசியத்தின் இருப்பை உரத்து உழகுக்குப் பறைசாற்ற யாராவது தோற்றம் பெறுவது இயல்பு. அது திட்டமிடப்பட்டு நிகழாது எதேச்சையாக தானாக நிகழும். அப்படித்தான் தமிழ்த் தேசியத்தின் எழுச்சியினை புத்துயிரூட்டும் வகையில் தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுறுதி கொண்ட ...

மேலும்..

30 வருட யுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் கடமையாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊடகவியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு

பாறுக் ஷிஹான் 30 வருட யுத்த காலங்களில் இலங்கை நிர்வாக சேவையில் கடமையாற்றிய அதிகாரிகள் சிரேஸ்ட ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்விற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புகளை வழங்க முன்வர வேண்டும்  என  அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில்  நடைபெற்ற விசேட  ஊடகவியலாளர் சந்திப்பில் ...

மேலும்..

பன்னூலாசிரியர் மதினா உம்மாவின் இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா!

எம். எப். றிபாஸ் அக்கரைப்பற்று பன்னூலாசிரியர் எம். ஐ. மதினா உம்மாவின் 16 ஆம், 17 ஆம் நூல்களான கவிதை தொகுப்புகள் அடங்கிய 'வாழ்வை நிகர்த்த வானவில்'மற்றும் 'கலை' ஆகிய இரு நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று பிரதேச செயலக ...

மேலும்..

25 லட்சம் சுற்றுலா பயணிகளை வரவழைக்கும் ஆண்டாக 2024 ஆம் ஆண்டு அமையவேண்டும்! வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் எதிர்பார்ப்பு இது

வரலாற்றில் முதல் முறையாக இந்த ஆண்டு 25 லட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கும் இலக்கை அடைய முடியும் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். அதன்படி, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் சுற்றுலாப் ...

மேலும்..

பொதுத் தேர்தலே மொட்டுவின் தெரிவு வியூகத்துடன் மார்ச் வருகிறார் பஷில்! உதயங்க வீரதுங்க கூறுகிறார்

பொதுத்தேர்தலை முதலில் நடத்துவதையே பொதுஜனபெரமுனவின் பெரும்பாலான அங்கத்தவர்களின் நிலைப்பாடாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும், ராஜபக்ஷக்களின் சகோதரருமான உதயங்க வீரதுங்க, அதற்கான வியூகத்துடன் பஷில் ராஜபக்ஷ மார்ச் மாதத்தில் நாடு திரும்பவுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். பொதுஜனபெரமுன மற்றும் பஷில் ராஜபக்ஷவின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் ...

மேலும்..

முலைத்தீவு – தேராவில் குளத்து மேலதிக நீரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான தீர்வு பணிகள்

தேராவில் குளத்து மேலதிக நீரால் பாதிக்கப்பட்டு இரண்டு மாதங்களாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தீர்வு வழங்கும் விதமாக முல்லைத்தீவில் வெள்ள நீர் முகாமைத்துவ செயற்றிட்டம் மாவட்ட அரசாங்க அதிபரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தேராவில் குளத்தின் மேலதிக நீரினை வெளியேற்றுவதற்கான செயற்றிட்டம் லைக்கா ஞானம் அறக்கட்டளை மற்றும் வீதி அபிவிருத்தி ...

மேலும்..

யாழ்ப்பாணத்தில் தீ மூட்டி மோட்டார் சைக்கிள் எரிப்பு!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டது. தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி  செல்வது அருகில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே ...

மேலும்..

போதை அடங்கிய மாத்திரைகளுடன் கொட்டாஞ்சேனையில் ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை  பகுதியில்  50 லட்சம் ரூபா பெறுமதியான  2180  போதை  மாத்திரைகளுடன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை  இவர் கைது செய்யப்பட்டார் எனக் கொழும்பு வடக்கு  குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 38 வயதான கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரகுமாருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரமான மு.சந்திரகுமார்  மற்றும் சமத்துவக் கட்சியின் தலைவர் சு. மனோகரன் ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சனிக்கிழமை காலை இடம்பெற்ற இச் சந்திப்பின் போது கிளிநொச்சி மாவட்டம் உட்பட வடக்கின் தற்போதைய அரசியல் பொருளாதார நிலைமைகள், பிரதேச அபிவிருத்தி பற்றி பேசப்பட்டதோடு, ...

மேலும்..

‘வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்’ கொழும்பில் நூல்வெளியீட்டு விழா

(அஸ்ஹர் இப்றாஹிம்) எழுத்தாளர் முஹம்மட் சாலிஹீன் எழுதிய ' வளிமண்டலவியல் ஓர் அறிமுகம்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வளிமண்டலவியல் கேட்போர் கூடத்தில் நூலாசிரியரின் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ...

மேலும்..