2020 நவம்பர் மாதம் 01ம் திகதி பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை…

2020 நவம்பர் மாதம் 01ம் திகதி திவுலப்பிட்டிய மற்றும் பேலியகொடை கொத்தணியில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பின்வருமாறு
இதுவரையில் பதிவானோரின் எண்ணிக்கை -7185
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் உள்ளோர் -06
நெருக்கி பழகியவர்கள் பேலியகொடை மீன் சந்தை -187
மொத்தம் -7378
இன்றையதினம்-193

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.