மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் வீதிகளில் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும்
மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படுமென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்துக்கு வெளியில் கொரோனா பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை