ஐக்கிய மக்கள் சக்தி -மாகாண சபை தேர்தலுக்கான வேட்பாளர் விண்ணப்பம் கோரல்!

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும மாகாண சபை தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வேட்பாளர்களாக களமிறங்க விருப்பமானோர் தங்களின் சுய விபரக்கோவையினை generalsecreatrysjb@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சலில் அல்லது பொதுச் செயலாளர், ஐக்கிய மக்கள் சக்தி, இல. 85, கோட்டை வீதி, எதுல் கோட்டை எனும் முகவரிக்கு பதிவுத் தபாலிலும் அனுப்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.