கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு ஜனவரியில்…
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகளை அடுத்த ஆண்டு(2021) ஜனவரியில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய2021ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 28ஆம் திகதி வரை நடைபெறும் என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை