திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் .

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் முதலாம் வருட பதவிப்பிராமான நிறைவு  மற்றும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் 75 வது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டும் கொரோனா வைரசிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்ட  செயலகத்தின்  ஏற்பாட்டில் திருகோணமலை கோணேஸ்வரர் கோயிலில் விசேட பூஜை வழிபாடுகள் (18) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,  மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என். பிரதீபன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.