தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் !

தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, நாளைய தினம் முதல் எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு தம்புள்ளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

தம்புள்ளை மாநகர சபை மேயர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள பின்னணியிலேயே பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.