கொழும்பில் மற்றுமொரு பகுதி விடுவிப்பு

கொழும்பு – மாளிகாவத்தை NHS தொடர்மாடி குடியிருப்பின் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.

கொவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்த தொடர்மாடி குடியிருப்பு தனிமைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.