வாக்களிப்பதற்கு விடுமுறை வழங்க மறுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக முறையிடுங்கள் – கஃபே

வாக்களிப்பதற்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து விடுமுறை பெறுவதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் தம்மிடம் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் கஃபே அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. கஃபே அமைப்பின் முறைப்பாட்டு பிரிவு, குறித்த முறைப்பாடுகளை ஏற்குமென அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார். அத்தோடு, ...

மேலும்..

கொரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கைகளில் இருந்து பொது சுகாதாரப் பரிசோதகர்கள் விலகல்!

கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில்  இருந்தும் விலகுவதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சுகாதார வழிகாட்டல் அடங்கிய வர்த்தமானி ஒன்று இன்னும் சில தினங்களில் வெளியப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் குறித்த வர்தமானில் தங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கப்படாமையினால் இந்த ...

மேலும்..

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக ரணில் யாழிற்கு விஜயம்!

தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி வியாழக்கிழமை அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது அவர், யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு ...

மேலும்..

O/L மீள் திருத்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

2019-ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணங்களை விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ...

மேலும்..

ஜுலை, ஓகஸ்ட்டில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜுலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஆரம்பித்து நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பரீட்சைகள் சில பிற்போடப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை தொழில்நுட்ப சேவையின் மோட்டார் வாகன பரிசோதகர்களுக்கான தடைதாண்டல் பரீட்சை ...

மேலும்..

வடக்கிற்கான ரயில் சேவையில் பாதிப்பு!

வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. செனரத்கம பகுதியில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாகவே இவ்வாறு வடக்கிற்கான ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது

மேலும்..

பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் – ரொஷான் ரணசிங்க

பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார். பொலநறுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன்

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம்  தொடர்பாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ...

மேலும்..

மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறல்!

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் ...

மேலும்..

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம்  பொதுமக்களிடம் வேண்டு கோள்விடுத்துள்ளது. இதேவேளை சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளவர்களின் வீடுகளுக்கு  உத்தியோகப்பூர்வ வாக்களாளர் அட்டைகளை விநியோகிக்கும் செயற்பாடு  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கமைய இந்த ...

மேலும்..

வெல்லாவெளியில் மர்மமான முறையில் யானை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் உயிரிழந்துள்ளது. விவேகானந்தபுரம் தளவாய்கல் குளம் பகுதியிலேயே இன்று (வெள்ளிக்கிழமை) காலை  குறித்த யானை உயிரிழந்த நிலையில்  காணப்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் குப்பைகொட்டும் இடமுள்ளதாகவும் அங்குவந்த யானையே இவ்வாறு ...

மேலும்..

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ள உள்ள திருத்தப் பணிகள் காரணமாக  கொழும்பின் பல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 10 மணிநேர நீர் விநியோகத்தடை  அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாளை 18 ஆம் திகதி இரவு ...

மேலும்..

பொதுமக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயம்- அங்குலானையில் சம்பவம்

அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் 9 பெண்கள் உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 14 பேரையும் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே  கைது ...

மேலும்..

கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்தவர்களுக்கு தொற்றில்லை!

கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு கைதிகளை பார்வையிட வந்த அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 114 பேர் ...

மேலும்..

வாழைச்சேனையில் கொள்ளையர்கள் மீது தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையிட முற்பட்டபோது கொள்ளையர் மீது வீட்டு உரிமையாளர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை)  இடம் பெற்றுள்ளதாக  வாழைச்சேனை  பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை  பாடசாலைவீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த விடயம் ...

மேலும்..