ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது: ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது. இதனால் வன்னி மக்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவை பலப்படுத்த வேண்டும் என அதன் வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று ...

மேலும்..

இராஜாங்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியீடு

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 395 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பிசிஆர் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதேநேரம்,  ராகமை தனியார் வைத்தியசாலையுடன் தொடர்புபட்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 674 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த நால்வர் கட்டாரிலிருந்து நாடு ...

மேலும்..

நல்லூர் கந்தனின் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழாவில் 300 பக்தர்களையேனும் ஆலய வளாகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்திப் பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 24 ஆம் திகதி ஆரம்பமாகிறது. வழக்கமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்தத் திருவிழாவில், கொரோனா ...

மேலும்..

பொதுத் தேர்தல் – 4ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நான்காவது நாள் தபால் மூல வாக்களிப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறுகிறது. அதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு படையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் சகல மாவட்டங்களிலும் உள்ள தேர்தல் அலுவலக அதிகாரிகள் இன்றும் நாளையும் ...

மேலும்..

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு மாவை சேனாதிராஜா ஜனாதிபதியிடம் கோரிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் அல்லது அவரச காலச்சட்டத்தின் கீழ் கடந்த 10 முதல் 24 வருடகாலமாக கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..

நிறுவனங்களில் சுகாதார அறிவுரைகளை பின்பற்றுவது பிரதானிகளின் பொறுப்பு – ஜனாதிபதி

கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். கொவிட் 19 தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தும் வரை ...

மேலும்..

கொரோனா அச்சம் – பிற்போடப்படுமா பொதுத் தேர்தல்? – தேர்தல்கள் ஆணைக்குழு விளக்கம்

தேர்தலின்போது பின்பற்றவேண்டிய சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் ஆலோசனைகளை வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடாவிட்டால் தேர்தலை நடத்துவது கடினமாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொதுத் ...

மேலும்..

மக்களுக்கு எதுவும் செய்யாத உதயகுமார் அரசியலுக்கு வந்து என்ன சாதிக்கப்போகின்றார்? – அம்பிட்டிய தேரர் கேள்வி!

மட்டக்களப்பு முன்னாள் மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மா.உதயகுமார் அரசாங்க அதிபராக  இருந்த காலத்தில்   மக்களுக்கு  எதையும் செய்யாத நிலையில் அரசியலில் வந்து எதை சாதிக்கப்போகின்றார் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரை விகாரதிபதியும் சுயேச்சைக்குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன ...

மேலும்..

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா!

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஊடாக மாத்திரம் இதுவரையில் 532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 444 கைதிகளும் 64 பணிக்குழாமினரும் உள்ளடங்குகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட ...

மேலும்..

2ஆம் கட்ட தாக்குதலுக்கு தயாராக இருந்த சாரா குறித்து அதிர்ச்சி தகவல்- குற்றத் தடுப்புப் பிரிவு

இலங்கையில் 2 ஆம் கட்டத் தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருந்த மகேந்ரன் புலச்தினி ( சாரா)  என்ற பெண் இறக்கவில்லை எனவும் அவர் தப்பிச்சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிப்படுத்தகப்பட்டுள்ளன ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கே இவ்விடயம் ...

மேலும்..

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் குறித்து மறைப்பதற்கு ஒன்றும் இல்லை – இராணுவத் தளபதி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மையத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “ஜனாதிபதி ...

மேலும்..

தமிழரசு கட்சியின் பிரதேசசபை உறுப்பினர் பிரசாரத்தின்போது மாரடைப்பால் மரணம்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேசசபை உறுப்பினரான கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தார். நேற்று (புதன்கிழமை) இலங்கை தமிழ் அரசுக் ...

மேலும்..

இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்

இலங்கை கடற்படையின் 24ஆவது கடற்படைத் தளபதியாக வயிஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (புதன்கிழமை) இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நிஷாந்த உலுகேதென்ன கடற்படை தலைமை நிர்வாகியாக செயற்பட்டுள்ளார். நாட்டின் 23ஆவது கடற்படைத் தளபதியாக செயற்பட்ட பியல் டி ...

மேலும்..

ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாக உள்ளனர். குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் டீ.கே.பி.தசநாயக்கவால் ஜனாதிபதி விசாரணை ...

மேலும்..