பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் ...

மேலும்..

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – கஃபே

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஒவ்வொரு பெண்ணினதும் பொறுப்பு என கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார். தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு குறித்த பயிற்சிப்பட்டறையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 07 பேர் குணமடைந்தனர்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 2646 பேரில் மேலும் 07 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்பிரகாரம் நாட்டில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1988 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள ...

மேலும்..

கொரோனா தொற்று: தனியார் மருத்துவமனைக்கு தற்காலிக பூட்டு

கம்பஹா – றாகமவில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையை தற்காலிகமாக மூடுவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அங்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: ஹோமாகமயில் 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

ஹோமாஹம பகுதியில் ஏழு குடும்பங்களை சேர்ந்த 30பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களில் வைத்தியர் மற்றும் மருத்துவ நிலையமொன்றின் உரிமையாளர் ஒருவரும் காணப்படுவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். அதாவது கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தை சேர்ந்த இரு இராணுவத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி ...

மேலும்..

சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும் – இரா.சாணக்கியன்

சதியினை மதியால் வெல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த மக்கள் சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, ...

மேலும்..

கொரோனா வைரஸ் நெருக்கடி பற்றிய தரவுகளை அரசாங்கம் மறைக்கிறது – கிரியெல்ல

கொரோனா வைரஸ் தொடர்பான தரவுகளை அரசாங்கம் மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட வேட்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம் சாட்டியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தலில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பான ...

மேலும்..

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் அறிவிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் பொழுது தேவையற்ற குளப்பநிலைக்கு அப்பால் செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று நிலைமை மீண்டும் நாட்டில் தலையெடுப்பது தொடர்பில் சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி மற்றும் சந்தேகத்தின் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து ...

மேலும்..

இலங்கை மீது வலுவான அணுகுமுறையை பிரயோகிப்பது அவசியம்- சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள்

இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் இன்னமும் வலுவான அணுகுமுறைகளை பிரயோகிப்பது அவசியமென 7 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 44 ஆவது கூட்டத்தொடரில் அமைதியான முறையில் சுதந்திரமாகக் கூடுவதற்கும் கலந்துரையாடுவதற்குமான உரிமை பற்றி ஐ.நா விசேட ...

மேலும்..

ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் கடற்படை தளபதிக்கும் இடையில் சந்திப்பு

ஓய்வுபெறவுள்ள கடற்படையின் 23ஆவது தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவுக்கும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளது. மேலும் அட்மிரல் பியால் டி சில்வா, அட்மிரலாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஜனாதிபதியினால் ...

மேலும்..

ஜோர்தானில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 285 பேர் நாடு திரும்பினர்

கொரொனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தங்கியிருந்த இலங்கையர்கள் 285 பேர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து, விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் ...

மேலும்..

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே அரசின் நோக்கமாகும் – உதயகுமார்

தமிழர் உரிமைப் போராட்டத்தினை நலிவடையச் செய்வதே பௌத்த சிங்கள பேரினவாத அரசின் நோக்கமாகும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார். மட்டக்களப்பு வந்தாறுமூலை பிரதேசத்தில் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் ...

மேலும்..

இதுவரை 25 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி

பொலன்னறுவை மாவட்டத்தில் நீதி அமைச்சின் கீழ் செயற்படும் சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிரகாரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,642 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நாட்டில் ...

மேலும்..

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது – சி.சிறீதரன்

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கள் வாழமுடியாத சூழல் உருவாக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்துள்ளார் நேற்றையதினம் கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் அவர் ...

மேலும்..

ஒரேகொள்கையுடையவன் ஒன்றுபட்டு வாக்களிப்போம்! வெருகலில் சம்பந்தன்

சர்வதேச நாடுகளில் வழங்கப்பட்டள்ளது போன்ற ஒவ்வொரு மொழி பேசுகின்ற இனத்துக்கும் வழங்கப்பட்டுள்ள அதிகார பகிர்பு போன்ற ஒரு தீர்வை நாம் பெற வேண்டுமென்றால் அணைவரும் ஒன்றினைந்து தமது வாக்களித்து நாம் ஒரே கொள்கையில் இருக்கின்றோம் என்ற செய்தியை இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச ...

மேலும்..