ரணிலின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதில்

ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்கவில்லை என பலமுறை கூறிவிட்டோம். ஆனால் ரணில் மீண்டும் இது தொடர்பாகவே எம்மிடம் கேள்வி எழுப்புகிறார் என சுகாதார அமைச்சர் பவித்ரா  வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே ...

மேலும்..

யாழ்.மாவட்ட வேட்பாளர் மாரடைப்பால் மரணம்

யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பாக பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவர், மாரடைப்பால் இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார். தேர்தலிற்கான பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துவந்த நிலையிலேயே,  இன்று காலை அவரது வீட்டில் மாரடைப்பினால்  ...

மேலும்..

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

மாலைத்தீவில் தங்கியிருந்த 177 இலங்கையர்கள், மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.10 மணியளவில் அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 117 இலங்கையர்களும், மாலைத்தீவிலுள்ள  சுற்றுலா விடுதிகளில் பணியாற்றிய ஊழியர்கள என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அனைவருக்கும் ...

மேலும்..

பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் முற்படுகிறார்: உதயகம்மன்பில கேள்வி

கொரோனா வைரஸின் தாக்கம் இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத்தேர்தலை இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்கவா சஜித் பிரேமதாச முற்படுகிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில ...

மேலும்..

வடக்கு முஸ்லிம்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் ஆதரவாளர் வட்டத்தினால் இன்று (15.07.2020) யாழ் ஊடக மன்றத்தில் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது அதன் ஒருங்கிணைப்பாளர் செல்வன் என்.எம். அப்துல்லாஹ் அவர்களின் பிரகடனத்திலே மேற்குறிப்பிட்டுள்ளவாறு குறிப்பிடப்பட்டது. அவர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 2020 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு ...

மேலும்..

எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது – கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சரவணபவன் வலியுறுத்து

"நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் எந்தப் பேரினவாதக் கட்சிக்கேனும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "2009ஆம் ஆண்டு இறுதிப்போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது ...

மேலும்..

வாக்களிப்பை அதிகரித்தால் மட்டக்களப்பில் 4 ஆசனங்கள் – கூட்டமைப்புக்குக் கிடைக்கும் என்கிறார் சம்பந்தன்

"மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தை அதிகரித்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியே தீரும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் அலுவலகத்துக்கு இரா.சம்பந்தன் நேற்று ...

மேலும்..

அமைச்சுப் பதவி என்ற பேச்சுக்கே இடமில்லை – தமிழரசுக் கட்சியின் கொள்கை அதுவல்ல என்று சம்பந்தன் இடித்துரைப்பு

"புதிய அரசில் அமைச்சுப் பதவி பெறும் எண்ணம் எதுவுமே எம்மிடம் இல்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு அப்படியான கொள்கையை இல்லை. தேர்தல் காலத்தில் அமைச்சுப் பதவி பற்றி பேச வேண்டிய அவசியமும் இல்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: கொழும்பிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்றுக்கு பூட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் அமைந்துள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனமொன்று  மூடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்துக்கு கொரோனாவினால் பாதிக்கப்பட ஒருவருடன் தொடர்பினை வைத்திருந்தவர், வருகை தந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த நிருவனத்தின் ஊழியர்கள் அனைவரையும் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவித்தல் ...

மேலும்..

மாற்றத்தை விரும்புவோர் எங்களுடன் இணையுங்கள் – ஈ.பி.டி.பி

மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகள் எங்களுடன் இணைந்துகொள்ளுங்கள் என ஈழமக்கள் ஐனநாயக கட்சியின் வன்னி தேர்தல் மாவட்ட வேட்பாளர்   சி.கிரிதரன் தெரிவித்தார். வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் ...

மேலும்..

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஆயிரத்து 649 ஆக அதிகரித்துள்ளது. ஓமானில் இருந்த நாடு திரும்பிய மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்றிலிருந்து ...

மேலும்..

கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் சடலங்களாக கண்டெடுப்பு

பேருவளை – மக்கொன பகுதியில் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமிகள் இருவர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று (செவ்வாய்க்கிழமை) மக்கொன கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தமது நண்பர்களுடன் மக்கொன உஸ்வெல்ல கடற்கரையில் விளையாட சென்றபோது, இந்த ...

மேலும்..

நீர்கொழும்பு வைத்தியசாலையில் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த கைதியின் பி.சி.ஆர். சோதனை முடிவு வெளியானது

நீர்கொழும்பு வைத்தியசாலையின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து இறந்த சிறைக் கைதிக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பி.சி.ஆர் சோதனை முடிவுகளின்படி, இறந்தவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலையின் ஊடக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். கொரோனா வைரஸ் அறிகுறிகளைக் காட்டியதால், ...

மேலும்..

வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் மக்கள் அநாவசியமாக வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இலங்கை மருந்தகக்கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் – மஹிந்த

தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்  பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார். இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய ...

மேலும்..