வவுனியாவில் 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை  இருபது  முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் தொடர்பில் சிறியளவிலான ...

மேலும்..

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்க நடவடிக்கை?

சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த ...

மேலும்..

பேருந்துகளில் பயணிப்போருக்கான அரசாங்கத்தின் அறிவிப்பு

பேருந்துகளில் பயணிக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமையவே பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச்செல்ல முடியுமெனவும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார். சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வகையில் செயற்படும் பேருந்து ...

மேலும்..

மன்னாரில் சட்ட விரோதமான அரச காணி அபகரிப்பு தடுத்து நிறுத்தம்!

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட இராச மடுக் கிராமத்தில் தனியார் ஒருவரால் அரச காணி , கோவில் காணி , இந்தியாவில் உள்ள பொது மக்களின் காணிகள் என சுமார் 49 ஏக்கர் காணிகளை துப்பரவு செய்து வேலியிடும் நடவடிக்கையில் நேற்று ...

மேலும்..

கந்தகாடு விவகாரம்: அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை நிறைவு- சவேந்திர சில்வா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலுள்ள கைதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் தொடர்பினை வைத்திருந்த அனைவருக்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனை நடடிவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் கந்தகாடு விவகாரம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கே – மஹிந்த

தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் பொலிஸாருக்கு மாத்திரமே உள்ளது. அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேச பிரிய தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழு தலைவர் உள்ளிட்ட, ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்தது

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 13 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,001 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த ...

மேலும்..

சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பிரதமர் மஹிந்த?

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தற்போதைய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நேற்று ...

மேலும்..

அரசியலமைப்பினை திருத்துவதற்காக நிபந்தனைகளுக்கு அடிபணியமாட்டோம் – நாமல்

அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகளிடம் அடிபணிய வேண்டிய அவசியம் கிடையாமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “நாங்கள் ஒருபோதும் தீவிரவாதம் ...

மேலும்..

கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகிவிட்டது: அரசாங்கம் மறைக்கின்றது- ரணில்

நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டதென ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸினால் ஏற்பட்டுள்ள உண்மையான தாக்கம் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ரணில் விக்ரமசிங்க, தனது ...

மேலும்..

அரசாங்கம் மக்களை வறுமையை நோக்கித் தள்ளுகிறது – சஜித் குற்றச்சாட்டு

தற்போதைய அரசாங்கம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேறுவதற்கு பதிலாக அவர்களை வறுமையை நோக்கித் தள்ள முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார். ரம்புக்கன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள அவர், பொதுத் தேர்தலுக்கு பின்னர் மக்களுக்கான ...

மேலும்..

அநுராதபுரத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்: சுய தனிமைப்படுத்தலில் 100 பேர்

அநுராதபுரம்- கல்கிரியாகம, இரணவ பிரதேசத்தில் மற்றுமொரு கொரோனா தொற்றாளர்  அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பினை பேணிய 100பேரை, சுகாதார தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரணவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அரச சேவையாளர்கள் சிலரையே இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த ...

மேலும்..

மட்டக்களப்பில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

சர்வதேச அமைப்புக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது: அரசாங்கத்திடம் ரணில் கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கப் பெற்ற நிதிக்கு என்ன நடந்தது என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், கொரேனாவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் ...

மேலும்..

பெப்ரவரி மாத மின் கட்டணமே அடுத்த மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் – அமைச்சு அதிரடி அறிவிப்பு

பெப்ரவரி மாத மின் பட்டியல் கட்டணமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மார்ச் நடுப்பகுதி முதல் நாட்டில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுபாடுகளால் மார்ச், ஏப்ரல் மற்றும் ...

மேலும்..