வவுனியாவில் 20 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் இதுவரை இருபது முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக வவுனியா மாவட்ட அரசஅதிபரும்,தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்தார். தேர்தல் முறைப்பாடுகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தேர்தல் தொடர்பில் சிறியளவிலான ...
மேலும்..


















