தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தற்பாதுகாப்பு நடவடிக்கையாக பாடசாலைகளை தேர்தல் முடியும்வரை மீள ஆரம்பிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய சுகாதார அமைச்சு ஓகஸ்ட் ...

மேலும்..

நிந்தவூரில் இரண்டு கொரோனா நோயாளர் அடையாளம் காணப்பட்டதாக வெளியான தகவல் போலியானது!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இருவர் நிந்தவூர் பகுதியில் அடையாளம் காணப்பட்டதாக பரப்பப்படும் விடயம் ஒரு வதந்தி என கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘அண்மைக்காலமாக நாட்டில் கொரோனா அனர்த்தத்தின் ...

மேலும்..

தமிழில் பற்று சீட்டு பெற 30 நிமிடங்கள் யாழில் காத்திருந்த இளைஞன்!

யாழ்.பிரதான  தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து, தமிழ் எழுதி வாங்கி சென்றுள்ளார். யாழ்.பிரதான தபாலகத்தில் நேற்று முந்தினம் புதன்கிழமை நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,687 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனனர். நேற்று (வியாழக்கிழமை) மாத்திரம் 13பேர், கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளானவர்களுடன்  நெருங்கிய தொடர்பினை பேணியவர்கள் ...

மேலும்..

மண்டைதீவில் 111 கிலோ கஞ்சா மீட்பு – இருவர் கைது

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பகுதியில் கஞ்சா போதைப்பொருளை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சா போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமாக சென்ற ...

மேலும்..

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று

பொதுத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் ஐந்தாம் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெறுகின்ற தபால் மூல வாக்களிப்பில் சுகாதார சேவைகள் துறை,  அனைத்து மாவட்ட செயலக அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்புப் படைகள், சிவில் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் செயற்திறன் மிக்க MPயாக ஸ்ரீநேசன் தெரிவு

லங்கை நாடாளுமன்றத்தில் செயற்திறன் மிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் எட்டாவது நாடாளுமன்றத்தை பிரதிநித்துவப்படுத்திவரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளை அவதானித்து அதில் பொதுமக்களுக்கு வினைத்திரனான சேவைகளை ஆற்றிய ...

மேலும்..

தமிழ் மக்களால் கட்டியெழுப்பப்பட்ட கூட்டமைப்பு சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக்கூடாது – முன்னாள் எம்.பி. சரவணபவன் வலியுறுத்து

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனக்கோ அல்லது தனிப்பட்ட ஒருவருக்கோ சொந்தமானது அல்ல. தியாக சிந்தையுடன் தமிழ மக்களால் கட்டியெழுப்பப்பட்ட கட்சி. இது சுயநலவாதக் கும்பல்களால் சிதைந்துவிடக் கூடாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி ...

மேலும்..

பொதுத்தேர்தல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று வருகை

பொதுத்தேர்ததலைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இவ்வாறு வருகைத்தரவுள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். நாட்டில் எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு வருகை தரவுள்ள வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கும் அரசியல் கட்சி பிரதிநிகளுக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இதன்போது கொரோனா அச்சுறுத்தல் மத்தியில் பொதுத்தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பதில் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். அத்துடன்  ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்று: இலங்கையர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர அனுமதி மறுப்பு

வெளிநாடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கமல் ரத்வத்தே மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் நாற்பது இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் நாட்டிலும் கொரோனா வைரஸ் ...

மேலும்..

தேர்தல் பணிகளை இடைநிறுத்தி திருமலை சென்றார் சுமந்திரன்!

திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலய காணி தொடர்பான வழக்கு நேற்றுதிருகோணமலையில் உள்ள மாகாண மேல்நீதி மன்றத்தில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த வழக்கை ஏற்று நடத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், நேற்றைய தினம் தனது ...

மேலும்..

வலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை!

வலிகாமம் வடக்கின் பெரும்பாலான நிலப்பகுதிகள் 1989, 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் சிறிலங்கா அரச படையினரால் கைப்பற்றப்பட்டு, இன்றுவரை அந்தப் பிரதேசத்தில் 25000 ஏக்கர் வரையான நிலப்பரப்பு தொடர்ந்தும் இராணுவத்தின் வசமே உள'ளது. வலி.வடக்கு மக்கள் தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்த மண்ணில் ...

மேலும்..

இலங்கையில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி, இன்று மாலை மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 682ஆக அதிகரித்துள்ளது. குறித்த 8 பேரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் ...

மேலும்..

நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான கூட்டம் யாழில்!

யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு கூட்டம்   யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  நடைபெற்றது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலினை சுகாதார பிரிவினரால் முன்வைக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி எவ்வாறு தேர்தலை நடத்துவது தொடர்பான ...

மேலும்..