மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் வருடாந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் இடம்பெற்றது. இந்த நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. ஆடிப்பிறப்பின் தந்தை என்று போற்றப்படும் நவாலியூர் சோமசுந்தரம் ...

மேலும்..

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல் வீரவன்ச!

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவன்ச முன்னிலையில் ...

மேலும்..

முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீகலேவா பகுதியில் உள்ள ஏரியொன்றில் குழந்தையும் அவரது தாயும் நேற்று மாலை நீராட சென்றபோதே, குறித்த பெண் குழந்தை ...

மேலும்..

மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி ஜயமஹா மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரே நிதிச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனங்கள் ...

மேலும்..

அரசியல் பழிவாங்கலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்

அரசியல் பழிவாங்கல் கைதுகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். இவ்வாறான கைது முயற்சிகள், இணக்கப்பாட்டு அரசியலில் அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சமகால அரசியல் ...

மேலும்..

திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவு!

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் 55 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த 13ஆம், 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற தபால்மூல வாக்கு பதிவிடும் நடவடிக்கை உதவி ...

மேலும்..

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

இலங்கையில் இதுவரையில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் அறிக்கையின் படி, பெப்ரவரி மாதம் முதல் நாட்டில் மொத்தமாக இதுவரை 130,390 பி.சி.ஆர். ...

மேலும்..

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொது தேர்தலை ...

மேலும்..

பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகள் உருவாகுவதற்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் – நாமல்!

மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

முகக்கவசத்தின் ஊடாக கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என வலியுறுத்து!

முகக்கவசங்களை அணிவதன் மூலமாக கொரோனா  வைரஸ் தொற்றாளர்களிடம் இருந்து ஏனையோருக்கு பரவுவதை குறைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஆய்வுப் பணிப்பாளர் துஷ்யந்தர மெதகெதர இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். குறைவான அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் அற்ற ...

மேலும்..

குப்பைகளை வீதியில் வீசியவர்களுக்கு தண்டம் – கொரோனோ பரவும் என வழக்கு தாக்கல்!

யாழ்ப்பாணம் மாநகரில் திண்மக் கழிவை வீதியில் வீசி டெங்கு மற்றும் கோவிட் -19 நோய்த் தொற்று பரவலுக்கு ஏதுநிலையை ஏற்படுத்திய குற்றத்திற்காக 5 குடியிருப்பாளர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர மருத்துவ சுகாதார அதிகாரி ...

மேலும்..

மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார்!

ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கிய மூத்த பெண் எழுத்தாளர் பத்மா சோமகாந்தன் காலமானார். இவர் நேற்று (புதன்கிழமை) மாலை கொழும்பில் காலமாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மா சோமகாந்தன், பெண்கள் தொடர்பாக தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்ததுடன் எழுத்து ஆளுமையாலும் பல விடயங்களை சமூகத்திற்கு எடுத்துரைந்த எழுத்தாளர் ஆவார். இவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ...

மேலும்..

முல்லைத்தீவு காட்டில் காணாமல் போயிருந்த பல்கலை மாணவர்கள் மீட்கப்பட்டனர்!

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் காணாமல் போயிருந்த ஒன்பது பல்கலைக்கழக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸார், இராணுவத்தினருடன் கிராமவாசிகளும் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையினைத் தொடர்ந்தே அவர்கள் இன்று (வியாழக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளனர். ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் ஒன்பது பல்கலை மாணவர்கள் அடங்கிய குறித்த ...

மேலும்..

கிளிநொச்சியில் பேருந்து-டிப்பர் வாகனம் மோதி விபத்து!

பேருந்து ஒன்றுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் காயமடைந்துள்ளார். பச்சிளைப் பள்ளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரந்தாய் சந்திப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றது. இதன்போது, கொழும்பில் இருந்து யாழ். நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து மீது ...

மேலும்..

ஐக்கிய தேசியக் கட்சி கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

வவுனியா நிருபர் ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியாவின் கிராம மட்ட அமைப்பாளர்கள் 6 பேர் தமது ஆதரவாளர்களுடன் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டனர்.வவுனியா நகரில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று இடம்பெற்ற நிகழ்விலேயே அவர்கள் பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி ...

மேலும்..