March 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் காப்புறுதி

மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி 'ப்ரேக்ஷா' காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.16) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார். மேடை கலைஞர்களுக்கான 'ப்ரேக்ஷா' விபத்து மற்றும் ...

மேலும்..

கல்முனையில் ஒரு இலட்சம் வேலை வாய்ப்புக்கான 3ஆம் கட்ட நேர்முகத் தேர்வு

-றாசிக் நபாயிஸ், சர்ஜுன் லாபீர்- ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தின் கீழ், கல்முனை பிரதேச செயலக பிரிவில், மூன்றாம் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 51 விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு,  பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம். அபுல் ஹசனின் ஒருங்கிணைப்பில், ...

மேலும்..

மன்னாரில் குருதி வழங்க ஒன்று திரண்ட பொதுமக்கள்

தலைமன்னார் பகுதியில் ஏற்பட்ட புகையிரத விபத்து காரணமாக காயம் அடைந்தவர்களுக்கு குருதி வழங்குவதற்கான குருதி தேவை தொடர்பாக வைத்திய சாலை நிர்வாகம் கோரிக்கை வழங்கியதை தொடர்ந்து மன்னாரின் பல பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகள் மாத்திரம் இல்லாமல் பலர் வருகை தந்து ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல – இரா.சாணக்கியன்!

அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றிருந்தது. அமைச்சர்  சீதா அரம்பிபொல ஒரு நிகழ்ச்சியின் போது Vocational Training and ...

மேலும்..

அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது!

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப்புலனாய்வு பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் இவர், இன்று(16)  மாலை 06 மணியளவில் கொள்ளுபிட்டிய பகுதியில்  கைது  செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாதத் ...

மேலும்..

எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும்.

எமது கோரிக்கைகளை ஒரே குரலில் உரத்து சர்வதேசத்திற்கு சொல்ல ஒன்றுபட வேண்டும். அதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதியில் நடைபெறவுள்ள பேரணியில் தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ள வேண்டும் என யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் விடுத்துள்ள ஊடக ...

மேலும்..

தலைமன்னாரில் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து!

தலைமன்னாரில் சற்று முன்னர் பேருந்து மீது தொடருந்து மோதி கோரவிபத்து ஏற்பட்டுள்ளதாக தலைமன்னார் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று முன்னர் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்தில் சென்றவர்களில் 14 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருப்பதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்..

பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது

தன்னை உப பொலிஸ் பரிசோதகர் என அடையாளப்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பன்னிபிட்டி, பொல்வத்தை பகுதியில் பொலிஸாரால்  சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இறக்குவானை பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..

புர்கா தடை குறித்து அவசரமாக முடிவெடுக்க முடியாது – ஆழமாக ஆராய வேண்டும்’

புர்கா மற்றும் நிக்காப் தொடர்பிலான தடையை நடைமுறைப்படுத்துவது ஆலோசனை மற்றும் பொதுவான ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இந்த விடயத்தில் அரசாங்கம் திடீர் முடிவுகள் எதையும் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் ...

மேலும்..

மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம்என கோரி மட்டக்களப்பில் ஆர்பாட்டம்

மியன்மார் இராணுவ ஜுன்டா ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் கிழக்கு வாழ் பொதுமக்கள், ஒன்றிணைந்து கவனயீர்பு ஆர்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஈடுபட்டனர். வடக்கு கிழக்கு ...

மேலும்..

யாழில் 17 ஆவது நாளாக தொடரும் சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டம்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 17வது நாளாக இன்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு !

-நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையம் ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பால்நிலை சமத்துவத்திற்கும் சமநிலைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி முஹம்மத் மஜீத் மஸ்றூபா ...

மேலும்..

‘மேட் இன் ஸ்ரீலங்கா’ – உலகின் சிறந்த வர்த்தக நாமமாக மாற்றுவோம்!

மேட் இன் ஸ்ரீலங்கா’ (Made in Sri Lanka) உலகின் சிறந்த வர்த்தக நாமமாக உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் நாம் கைக்கோர்ப்போம் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.15) இரவு தெரிவித்தார். வாகன உற்பத்தி, ...

மேலும்..

புத்தளம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல்

புத்தளம் கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் வேளாக்கண்ணி மாதா சிலை மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் மக்கள் ஒன்று கூடியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கற்பிட்டி எத்தாலை கொத்தனி பகுதியில் நேற்று ...

மேலும்..

மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலி

வீட்டில் வைக்கப்பட்டு இருந்த மீன் தொட்டிக்குள் விழுந்து ஒரு வயது குழந்தை பலியாகி உள்ளது. கல்கிரியாகம் – ககல்ல, ஆடியாகல பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்த சம்பவம் நேற்று பிற்பகல் 2.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து குறித்த குழந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட போதும் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக கண்டியை சேர்ந்தவர் யாழில் போராட்டம்

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை செய்யப்பட்டோருக்கு என்ன நடந்தது என இந்த அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என தெரிவித்து யாழ்ப்பாணத்தில் ...

மேலும்..

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் புத்தக விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரை!

வவுனியா செட்டிகுளம் பிரதேசத்தில் புத்தக விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாகியுள்ளது . இன்று (16) காலை செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள குறித்த விற்பனை நிலையம் திறப்பதற்கு சற்று முன்னரே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தக விற்பனை நிலையத்தின் உரிமையாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார் . இச்சம்பவத்திற்கு மின் ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும்

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை ...

மேலும்..

அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை அழிப்பு

அம்பாறை பக்மிடியாவ பகுதியில் 6 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செய்கை கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 1வது கொமாண்டோ படைப்பிரிவு வீரர்களினால் நேற்று முன்தினம் (மார்ச் 14) சோதனையிடப்பட்டது. கஞ்சா செய்கை குறித்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பு தாழங்குடாவில் கார் விபத்து ; இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாழங்குடாவில் இன்று (16) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். கல்முனையில் இருந்து மட்டக்களப்புக்கு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அமைக்கப்பட்ட மதகுடன் மோதுண்டு பாதையை விட்டு தடம்புரண்டுள்ளதாக காத்தான்குடி ...

மேலும்..

சம்மாந்துறை பஸ் டிப்போ விவகாரம் : கோஷத்துடன் வீதிக்கு இறங்கிய சம்மாந்துறை மக்கள் !!

-நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம்- சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட ...

மேலும்..

தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

ஒருமித்த இலங்கைக்குள் தமிழ் மக்களின் நீதியை உறுதிசெய்வது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டு ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பு ஹைட்பார்க்கில் மக்கள் கூட்டமொன்று ஏற்பாடு ...

மேலும்..