இலங்கை வரலாற்றில் முதல்முறையாக மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கத்தின் செலவில் காப்புறுதி
மேடை நாடக கலைஞர்களுக்கு அரசாங்கம் காப்புறுதி தொகையை செலுத்தி 'ப்ரேக்ஷா' காப்புறுதியை வழங்குவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.16) பிற்பகல் அலரி மாளிகையில் தெரிவித்தார். மேடை கலைஞர்களுக்கான 'ப்ரேக்ஷா' விபத்து மற்றும் ...
மேலும்..