March 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்-அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜெகதீசன்

பாரம்பரிய உணவுப் பழக்கங்களை அடுத்த தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் தெரிவித்தார். கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம், நாவிதன்வெளி பிரதேச செயலகம் மற்றும் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்த ...

மேலும்..

இன்று முதல் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு தடை

உள்நாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகையான பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் தடை விதிக்கப்பட்டள்ளது. இந்தத் தீர்மானம் தொடர்பில் சுற்றாடல் அமைச்சு ஏற்கெனவே அறிவித்துள்ளது. 'குறிப்பிட்ட உற்பத்திகளுக்கு இன்று (31) முதல் நாட்டில் தடை அமுல்படுத்தப்படவுள்ளது' என  அமைச்சின் செயலாளர் ...

மேலும்..

குளவிக்கொட்டுக்கு இலக்காகி இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்)   தலவாக்கலை ட்ரூப் தோட்டத்தில் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 8 பேர்நேற்று (30) மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.   உயிரிழந்த நபரொருவரின் சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்வதற்காக கொண்டுசெல்லப்படும் வேளை, பட்டாசு கொளுத்தி ...

மேலும்..

பணத்தை விழுங்கிய பொலிஸூக்கு விளக்கமறியல்!

10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டு பிரிவின் பொறுப்பதிகாரியை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கம்பஹா பிரதான நீதவான் மஞ்சுள கருணாரத்ன, இன்று (30) உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபரை அன்றைய தினம் கொழும்பு-1 ...

மேலும்..

மண் அகழ்வு தொடர்பில் பிரதேச அபிவிருத்திக் குழுவில் நியமிக்கப்பட்ட குழுவினர் வேப்பவெட்டுவானிற்குக் கள விஜயம்

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வேப்பவெட்டுவான் பாலக்காடு பிரதேசத்தில் வயல் திருத்தம் என்ற பெயரில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம் மற்றும் இரா.சாணக்கியன் ...

மேலும்..

மூன்று தசாப்த கால யுத்தத்தின் வலிகளை மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற சமூகமாக நாங்கள் இருக்கின்றோம் – வியாழேந்திரன் தெரிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மற்றய சமூகங்கள் அடைந்திருக்கும் வளர்ச்சியோடு எம் தமிழ் சமூகத்தை ஒப்பிடும்போது கடந்த மூன்று தசாப்த கால யுத்தத்தினால் பல்வேறுபட்ட வேதனைகள் மற்றும் இன்னல்களையும் வலிகளையும் மார்பிலே சுமந்துகொண்டிருக்கின்ற ஒரு சமூகமாக நாங்கள் இருக்கின்றோமென மட்டக்களப்பில் இடம்பெற்ற வீதி அபிவிருத்திப் ...

மேலும்..

ஜனநாயகப் போராளிகள் கட்சி மட்டு உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா இடையில் விசேட சந்திப்பு…

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராஜா மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் வெல்லாவெளியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் ...

மேலும்..

திருக்கோவில் விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பியசேன கிருத்திகன்..!!!

திருக்கோவில்விநாயகபுரம் மகா வித்தியாலயத்தின் மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வுகூடத்தில்கடந்த ஆம் ஆண்டு  ஏற்பட்ட தீ அனர்த்தம் காரணமாக விஞ்ஞான பிரிவு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று வரை முற்று முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்நீர் வழங்கல் அமைச்சின் அம்பாரை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளர் ...

மேலும்..

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் மின் துண்டிப்பு

கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். நாளை மறுதினம் வியாழக்கிழமை (01)  கல்முனை, சாய்ந்தமருது ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் ...

மேலும்..

நுண்கடனுக்கு எதிராக வவுனியாவில்ஆர்பாட்டம்

நுண்கடன் கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரி, வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக, இன்று (30) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடமாகாண மக்கள் திட்டமிடல் மன்றத்தின் ஏற்பாட்டில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், ...

மேலும்..

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் விடுதலை!

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவரை நிரபராதிகளாகக் கருதி விடுதலை செய்ய கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேற்படி சந்தேகநபர்கள் மூவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரத்தை கையூட்டல் ஆணைக்குழு மீளப்பெற்றதன் காரணமாக ...

மேலும்..

போக்குவரத்து கான்டபிள் விளக்கமறியிலில்..

பன்னிப்பிட்டியவில், ​லொறி சாரதியை கீழே தள்ளிவிட்டு அவர் மீது ஏறி குதித்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பொலிஸ் போக்குவரத்து கான்டபிள், ஏப்ரல் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, அவரை விளக்கமறியலில் ...

மேலும்..

தீவிரவாதத்தையோ, பிரிவினைவாதத்தையோ எவர் பரப்பினாலும் தடை செய்வோம் – அரசாங்கம்

விடுதலைப்புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். எனவே தான் அதற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் செயற்பாடுகள் , நாட்டில் பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு சில அமைப்புக்களை மீண்டும் தடை செய்துள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ...

மேலும்..

அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் -சாள்ஸ் நிர்மலநாதன்

தற்போதைய அரசாங்கம் ஆட்சி அமைப்பதற்கு மூலகாரணமாகவிருந்த மக்கள் தற்போது அதிருப்தியில் இருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”தமிழ்மக்கள், மீதும்புலம்பெயர் அமைப்புக்கள் மீதும் ...

மேலும்..

நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை முதல் உற்பத்தி தடை

நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளை (31) முதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு இது தொடர்பில் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு தடைவ மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் ...

மேலும்..

முழுமையான வாய்ப்பிருந்தும் கடந்தமுறை விக்னேஸ்வரனிற்கு விட்டுக் கொடுத்தேன்; இம்முறை பொறுப்பிற்கு வருவேன்: மாவை அதிரடி!

கடந்தமுறை முதலமைச்சராக வரும் சந்தர்ப்பம் 100 வீதமிருந்த போதும், அதை விக்னேஸ்வரனிற்குவிட்டுக் கொடுத்தேன். இப்பொழுது அப்படியான சந்தர்ப்பம் இருக்கிறதா தெரியாது. ஆனால்,இம்முறை சந்தர்ப்பம் வந்தால் பொறுப்பிற்கு வருவேன். மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதுதொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்றி தேர்தலிற்கு முகங்கொடுப்போம் ...

மேலும்..

நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் !

2021.03.29 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் 01. 'e - கிராம உத்தியோகத்தர்' கருத்திட்டம் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் அன்றாட நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான தகவல்களைத் திரட்டிப் பேணும் வகையிலும், பயன்படுத்துவதற்கும், தேவையான தகவல் திரட்டுக்களைத் தயாரிப்பதற்காகவும் ...

மேலும்..

தமிழரசுக்கட்சி மறுசீரமைப்பு எதிர்கால செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல்!

(பாறுக் ஷிஹான்) இலங்கை தமிழரசு கட்சியின் கல்முனை தொகுதி பிரதேசத்திற்கான பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதானிகளுடன் நேற்று  திங்கட் கிழமை(29) இரவு அம்பாறை நற்பிட்டிமுனை பகுதியில் உள்ள மண்டபம் ஒன்றில் எதிர்கால போக்குகள் கட்சியின் திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது. தமிழரசு ...

மேலும்..

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக்கொள்வதை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண ...

மேலும்..

கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு தனிமைப்படுத்தல் தேவை இல்லை

கொவிட்-19 நோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு, நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப் பெற்றால், அவர்கள் சமூகத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என, கொவிட்- 19 நோய்த் தொற்றைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவரும்  இராணுவத் ...

மேலும்..

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும்-மாவை சேனாதிராஜா

முதலமைச்சராக போட்டியிட விருப்பம் கொண்டுள்ளதுடன் மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அது தொடர்பில் நாங்கள் புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டி இருக்கும். அதனூடாக அதனை நாங்கள் முகங்கொடுப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில்  திங்கட்கிழமை(30) ...

மேலும்..

27,500 லீற்றர் தேங்காய் எண்ணெயுடன் இரு பவுசர்கள் பறிமுதல்

தங்கொட்டுவ பகுதியில் நச்சு இரசாயன பதார்த்தம் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 27,500 லீற்றர் தேங்காய் எண்ணெய் கொண்ட இரு பவுசர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 119 என்ற அவசர எண்ணுக்கு நேற்றிரவு வந்த அழைப்புக்கு இணங்க காவல்துறையினர் முன்னெடுத்த விரைவான நடவடிக்கையின்போதே இந்த பறிமுதல் ...

மேலும்..

கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது. நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா,ரஷ்யா ஆகிய நாடுகள் 2ம், 3ம் இடங்களிலுள்ளன. இலங்கைஇ2708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று ...

மேலும்..