May 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாண கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி ...

மேலும்..

கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு பலத்த காயம்

(க.கிஷாந்தன்) நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் 01.05.2021 அன்று இரவு கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் பயணித்த ஒரே குடும்பத்தில் தாய், தந்தை மற்றும் ...

மேலும்..

காய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம்!

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காய்ச்சல் என கூறி மருந்து குடித்து விட்டு வயலுக்கு சென்றவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (01)மாலை பதிவாகியுள்ளது. மொரவெவ-நாமல்வத்த,  பத்தாம் வாய்க்கால் பகுதியை சேர்ந்த ஏ.ஜி. விஜயதிஸ்ஸ (53வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சல் ...

மேலும்..

மட்டக்களப்பு-புளுட்டுமானோடை புராதன வரலாற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் களவிஜயம்…

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குளம் புளுட்டுமானோடை பகுதியில் உள்ள பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதகாரிகள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் ...

மேலும்..

கல்முனை உப பிரதேச செயலகம் சம்பந்தமாக பல ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினேன் எதுவும் நடக்கவில்லை முஸ்லிம் அரசியல் வாதிகள் இந்த தரமுயர்வை விரும்பாது தடுத்து வருகின்றனர்- அரசாங்க பொது ஊழியர் சங்கத் தலைவர் லோகநாதன் 

கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொழிலாளர் தின நிகழ்வுகளை கடந்த மூன்றாண்டுகள் தொடர்ச்சியாக நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக நடத்த முடியாமல் போகியுள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் தொழிலாளர்களின் நிலை மோசமாக உள்ளது. அரச ஊழியர்களின் நலன் ...

மேலும்..

திடசங்கற்பத்தை மே நாள் கொண்டாட்டத்துடன் இணைத்து எழுச்சி கொண்டு வந்திருக்கிறது-மாவை சேனாதிராசா

இலங்கை தமிழரசு கட்சி தலைவர்மாவை.சோ.சேனாதிராசா விடுத்துள்ள மே தின செய்தி.. தொழிலாளர் வர்க்கத்தின் 'மே' நாள் வெற்றித்திருநாள் உலகம் முழுவதும் கொண்டாட முடியவில்லை என்பது பெரும்சோகமே. 1986 'மே' 1 இல் அமெரிக்காவில் சிக்காக்கோவில் தொழிலாளர்கள் எட்டுமணிநேர வேலை கோரி முதலாழித்துவத்தின் மனித குலத்திற்கெதிரான ...

மேலும்..

பொது போக்குவரத்து சேவைகள் சட்டதிட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது – அஜித் ரோஹண

நாடு முழுவதும் கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தினால் பொது போக்குவரத்து சேவைகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கொவிட் சட்டத்தை கடுமையாக அமுலாக்க காவல்துறை தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொவிட் சட்டங்களை மீறி போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கமைய நடவடிக்கை ...

மேலும்..

இந்திய ஆணழகன் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பு.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று(30) உயிரிழந்தார். இந்தியாவில் கொரோனா தொற்றின் இண்டாவது அலை பரவல் உலகளவை தாண்டி செல்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு ...

மேலும்..

தேர்தலில் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்-உழைக்கும் மகளீர் அமைப்பு

தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர் மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன் கோரியுள்ளார். உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மேதின ஒன்று கூடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்

இரண்டு வாரத்தின் பின்னர் காணாமல் போனோர் விடயத்தை கையாண்டு தீர்க்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது ...

மேலும்..

வவுனியா நகர வீதிகளில் பொலிசார் திடீர் சோதனை: முககவசம் அணியாதவர்கள் மீது பொலிசார் நடவடிக்கை

வவுனியா நகர வீதிகளில் இன்று (01.05) விசேட சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிசார் முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளனர். நாட்டில் கொவிட் 19 இன் மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், சுகாதார நடைமுறைகள் தொடர்பாக பொலிசாரும் தீவிர ...

மேலும்..

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களுக்கு அண்டிஜன் பரிசோதனை !

நாட்டை மீண்டும் அச்சுறுத்த ஆரம்பித்திருக்கும் கொவிட்-19  மூன்றாம் அலையிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் தலைமையில் காரைதீவு பிரதேசத்தில் முககவசம்  அணியாதவர்களுக்கு எதிராக ஒவ்வொரு நாளும் சுற்றிவளைப்பு ...

மேலும்..

நீதிமன்ற நடவடிக்கைகளை 5 நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானம்!

நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன. நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். அன்றைய தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் ...

மேலும்..

சகல பாடசாலைகளுக்கும் மே மாதம் 07ம் திகதி வரை விடுமுறை!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளையும் தொடர்ந்தும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி வரை பாடசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 28, 29, 30 ஆகிய திகதிகளிலும் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

ஹெலிகொப்டர்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய அரசாங்கம் முயற்சி – இராதாகிருஸ்னண் குற்றச்சாட்டு!

(க.கிஷாந்தன்) மக்கள் கொரோனா தொற்றால் அவதிப்படும் நிலையில் அரசாங்கம் ரஸ்யாவிலிருந்து விமானங்ளை கொள்வனவு செய்ய அவசரப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்னண் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நுவரெலியா – கொத்மலை ரம்பொட ஆஞ்சிநேயர் ஆலயத்தில் மே ...

மேலும்..

புதுக்குடியிருப்பில் ஐவர் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற 8 கொள்ளைச் சம்பவங்கள் அடங்கலாக முல்லைத்தீவு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் புதுக்குடியிருப்பு காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர் இவர்களிடம் இருந்து சுமார் 50 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதோடு இவர்களால் ...

மேலும்..

கொரோனாவால் மட்டக்களப்பில் இருவர் பலி

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்கள் கரடியனாறு மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரு ஆண்கள் நேற்று வெள்ளிக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளார் வைத்தியர் நகலிங்கம் மயூரன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கொரோனா அதிதீவிர ...

மேலும்..

நாங்கள் கைதுக்கு எதிராக போராட வீதிக்கு இறங்கினால் மடைதிறந்த வெள்ளமாக இருக்கும் :  எங்களை யாரும் தடுக்க முடியாது  – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜவாத்  

கொழும்பில் றிசாத் பதியூதீனின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பிலான எம்பிக்கள் அரசை பகைத்து கொள்ளக்கூடாது என்பதால் கலந்துகொள்ளாமை தொடர்பில் உயர்பீடத்தில் நடவடிக்கை எடுப்போம். றிசாத் பதியுதீன், ரவுப் ஹக்கீம் ஆகியோரின் பேரம் ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 நாட்களில் 91 பேருக்கு கொரோனா – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

(கனகராசா சரவணன் ) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப் பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளதுடன். கொரோனா 3 வது அலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9 தினங்களில் 91 பேருக்கு தொற்றுதிகண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் 1073 ஆக அதிகரித்துள்ளதாக ...

மேலும்..

பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி!

சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் உழைக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். தொழிலாளர் உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தொழிலாளர் தினம் உழைக்கும் மக்களின் தலைசிறந்த தினமாகும். பொதுவாக தமது நாட்டிற்காக மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகினதும் முன்னேற்றத்திற்காக உழைக்கும் ...

மேலும்..