May 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனாவை கட்டுப்படுத்த வடக்கில் பல்வேறு நடவடிக்கை -மாகாண சுகாதார பணிப்பாளர்

கொரோனா தொற்று நிலையினை சமாளிப்பதற்காக வடக்கு மாகாணத்தில் பல்வேறுபட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், முதல் கட்டமாக, வடக்கு மாகாணம் முழுவதிலும் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு!

கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த கிழக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாகாணத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மாலை 6 மணிக்குப் பிறகு ...

மேலும்..

அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான புதிய சுற்றுநிருபம் வெளியானது

அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சிறப்பு சுற்றறிக்கை வெளியானது அரச சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வது தொடர்பான புதிய சுற்றுநிருபம் இன்று(10) வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான விவரங்கள் அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும்..

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது !

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கும் கல்முனை மாநகர சபைக்குமிடையிலான உணவு பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார சேவை பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று இன்று (10) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வைத்து கைச்சாத்தானது. ...

மேலும்..

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் படம்

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது. சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார் அப்ப​டியே  தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடி​யோக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. மன்னார், பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பில் பொதுமக்களை ...

மேலும்..

தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப்பணத்தில் பெருந்தோட்டக்கம்பனிகள் கை வைத்துள்ளன – இராதாகிருஷ்ணன் எம்.பி

(க.கிஷாந்தன்)   தொழிலாளர்களை தனிமைப்படுத்தி, தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கிலேயே சந்தாப்பணத்தில் பெருந்தோட்டக் கம்பனிகள் கை வைத்துள்ளன. இதற்கு எதிராக போராடுவோம். இது தொடர்பில் தொழில் ஆணையாளரிடமும் முறையிடப்பட்டுள்ளது - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற ...

மேலும்..

நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்   -மனோ கணேசன்

  நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும்  ரூ. 20,000 வழங்குங்கள்.  இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா  கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர் மாதமளவில் 20,000 பேர் ...

மேலும்..

நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை – வக்பு சபை

நாட்டிலுள்ள எந்தவொரு பள்ளிவாசலிலும் புனித நோன்பு பெருநாள் தொழுகையினை நடத்துவதற்கு அனுமதியில்லை என வக்பு சபை இன்று (10) திங்கட்கிழமை அறிவித்தது. கொவிட் - 19 பரலின் அடிப்படையில் சமயத் தளங்களில் கூட்டு செயற்பாடுகளுக்கு சுகாதார துறையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு அமையவே இந்த ...

மேலும்..

இலங்கையர்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு தடை விதித்த ஐக்கிய அரபு இராச்சியம்!

இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் பயணிகள் நாட்டுக்குள் நுழைவதற்கு ஐக்கிய அரபு இராச்சியம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக எதிர்வரும் புதன்கிழமை இரவு முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்றும் ...

மேலும்..

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும்; அரச அதிபர்

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் 200 கட்டில்களை கொண்டதாக அமைக்கப்பட்ட சிகிச்சை நிலையம் நாளை முதல் இயங்கும் என மாவட்ட அரச அதிபர் சமன்பந்துல சேன தெரிவித்துள்ளார். வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை நிலையத்தின் இறுதிக் கட்ட வேலைகளை பார்வையிட்ட ...

மேலும்..

முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள் -கலையரசன்

தமிழர்களையும் முஸ்லிம்களையும் இணைத்து பயணிக்க வேண்டிய இந்தச் சந்தர்ப்பத்தில் சில முஸ்லீம் அரசியல்வாதிகள் தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க வேண்டும் என்று செயற்படுகிறார்கள். இது இந்த பேரினவாத அரசு தற்காலத்தில் கையாளுகின்ற பிரித்தாளும் விடயங்களுக்குத் தீணி போடுகின்றதாகவே. முஸ்லிம் சமூகம் இன்னும் இன்னும் ...

மேலும்..

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை

நாடு முழுவதையும் முடக்குவதற்கு எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும் எதிர்வரும் நாட்களில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

 வைத்தியர் சுகுணனின் முக்கிய அறிவிப்பு : வர்த்தக நிலையங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிப்பு. 

நூருள் ஹுதா உமர். கல்முனை பிராந்திய சுகாதார நிலைகள், பிராந்திய கோவிட் 19 நிலைமைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (10) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் பணிப்பாளர் ஜி. சுகுணனின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிராந்தியத்தில் நடைபெற்று வரும் கொரோணா ...

மேலும்..

மட்டக்களப்பு நகரில் பகுதியில் முகக்கவசம் அணியாதோர் பொலிஸாரால் கைது!

மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் முகக்கவசம் அணியாதோர், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இன்று (திங்கட்கிழமை) காலை மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாரசிங்க தலைமையில் மட் டகளப்பு நகர பகுதியில் இடம்பெற்ற விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மட்டகளப்பு ...

மேலும்..

வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வைகாவிசாகப் பொங்கலை அறிவிக்கும், பாக்குத்தெண்டல் மரபுவழியில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப் பொங்கல் வருகின்றது என்பதைஅறிவிக்கின்ற, முதல் சடங்கான பாக்குத்தெண்டல் நிகழ்வு 10.05.2021 இன்று அதிகாலை இடம்பெற்றது. அந்தவகையில் அதிகாலை 02.00 மணியவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் அமைந்துள்ள கண்ணகியம்மன் சந்நிதானத்தில் விசேட பூசைவழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து ...

மேலும்..

போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு !

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசசெயலாளர் பிரிவில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் நோயால் பாதிக்கப்பட்ட தொடர்ந்து மருந்து எடுக்க வைத்தியசாலைக்கு செல்லும் போசாக்கு குறைந்த பிள்ளைகளுக்கு மருத்துவ உதவி கொடுப்பனவு  வழங்கும் நிகழ்வு செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. பிரதேச செயலாளர் சு.ஹரன் தலைமையில் ...

மேலும்..

தேசிய அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு!

தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பித்துள்ள மேலும் ஒரு தொகையினரின் அடையாள அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது தொடர்பில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவிக்கையில், தேசிய அடையாள அட்டையை மே மாதத்தில் பெற்றுக்கொள்வதற்கான நேரம் ...

மேலும்..

590 க்கும் அதிகமான போதை மாத்திரை அடங்கிய பொதி மற்றும் ஹெரோயினுடன் கல்முனையில் ஒருவர் கைது

பழைய இரும்பு விற்கும் போர்வையில் 590 க்கும் அதிகமான  போதை மாத்திரை  அடங்கிய பெட்டிகள் மற்றும் ஹெரோயினுடன்  பட்டா வாகனத்தில் பயணம் செய்து விற்பனை செய்த ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை மாநகர ...

மேலும்..

போதைப்பொருட்களுடன் வர்த்தகர் உட்பட மூன்று பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது

(க.கிஷாந்தன்) நோர்வூட் பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட நோர்வூட் நகரில் ஒரு தொகை போதைப்பொருட்களுடன் விற்பனையில் ஈடுபட்ட வர்த்தக இளைஞன் உட்பட மூன்று பேரை நோர்வூட் பொலிஸார் கைது செய்தனர். நீண்ட காலமாக நோர்வூட் நகரப்பகுதியில் போதை பொருள் வர்த்தகம் மிகவும் சூட்சமான முறையில் இடம்பெற்று வருவதாக ...

மேலும்..