May 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் போதனா வைத்தியசாலைக்கு அங்கஜன் எம்.பி விஜயம் நேரடி விஜயம்

யாழ் மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (31) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் (பா.உ) கொரோனா விடுதி மற்றும் கொரோனா அவசரசிகிச்சை விடுதி என்பவற்றை பார்வையிட்டதுடன் நோயளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் அறுவுறுத்தல்களை ஒலிவாங்கி மூலம் ...

மேலும்..

கொரோனாவில் உணவின்றி தவித்தவர்களுக்கு மாநகர சபை உறுப்பினர் ரோஷன் அக்தரினால் மனிதாபிமான உதவி !!

கொரோனா தொற்றியினால் அமுலில் உள்ள பயணத்தடை கட்டுப்பாட்டினால் உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள யாசகர்களுக்கு  கல்முனை பிராந்திய ஊடகவியலார்களின் வேண்டுகோளிற்கிணங்க  கல்முனை மாநகர சபை உறுப்பினர் சட்டத்தரணி ஏ.எம். ரோஷன் அக்தரினால் இன்று உணவு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் பயணக்கட்டுப்பாடு ...

மேலும்..

விமான நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் !

நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் அமைச்சர் D.V.சானக இதைதெரிவித்தார். அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் ...

மேலும்..

பருத்தித்துறை கோட்டையடி பிரதேசத்தில் கஞ்சா பொதிகள் மீட்பு

சுமார் ரூ.14 மில்லியனுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கோட்டையடி பிரதேசத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட திடீர் சோதனையின்போது மீன்பிடிப்படகில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. அந்தப் படகிலிருந்து 48 கிலோ 900 ...

மேலும்..

 வவுனியாவில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

வவுனியா மாவட்டத்தில் கொவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (31) முன்னெடுக்கப்பட்டது. சுகாதார துறையுடன் தொடர்புடையவர்களுக்கு வவுனியா வைத்தியசாலையில் வைத்து இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன. இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலையில் அஸ்ராசெனிக்கா தடுப்பூசியில் முதலாவது டோஸ் பெற்றவர்களுக்கு, இதன்போது இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டதுடன், சீன ...

மேலும்..

கொட்டகலையில் 10 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலில் …

(க.கிஷாந்தன்)   கொட்டகலை பொரஸ்ட்கிறிக் தோட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேர் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் அறிவித்துள்ளது.   அந்த தோட்டத்தில் வசித்த 72 வயதான ஆண் ஒருவர் நேற்று (30) திடிரென உயிரிழந்தார்.   அவ்வாறு உயிரிழந்தவர் தொடர்பில் டிக்கோயா ...

மேலும்..

தடுப்பூசியை அச்சமின்றி பெற்றுக்கொள்ளுமாறு மக்களுக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியே வழங்கப்படுகின்றமையினால், மக்கள் அச்சமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றமை தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது க.மகேசன் ...

மேலும்..

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (30) இரவு ...

மேலும்..

வியட்நாமில் இருந்து இலங்கைக்கு வருகை தர தடை

கடந்த 14 நாட்களுக்குள் வியட்நாமிற்கு சென்ற விமான பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தருவது தற்பொழுது முதல் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. மீள அறிவிக்கும் வரையில் இந்த தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. வியட்நாமில் தற்போது அதிவேகமாக பரவக்கூடிய கொவிட் ...

மேலும்..

நடிகை பியூமி ஹன்சமாலி மற்றும் சந்திம ஜயசிங்க பிணையில் விடுதலை!

தனிமைப்படுத்தல் சட்டத்​தை மீறினர் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்திமல் ஜெயசிங்க மற்றும் மொடல் பியாமி ஹன்சமாலி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவ்விருவரும், ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ரொக்கப் பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவ்விருவரும் இணைந்து ஐந்து நட்சத்திர ...

மேலும்..

கல்முனையில் கொரோணா கட்டுப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல்

(நூருள் ஹுதா உமர்) நாட்டிலும் குறிப்பாக கிழக்கிலும் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சுகாதாரத்துறையினருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் உள்ள கடமைப்பாடுகள், அதிகாரங்கள் தொடர்பிலான கலந்துரையாடலும் கொரோணா கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றும் கலந்துரையாடலும் கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ...

மேலும்..

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் 08 பேர் காயம்

யாழ்ப்பாணம்- கண்டி நெடுஞ்சாலையிலுள்ள எழுதுமட்டுவாழ் பகுதியில் இன்று (31) காலை, வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 8பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேரும், சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எழுதுமட்டுவாழ் பகுதியிலுள்ள சோதனை சாவடிக்கு அருகில் குறித்த வாகனத்தை நிறுத்துவதற்கு முற்பட்ட ...

மேலும்..

மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பொகவந்தலாவ கீழ் பிரிவை சேர்ந்த 46 வயதுடைய செல்லப்பன் சங்கர் என்பவரே இவ்வாறு ...

மேலும்..

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்;48 பேர் கைது!

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறி அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று நேற்றிரவு இங்கினியாகல, நாமல் ஓயா பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக பஸ்ஸின் நடத்துடன் மற்றும் சாரதி உட்பட மொத்தம் 48 நபர்கள் ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்!

கொவிட் - 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று 2,948 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் ...

மேலும்..

இலங்கைக்கான தற்காலிக தடையை மேலும் நீடித்துள்ள இத்தாலி…

இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரவேசிப்பவர்களுக்கான தற்காலிக தடையை இத்தாலி மேலும் நீடித்துள்ளது. இத்தாலி பிரஜைகள் உள்வாங்கப்படாத இந்த தடை கடந்த ஏப்ரல் மாத இறுதியில் அமுல்படுத்தப்பட்டது. நேற்றைய தினத்துடன் இந்த தடை நிறைவடையும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் ...

மேலும்..

யாழ். பல்கலைக்கழக பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்க அனுமதி…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சுமார் 1,600 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விசேட உத்தரவை வழங்கியுள்ளார். இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி வியாழக்கிழமை, 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களும் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் ...

மேலும்..

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வரை பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம்!..

கொரோனா வைரஸ் தொற்று மென்மேலும் பரவுவதைத் தடுக்கும் வகையிலும் கொரோனா வேலைத்திட்டங்களுக்கு அமைவாகவும் தற்போது பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வரையிலும் அக் கட்டுப்பாடுகளை தளர்த்தவேண்டாம் என விசேட வைத்தியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக, நாடு என்ற ...

மேலும்..

இன்றிலிருந்து 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் ஆரம்பம்…

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்கும் பணிகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதற்காக 30 மில்லியன் ரூபாயினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக ...

மேலும்..

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என சீன நிறுவனங்களுக்கு அரசாங்கம் அறிவுறுத்தல்!..

நாட்டின் மொழி கொள்கையை பின்பற்றுமாறு கொழும்பு துறைமுக நகர நிறுவனத்திற்கு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினை குறித்து உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் இது கவலைக்குரிய விடயம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். ஆங்கிலம், சீன மற்றும் சிங்களத்துடன் அடையாளப்படுத்தப்பட்ட பெயர் பலகைகள் ...

மேலும்..

கொரோனா தடுப்பூசியில் சம்பாதிக்க வேண்டாம்…

அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து நாட்டு மக்களையும், நாட்டையும் முழுமையாக பாதுகாக்கலாமென நம்பிக்கை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க, கொரோனா தடுப்பூசியை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “கொரோனா தொற்று இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நாள் தொடக்கம் ...

மேலும்..

திருமண பதிவாளர் கைது…

தீவிரவாதத்தை பரப்பிய சஹ்ரான் ஹாஷிமுக்கு உதவியதுடன் அவருக்கு 2017 ஆம் ஆண்டு முதல் அடைக்கலம்  கொடுத்து உதவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அம்பாறை- ஒலுவில் திருமண பதிவாளர் (வயது 55), பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்: இந்தத் தகவலை ​பொலிஸ் ...

மேலும்..

அகில இலங்கை தாதியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தில்…

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை முதல்  ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா சிகிச்சைகளில் ஈடுபட்டுவரும் தாதியர்களுக்கு உள்ள பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு வழங்கப்படவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவித்த ...

மேலும்..

அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் – துரித தொலைபேசி இலக்கம் அறிமுகம்…

நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சதொச கிளைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்தார். அதேநேரம், 1998 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி, நாளை முதல் சதொசவுடன் ...

மேலும்..

மாட்டிறைச்சியை பொதி செய்து நடமாடும் வண்டிகள் மூலம் விற்பனை செய்ய தீர்மானம்…!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுடனா ன கலந்துரையாடல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஜே.எம்.நிஸ்தார் மற்றும் பொதுச் ...

மேலும்..

கொரோனா அச்சமின்றி போதைப்பொருளை இக்காலத்தில் பாவிப்பவர்கள் அவர்களின் குடும்பத்தை பற்றியும் சற்று சிந்திக்க வேண்டும் : டாக்டர் தஸ்லிமா வஸீர்…

நூருல் ஹுதா உமர் போதைவஸ்து பாவிப்பவர்கள், சிகரெட் புகைப்பவர்களுக்கு கொரோனா தொற்று அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. போதைவஸ்து பாவனையினால் அவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் இதனால் விரைவில் கொரோனா தொற்று ஏற்படும். இந்த பாவனைக்கு அடிமையானவர்கள் விரைவில் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள். அது ...

மேலும்..

லொறி விபத்து – இருவர் பலத்த காயம்…

(க.கிஷாந்தன்) நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் இன்று (30) 15 டொன் உரத்தை ஏற்றி பயணித்த கெண்டயினர் லொறி ஒன்று ஹக்கல பெரிய வளைவு பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது லொறியின் சாரதி மற்றும் அவரின் உதவியாளர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா பொது வைத்தியசாலையில் ...

மேலும்..