June 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு

யாழ் மாவட்டதாதியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். நாடு பூராகவும் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 9 மாவட்டங்களில் தாதியர்கள் காலை 7 தொடக்கம் நன்பகல் 12 மணி வரை ...

மேலும்..

களுத்துறை, கம்பஹா மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்!

களு கங்கை மற்றும் களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதன் காரணமாக குறித்த ஆறுகளின் கரையிலுள்ள சில பிரதேசங்களில் சிறிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கம்பஹா, மினுவங்கொடை, ஜா-எல, மில்லனிய, களுத்துறை, ஹொரணை, இங்கிரிய மற்றும் ...

மேலும்..

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 21 வயது இளைஞன் திடீர் மரணம்!

மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் நேற்றிரவு 11 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக ...

மேலும்..

சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

இணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு முதல் தனிமைடுத்தப்பட்டுளது

யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட மூன்று கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இணுவில்கிராமத்தில் ஜே190 கலாஜோதி கிராம சேவகர் பிரிவில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.   இதன் காரணமாக இணுவில் கிராமத்தின் ஒரு பகுதி நேற்று இரவு ...

மேலும்..

இதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது!

இலங்கையில் இதுவரையில் 1834528 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதில் 925 242 பேருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதுடன், 3 50 163 2ஆவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. இதேநேரம், 846 583 பேருக்கு சினோபார்ம் ...

மேலும்..

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிகழ்வு இணையவழி(Zoom) ஊடாக நடாத்த ஏற்பாடு!

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையின் 75வது ஆண்டு நிறைவு தின நிகழ்வை இணையவழி (Zoom) ஊடாக நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அபிவிருத்திக் குழு செயலாளரும், ஓய்வுபெற்ற வீதி அபிவிருத்தி அதிகார சபையின்பிரதிப் பணிப்பாளருமான பொறியியலாளர் என்.ரீ.எம்.சிராஜூடீன் தெரிவித்தார்.   பாடசாலையின் 75வது ஆண்டு தினம் ...

மேலும்..

வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

வவுனியா, திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த 7 பேர் உட்பட 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையின் முடிவுகள் சில நேற்று (02) இரவு ...

மேலும்..

மன்னார் பொலிஸாரின் மனிதாபிமானம் மிக்க செயற்பாடு..

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டு காரணமாக மக்கள் மாத்திரம் இன்றி விலங்குகளும் உணவு இன்றி பாதிக்கப்பட்டுள்ளன. பயணக்கட்டுப்பாடு காரணமாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதோடு, மக்களின் நடமாட்டம் இன்றி மன்னார் நகரம் காணப்படுகின்றது. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் ...

மேலும்..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பணிபுறக்கணிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள் ஒன்றினைந்து நாடளாவிய ரீதியில் இந்த பணிபுறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனையடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ...

மேலும்..

 52 இடங்களில் கொழும்பில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை!

இன்றைய நாளிலும் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் மற்றும் கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கைகள் 52 இடங்களில் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். நேற்று (02) ஒட்டப்பட்ட ஸ்டிக்கர் இன்று (03) செல்லுபடியாகாது என அவர் ...

மேலும்..

மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 39 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் கடந்த ஜூன் 01 ஆம் திகதி முதல் ஜூன் இரண்டாம் திகதி வரை நிகழ்ந்துள்ளதுடன் ...

மேலும்..

கல்முனை பிரதேசத்தில் வீடு வீடாக சென்று அரசாங்கத்தின் 5000/-ரூபாய் கொடுப்பனவு வழங்கல்

(சர்ஜுன் லாபீர்) நாட்டில் தற்போது துரிதமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இன் மூன்றாவது அலையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000/-ரூபாய் கொடுப்பணவு இன்று நாடு பூராகவும் வழங்கப்பட்டு வருகின்றது அந்த வகையில் கல்முனை பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ...

மேலும்..

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகள் இடம்பெற வேண்டும்

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசிய சேவைகளைப் பேணுவதற்கு ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு செய்ய வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாகாண ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற ...

மேலும்..

கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குமாரசாமிபுரம் கிராமத்தில் வீட்டு கிணற்றில் இருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடுப்பகுதியில் கண்டாவளைப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நோய்வாய்ப்பட்டிருந்த குறித்த பெண், தனிமையில் வசித்துவந்த நிலையில் ​நேற்று ...

மேலும்..