September 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 வேகமாகப் பரவுகிறது!

தற்போது கர்ப்பிணித் தாய்மார்களிடையே கொவிட் -19 பரவலானது வேகமாக அதிகரித்துள்ளதுடன், அவர்களுக்கு ஒட்சிசன், அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மருத்துவமனையில் அனுமதி தேவைப்படும் விகிதம் என்பன அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்கள் உடனடியாக கொவிட் -19 தடுப்பூசியைப் பெற ...

மேலும்..

4200 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யத் தீர்மானம் ; 8275 மில்லியன் ரூபா முதலீட்டில் பால் பண்ணைகள்…

நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்க 4200 கறவை பசு மாடுகளை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐந்து தனியார் நிறுவனங்களுக்கு இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இந்நிறுவனங்கள் பால் பண்ணைகளை நடத்துவதற்காக 2771 ஏக்கர் தரிசு நிலத்தை ஒதுக்க அமைச்சரவை ...

மேலும்..

பதக்கம் வென்றோர் நாட்டை வந்தடைந்தனர்…

ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் சமித துலன் கொடித்துவக்கு ஆகியோர், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை ...

மேலும்..

இரு தடுப்பூசிகளையும் பெற்ற உதவி பொலிஸ் பரிசோதகர் கொவிட் நிமோனியாவால் பலி…

காலி கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் பொலிஸ் தலைமையகத்தில் பணியாற்றிய உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கொவிட் நிமோனியாவால் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் பிரேதப் பரிசோதனையில் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருந்தமை உறுதியானது. குறித்த நபர் 57 வயதான வாத்துவ பொதுபிட்டியவைச் சேர்ந்தவர் என அடையாளம் ...

மேலும்..

தெஹிவளையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு: வெளிநாட்டவர்கள் உட்பட 7 பெண்கள், முகாமையாளர் கைது!

இணையத்தில் விளம்பரம் செய்து, தெஹிவளை – ஹில் வீதியில் இயங்கி வந்த் விபசார விடுதியை தெஹிவளை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது 5 வெளிநாட்டு பெண்கள் உள்ளிட்ட 7 பெண்களையும், விபசார விடுதியின் முகாமையாளரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் ஒரு மாதத்துக்கு மேலாக ...

மேலும்..

நிந்தவூரில் 350 மூடைகள் யூரியா உரம் அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன: இருவர் கைது!

எம்பிலிப்பிட்டியிலிருந்து அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்துக்கு அத்தியாவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்ட லொறி ஒன்றில் கடத்தப்பட்ட 350 மூடைகள் யூரியா உரத்தை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு ...

மேலும்..

வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி வைப்பு…

ஐக்கிய இளைஞர் சக்தியின் வன்னி மாவட்ட செயலாளர் லக்ஷ்யன் முத்துகுமாரசாமியினால் (06) திங்கட்கிழமை ஒரு தொகுதி PPE பாதுகாப்பு உடைகள் வழங்கி வைக்கப்பட்டன . இந்தப் பாதுகாப்பு உடைகள் மாங்குளம் ஆதார வைத்தியசாலை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ஆகியவற்றுக்கு  வழங்கப்பட்டன.

மேலும்..

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில்அரசியல் இடையூறுகள் வேண்டாம்…

இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் விடயத்தில்அரசியல் இடையூறுகள் வேண்டாம் - தேசிய ஒருமைப்பாட்டு முன்னணியின் தலைவர் கலாநிதி.வி.ஜனகன் வேண்டுகோள் மாணவர்களுக்கு இரண்டாம் மொழி பயிற்றுவிப்பாளர்கள் என்ற உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும். அதை வழங்குவதாகக் கூறி இருக்கும் தேசிய மொழிகள் கற்கை நிலையம் இவ்விடயத்தில் ...

மேலும்..

திட்டமிட்ட வரலாற்று குற்றங்களும் முஸ்லீம்களும்…

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் பல்வேறு இன்னல்களுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுத்து வந்த போதிலும் அவற்றுக்கான நீதி இதுவரை கிடைக்கப் பெறவில்லை என கிண்ணியா நகரசபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம்.எம்.மஹ்தி தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு ...

மேலும்..

இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும்…

வடக்கில் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு பற்றி நீலிக்கண்ணீர் வடிக்கும் எம்மவர்கள் கிழக்கில் மாற்றுச் சமூகத்தினால் இடம்பெற்ற இனஅழிப்பு தொடர்பில் ஏன் கருத்திட மறுக்கின்றார்கள். இனச் சுத்திகரிப்பு பற்றிப் பேசுவோர் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள் பற்றியும் நினைவில் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் ...

மேலும்..

டயர் வெடித்ததால் தடம்புரண்ட லொறி : வீதியில் புரண்டோடிய தார்பூசணிகள்.

கல்முனை பாண்டிருப்பு பிரதேசத்தில் இன்று இரவு 07.15 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவரும் அதிஷ்டவசமாக தப்பிக்கொண்டனர். மட்டக்களப்பு மாவட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றை நோக்கி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1720 கிலோ கிராம் நீர் பூசணிக்காயை ஏற்றிக்கொண்டு வந்த ...

மேலும்..

கொரோனா காலப்பகுதியில் களப்பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களுக்கு அன்பளிப்பு வழங்கி வைப்பு !

நாட்டில் உக்கிரதாண்டவமாடி வரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதனை மக்கள் மயப்படுத்தும் நோக்கில் கொரோனா காலப்பகுதியில் பாரிய அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றிவரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவசம் உள்ளடங்கிய உணவுப்பொதிகளை வைத்தியர் எஸ்.எம்.தௌதரினால் இன்று (07) ...

மேலும்..

நோர்வூட்டில் கசிப்பு உற்பத்தி மற்றும் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட மூவர் பொலிஸாரால் கைது.

{க.கிஷாந்தன்)  நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவை மீறி கசிப்பு உற்பத்தி செய்து வந்த இடத்தை திடீர் சோதனை நடத்திய போது 3,000 மில்லிலீட்டர் கசிப்பு மற்றும் 20,000 மில்லிலீட்டர் கோடாவுடன் சந்தேக ...

மேலும்..

நாவிதன்வெளியில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணி…

நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால்  30வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சைனோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் வேலைத்திட்டம் இன்று  இடம்பெற்றது. வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம், சொறிக்கல்முனை ஹொலிக்குரோஸ் மகா வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளிலும் தடுப்பூசி ஏற்றும் பணிகள் சுகாதார ...

மேலும்..

கல்முனையில் மீண்டும் தடுப்பூசி செலுத்தும் பணி பொது மக்கள் தடுப்பூசியினை பெற ஆர்வத்துடன் வருகை..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் 30வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும்  முதலாவது தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன. இந்நிலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி ...

மேலும்..

முதலாவது டோஸ் தடுப்பூசி – மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு.

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தடுப்பூசி வழங்கும் செயத்திட்டத்திற்கமைய கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார ...

மேலும்..

காரைதீவில் தொடரும் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை : மக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்கின்றனர்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ...

மேலும்..

அட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி…

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அட்டனில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் ...

மேலும்..

பிந்திய இரவிலும் கல்முனையில் மக்கள் நலத்திட்டத்தில் களமிறங்கிய மாநகர சுகாதார தொழிலாளர்கள் !

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கல்முனை பொதுச்சந்தை மற்றும் கல்முனை நகர்ப்பகுதியில்  எதிர்வரும் காலநிலை மாற்றத்தை முன்னிட்டு சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் வடிகான் துப்பரவு செய்யும் வேலைத்திட்டமும் கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெ.கே.அர்சத் காரியப்பரின் பணிப்புக்கமைய ...

மேலும்..