September 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியாகின…

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இன்று  (01) அதிகாலை 04 மணிக்கு நீக்கப்பட்டதன் பின்னர் மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவை வௌியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, > அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாகாணங்களுக்கு இடையிலான பயணக் ...

மேலும்..

கல்முனை சாஹிராவில் 83சதவீத மாணவர்கள் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தி…

கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 83 சதவீதமான மாணவர்கள் சித்தி பெற்றிருப்பதாகவும் அதில் 78 சதவீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகுதி பெற்றிருப்பதாகவும் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். ஜாபிர் தெரிவித்தார். இதனடிப்படையில் ஏ. ...

மேலும்..

Street Child ஊடாடும் வள கற்றல் மையம் மட்டக்களப்பில் திறப்பு…

Street Child Srilanka  நிறுவனம் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைந்து செயற்படுத்தும் ஊடாடும் வள கற்றல் மையம் திறப்பு நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் அமைந்துள்ள இந்த ஒலிப்பதிவுக் கூடம் மற்றும் கற்றல் மையம் என்பது இலங்கை சுவிட்சர்லாந்து தூதரகத்தால் ...

மேலும்..

கொரோனா ஊரடங்கால் வேலைகளை இழந்த அகதிகள் …

ஆஸ்திரேலியா: கொரோனாவை சமாளிக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் சிறந்த வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக பல்வேறு விதமான உளவியல் சிக்கல்களையும் பொருளாதார பிரச்னைகளையும் உருவாகியுள்ளதை மறுக்க இயலாது. அந்த வகையில், மெல்பேர்ன் வடக்கு பகுதியில் வசிக்கக்கூடிய அகதிகள் கடும் வேலை இழப்புகளையும் ...

மேலும்..

தமிழர்களுக்கு ஒரு தீர்வு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நல்லாட்சி கலைக்கப்பட்டது… (முன்னாள் பா.உ – ஞா.ஸ்ரீநேசன்)

நல்லாட்சியில் ஊடகவியலாளர்கள் எவரையும் விமர்சிக்கக் கூடிய நிலைமைகள் காணப்பட்டது. அன்று ஒரு ஜனநாயக சூழல் காணப்பட்டது. அதற்கு மேலாக கடந்த ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை மூலமாக ஒரு நகல் அரசியற்திட்டம் வரையப்பட்டது. அதனை நடைமுறைப்படுத்தும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மஹிந்த ...

மேலும்..

கல்முனையில் செளபாக்கிய தேசிய வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுகள்.

சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்,  செளபாக்கிய தேசிய வாரத்தை முன்னிட்டு கல்முனை பிரதேச சமுர்த்தி குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் இறுதி நாள் வேலைத்திட்ட நிகழ்வுகள்  கல்முனை சமுர்த்தி வங்கி, வலயப் பிரிவில் (30) இன்று இடம்பெற்றது இதன் போது பயன்தரும் மரக்கன்றுகள் நடல், வீடமைப்பு வேலைத்திட்டம்களை ...

மேலும்..

சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார் பிரதேச எல்லைகுட்பட்ட பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொடக்கம் கல்முனை வரையான நீர்பாசன பொறியியலாளார்  பிரதேச எல்லைக்குட்பட்ட  பெரும்போக நெல் விதைப்புக்கான ஆரம்பக் கூட்டம்   நேற்று (29) காலை  சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எச்.எஸ்.என்.சொய்சா சிறிவர்த்தன ...

மேலும்..

மக்களின் வாழ்வாதாரத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வருகின்ற வரவு செலவுத் திட்டம் அமையும்… (இராஜாங்க அமைச்சர் – ச.வியாழேந்திரன்)

இம்முறை வர இருக்கின்ற வரவு செலவுத் திட்டம் வாழ்வாதாரத்தை மையப்படுத்தியதாகவே இருக்கும். ஒவ்வொரு கிராமங்களிலுமுள்ள பிரச்சனைகளை இனங்கண்டு தீர்ப்பதோடு, கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புகின்ற விடயத்தைப் பிரதான இலக்காகக் கொண்டே வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சரினால் தயாரிக்கப்பட்டு வருகின்றது என ...

மேலும்..

ஜனாதிபதியின் “பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம்…

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கல்முனை  பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி மற்றும் ...

மேலும்..

உலக சிறுவர் தின வாழ்த்து செய்தி …

சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவது அனைத்து மனித வர்க்கத்தினரதும் கட்டாய கடமையாகும். பெரியவர்களுக்கு அக்கடமையை நினைவூட்டும் வகையில் கொண்டாடப்படும் 'உலக சிறுவர் தினத்தை' முன்னிட்டு வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். குழந்தைகளினாலேயே உலகம் அழகாகின்றது. அத்துடன் நாட்டினது எதிர்காலம் போன்றே உலகத்தின் ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் – எம்.பி வீ. இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் இணைந்து செயற்பட வேண்டும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் ...

மேலும்..

பட்டிப்பளையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் ...

மேலும்..

கட்டாக்காலிகளால் தொல்லை !

கல்முனை மாநகர சபை பிரதேசங்களில் காட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் இரவு நேரங்களில் மட்டுமின்றி பகல் வேளைகளிலும் உள்ளதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன சாரதிகளுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதுடன் விபத்து சம்பவங்களும் இடம்பெறும் அபாயம் நிலவிவருகிறது. இது தொடர்பில் ...

மேலும்..

இளந்தளிர் விளையாட்டு கழக மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு படையாண்டவெளி இளந்தளிர் இளைஞர் கழக விளையாட்டு மைதானத்திற்கான முதற்கட்ட அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று 30.09.2021 வியாழக்கிழமை இடம்பெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்…

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில் 30.09.2021 அன்று காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து ...

மேலும்..

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து வருவதை படங்களில் காணலாம்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமாவிலிருந்து பொதுஹெர வரையான பகுதியில்  நிர்மாணப் பணிகள்  நிறைவடைந்து வருவதை படங்களில் காணலாம்.

மேலும்..

அரசின் நலத்திட்ட உதவித் தொகை வழங்குவதை அஞ்சலக வங்கிக்கு மாற்ற வேண்டாம்! வைகோ வேண்டுகோள்?

தமிழக அரசின் சமூக நலப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையினை, இந்திய அஞ்சலக வங்கிக்கு மாற்றும் அரசின் முடிவைக் கைவிட்டு, பனிரெண்டாயிரம் வங்கி வணிகத் தொடர்பாளர்களின் வாழ்வைப் பாதுகாக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்துப் பொதுத்துறை வங்கிகளின் கீழ், ஒப்பந்த ...

மேலும்..

இன குரோதத்தை அரச ஊடகங்கள் வளர்க்கின்றன – முஜிப் டளஸுக்கு கடிதம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) இனங்களுக்கிடையே குரோதத்தை வளர்க்கும் வகையில் அரச ஊடகங்களைப் பயன்படுத்துவது குறித்து கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனது பலத்த அதிர்ப்தியைத் தெரிவித்துள்ளார். அண்மையில் ரூபவாஹினி, ஐரீஎன் உட்பட அரச ஊடகங்களில் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் ...

மேலும்..

ஆலையடிவேம்பு பிரதேச பொலிஸ் நிலையத்திற்கான நாவற்காடு பிரதேச பல்தேவைக்கட்டிடம் தெரிவு….

-கிரிசாந் மகாதேவன்- நாடுபூராகவும் சௌபாக்கியத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் பிரதேசங்கள் தோறும் பிரதேச மக்களின் நன்மை கருதி பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச செயலாக பிரிவில் பொலிஸ் நிலையம் ஒன்று அமைப்பதற்கு முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொலிஸ் நிலையம் ...

மேலும்..

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டம்…

தென் மாகாணத்தில் உள்ள, 200 மாணவர்களுக்கும் குறைந்த பாடசாலைகளை மீள ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 15ஆம் திகதி முதல் தென் மாகாண பாடசாலைகளை மீள ஆரம்பிக்க மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென் மாகாண ...

மேலும்..