மின்வெட்டு நேரத்தில் பாம்பு கடிக்கு இலக்கான சிறுமி!!!!!!!!!!!!!!
சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9வயதுச் சிறுமி ஒருவர் 09/04 சனிக்கிழமை இரவு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். மின் வெட்டு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சென்ற போது புடையன் பாம்பு தீண்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாம்புக் கடிக்கு இலக்கான சிறுமி உடனடியாக சாவகச்சேரி ...
மேலும்..