April 12, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மின்வெட்டு நேரத்தில் பாம்பு கடிக்கு இலக்கான சிறுமி!!!!!!!!!!!!!!

சாவகச்சேரி நிருபர் சாவகச்சேரி மட்டுவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9வயதுச் சிறுமி ஒருவர் 09/04 சனிக்கிழமை இரவு பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார். மின் வெட்டு நேரத்தில் வீட்டிற்கு வெளியே சென்ற போது புடையன் பாம்பு தீண்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாம்புக் கடிக்கு இலக்கான சிறுமி உடனடியாக சாவகச்சேரி ...

மேலும்..

நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு!!!!

நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு! நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி குறித்த கடற்படை சிப்பாய் காணாமல் ...

மேலும்..

பிரதமர் தனது உரையில் வடக்குக்கும் தெற்கிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்; சபா குகதாஸ்!!!

பிரதமர் மகிந்த ராஐபக்ச 11 திகதி ஆற்றிய விசேட உரையில் பிரதானமாக குறிப்பிட்ட விடையம் தெற்கில் வீதியில் இறங்கி ஐனாதிபதியை வீடு செல்லுமாறு போராடும் தென்னிலங்கை இளையோரை நோக்கி நீங்கள் உங்கள் வயது வந்தவர்களிடம் 1988 ,1989 ஆண்டுகளில் நடந்த படுகொலை ...

மேலும்..

இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில்…..

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைதடிப் பகுதியில் 10/04 ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கைதடி சரஸ்வதி சனசமூக நிலையப் பகுதியைச் சேர்ந்த 32வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ...

மேலும்..

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

சம்மாந்துறை பொலிஸ் நிலையம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் . சம்மாந்துறை வாழ் பொதுமக்களே ! எரிபொருள் சம்மாந்துறை பிரதேச செயலாளர் தலைமையில் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் , நீர்ப்பாசன பொறியியலாளரின் பங்குபற்றுதலுடன் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதன் படி கடந்த வருடங்களைப் ...

மேலும்..

சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது!!!!

3 நாட்களிற்கு கான்களில் எரிபொருள் வழங்கப்படாது-சட்டவிரோதமாக எரிபொருளை அதிக விலைக்கு விற்றவர்கள் கைது   எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக பெற்றோல் மற்றும் டீசல் கான்களுக்கு விநியோகிப்பது இன்று  முதல் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய  ஏப்ரல் 12,13, ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனை தொகுதி ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்-

நாட்டின் பொருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம் பிரதமர் ஆகியோருக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் அம்பாறை மாவட்டம் கல்முனைத்தொகுதிக்கான  அமைப்பாளர் சட்டத்தரணி ...

மேலும்..

பிரதமரின் உரை தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது இறுதி முயற்சியாகவே தோணுகின்றது… (பா.உ – கோ. கருணாகரம் ஜனா)

ஒட்டு மொத்த நாட்டின் சீரழிவுக்குக் காரணம் ராஜபக்ச குடும்பமே என இன்று முழு நாடும் சொல்லுகின்றது. இன்னுமும் தங்களைத் தக்க வைக்க தமிழர்களின் 70 வருட உரிமைப்  போராட்டமே தேவைப்படுகின்றது. ஒட்டுமொத்தமாக பிரதமரின் நேற்றைய உரை தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது இறுதி ...

மேலும்..

நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு தேவையற்ற செயலணிகளை கலைத்து விட கோரிக்கை……

நாட்டின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு தேவையற்ற செயலணிகளை கலைத்து விட கோரிக்கை. நூருள் ஹுதா உமர். நாடு எதிர் நோக்கும் பாரிய‌ பொருளாதார‌ நெருக்க‌டியில் ஒரே நாடு ஒரே செய‌ல‌ணி, தொல்பொருள் செய‌ல‌ணி போன்ற‌ அவ‌சிய‌ம‌ற்ற‌ செய‌ல‌ணிக‌ளை க‌லைத்துவிட‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ ...

மேலும்..

தம்பியைக் காப்பாற்ற முனையும் தனையனது. இறுதி முயற்சியே நேற்றைய பிரதமரின் உரை.

உலக வரலாற்றில் நடந்த புரட்சிகள், சர்வாதிகார ஆட்சி மாற்றங்கள் அனைத்திற்குமான காரணிகள் நம்நாட்டில் நிரம்பியுள்ளன. என்ன செய்வது என நிங்கள் தீர்மானியுங்கள். இல்லையெனில் மக்கள் தீர்மானம் உங்களால் ஜீரணிக்க முடியாததாகலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ ...

மேலும்..

புத்தாண்டின் பின்னரேயே புதிய அமைச்சரவை பதவியேற்பு

அரசியல் வட்டாரங்கள் நேற்று தெரிவிப்பு புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி நேற்று அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்ய இருந்த போதும் கடைசி நேரத்தில் பின்போடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது. புதிய அமைச்சரவைக்கான நியமனங்கள் தொடர்பில் தொடர்ந்து ...

மேலும்..

சட்டவிரோதமாக எரிபொருளை சேகரித்து விற்றதாக 71 வயது நபர் கைது

சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலையில் விற்றமை தொடர்பில் 71 வயது சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF)கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று (11) பிற்பகல், STF புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, வத்தளை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஹெந்தலவத்தை பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரிகள், சட்டவிரோதமாக ...

மேலும்..

ஆர்ப்பாட்டத்தில் பாடிக் கொண்டிருந்த நபர் மாரடைப்பால் மரணம்

கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று (11) இரவு திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஷிராஸ் (Shiraz Rudebwoy) எனும் ரெப் (Rap) பாடகரான ...

மேலும்..

பண்டிகை காலத்தில் மக்களை ஏமாற்றும் கும்பல் குறித்து பொலிஸார் எச்சரிக்கை

புத்தாண்டு காலத்தில், பரிசுப் பொதிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக வரும் இணைய மற்றும் ஏனைய தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குற்றவியல் விவகாரங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் சிரேஷ்ட ...

மேலும்..

பெஸ்ட் ஒப் யங் அமைப்பு நடத்திய “மதங்களின் ஊடாக மானிடம்” இப்தார் நிகழ்வு !

நூருல் ஹுதா உமர் நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அனுசரணையுடன் நடாத்திய வருடாந்த இப்தார் விஷேட நிகழ்வு 2022.04.11 நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுர் கிராமத்தில் இடம்பெற்றது இடம்பெற்றது. பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் ...

மேலும்..

போராட்டங்கள் தீர்வு அல்ல! எமது நாட்டைப் பாதுகாக்க வழி தேடுவோம்!

பைஷல் இஸ்மாயில் - சில நாடுகளின் சதித்திட்டத்துக்கு எமது நாடு (இலங்கை) உள்ளாகி அதிலிருந்து உடனடியாக மீள முடியாமல் சிக்குண்டு தவிக்கின்றது. நாடு சிக்குண்டால், அந்நாட்டிலுள்ள மக்களும் அதற்குள்ளாகித்தான் ஆகவேண்டும். இதுதான் நியதியாகும். இதிலிருந்து தப்புவதாக இருந்தால் அரசும், மக்களும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும். நாட்டில் ...

மேலும்..

லெபனானில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி போன்று இலங்கையில். அந்த உயிர் நண்பனாலும், இனவாத கொள்கையினாலும் தனிமைப்பட்டுள்ளோம் ?

     ஊழல் பேர்வழிகளை ஆட்சியாளர்களாகக் கொண்ட நாடுகள் உருப்பட்டதாக வரலாறுகள் இல்லை. நாட்டுக்கு சேர வேண்டிய மக்கள் பணத்தினை அதிகாரத்தில் இருந்துகொண்டு திருட்டுத்தனமாக தனதாக்கிக்கொள்கின்றபோது நாட்டின் பொருளாதாரம் திவாலாகின்றது. அந்தவகையில் உலக வரலாற்றில் அண்மைய காலங்களில் லெபனான் நாட்டில் ஏற்பட்டது போன்றதொரு பொருளாதார ...

மேலும்..