June 23, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

டயர் தட்டுப்பாடு: 600 CTB பஸ்கள் இடைநிறுத்தம்!!

வாகனங்களுக்கான டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன. விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையினால் பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!

அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட ...

மேலும்..

அரிசி விற்பனையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!!

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் ...

மேலும்..

மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!!!

நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்தின் மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் டி.எம்.சில்வா தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ஒவ்வொரு ...

மேலும்..

தீக்காயங்களால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை 50 வீதம் அதிகரிப்பு -சத்திரசிகிச்சை நிபுணர்.

அடுப்புகளை பற்றவைக்க மண்ணெண்ணெய்க்குப் பதிலாக பெற்றோலைப் பயன்படுத்துவதால் தீக்காயங்களுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 50% அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் கயான் ஏகநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் வரிசையில் நிற்கும் வாகனங்களுக்கு பெற்றோல் கிடைக்கிறது.மேலும், வீடுகளில் ...

மேலும்..

479 அரிசி வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் – நுகர்வோர் விவகார அதிகார சபை..

அரிசி விலையைக் காட்சிப்படுத்த மறுத்து அதிக விலைக்கு விற்பனை செய்ய முயன்ற 479 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார ...

மேலும்..

கல்முனை பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர் ; வடிகான் உடைந்து நடுவே விழுந்து இடைமறித்து காணப்படும் பாரிய சுவர் துண்டு – சீர் செய்யுமாறு கோரும் பொது மக்கள் ..!

கல்முனை பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர் ; வடிகான் உடைந்து நடுவே விழுந்து இடைமறித்து காணப்படும் பாரிய சுவர் துண்டு - சீர் செய்யுமாறு கோரும் பொது மக்கள் ..! (நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்) கல்முனை மாநகர ...

மேலும்..

மிக நீண்டகாலமாக திருட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு திருடப்பட்ட ஒருதொகை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்…..

மிக நீண்டகாலமாக திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட நபர் பதுளை மாவட்ட குற்றவியல் தடுப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டு  திருடப்பட்ட ஒருதொகை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்     . பதுளை நகரில் உள்ள வீடுகள் மட்டும் கடை தொகுதிகளில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் பதிவாகி வந்தமையை  அடுத்து ...

மேலும்..

இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்?

இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்? ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கடற்தொழில் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான கருவிகள் சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் கண்காணிப்பு மையத்திலிருந்து படகு பயணிக்கும் இடம் கண்காணிக்கப்படும். கடல்சார் விழிப்புணர்வு, ஆட்கடத்தல் தடுப்பு, சட்டவிரோத அல்லது அறிவிக்கப்படாத மீன்பிடி செயல்கள், தீவிரவாத செயல்கள் தடுப்பு, குற்ற கும்பல்கள் படகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க இந்த கண்காணிப்பு அமைப்பு (monitoring system) இலங்கை அரசுக்கு உதவும் ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து சட்டரீதியாக பணம் அனுப்பும் இலங்கையர்களுக்கு வாகனம் வாங்க வரிச்சலுகை

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, ​​அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிவழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். தீர்வை வரிச் சலுகை ...

மேலும்..

வெளிநாட்டுப் பணம் அனுப்பும் புலம்பெயர் பணியாளர்களுக்கு மின்சார வாகனம் வாங்க வாய்ப்பு :மனுஷ நாணயக்கார..

புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு சட்ட ரீதியான வழிகளில் பணம் அனுப்பும் போது அவர்கள் அனுப்பும் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஜப்பான் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் ...

மேலும்..

எரிபொருள் கிடைக்காவிடின் சுகாதார சேவை ஸ்தம்பிக்கும்!

எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படுவதற்கு பொறுப்புக்கூற வேண்டிய நிலைமை ஏற்படுமென யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ...

மேலும்..

இன்றும் நாளையும் மட்டுப்படுத்தப்பட்ட பெற்றோல் விநியோகம்; எரிசக்தி அமைச்சர்

இன்று காலை நாட்டை வந்தடையவிருந்த 40,000 மெட்ரிக் தொன் ஒக்டென் 92 ரக பெற்றோலுடனான எரிபொருள் தாங்கி கப்பல், நாளைய தினமே நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் ...

மேலும்..

ஹிருணிகாவை அவமதிக்காதீர்கள் – சமூக ஊடகங்களுக்கு பிரதமர் வேண்டுகோள்

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக் கூடாது. தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ...

மேலும்..

பா.உ அமரகீர்த்தி அத்துகோரள மரணம் தொடர்பில் மற்றுமொருவர் கைது!

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி நிட்டம்புவ பிரதேசத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 32 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ...

மேலும்..

சீனா, இந்தியா மற்றும் ஜப்பானிடமிருந்து நன்கொடை பெற இலங்கை திட்டம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெளிநாட்டு உதவிகளை நாடியுள்ள நிலையில், சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நன்கொடையாளர் மாநாட்டை நடத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “வரலாற்று நட்பு நாடுகளாக இருந்த இந்தியா, ஜப்பான் ...

மேலும்..

எரிபொருள் வரிசையில் நின்றவர் கழிப்பறையைப் பயன்படுத்தியதற்கு 100 ரூபா அறவிட்ட கடைக்காரர்!

ஹோமாகம, கொடகம பிரதேசத்தில் எரிபொருளுக்காக வரிசையில் நின்ற நபரிடம் கழிப்பறையைப் பயன்படுத்தியமைக்காக 100 ரூபா அறவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருளுக்காக சில நாட்கள் வரிசையில் நின்ற பிறகு, குறித்த நபர் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அருகிலுள்ள கடைக்குச் சென்று தனது தேவையைத் தெரிவித்துள்ளார். அங்கு கடை ...

மேலும்..