September 30, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அமெரிக்காவிடமிருந்து மற்றுமொரு மருத்துவ உதவி இலங்கைக்கு

அமெரிக்க மனிதாபிமான நன்கொடையாளர் அமைப்பான ஹோப் வேர்ல்ட்வைட் நன்கொடையாக வழங்கிய 2.74 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு மருத்துவ உதவித்தொகை ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், புகழ்பெற்ற அமெரிக்க மனிதாபிமான ...

மேலும்..

ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க ஒக்டோபர் இறுதிக்குள் அரசியல் சுனாமி வரலாம்: ஹிருணிகா

இந்தாண்டு ஒக்டோபர் மாத இறுதிக்குள் அரசியல் சுனாமி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது, அதில் அனைத்து ஊழல் அரசியல்வாதிகளும் அழிக்கப்படுவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய பெண்கள் சக்தி தலைவருமான ஹிருணிகா பிரேமச்சந்திர இன்று தெரிவித்துள்ளார். “இந்தக் கருத்தைச் சொன்னதற்காக நான் சிஐடியால் ...

மேலும்..

இலங்கை நெருக்கடியை எதிர்கொண்டபோது இந்தியா மாத்திரமே உதவியது -மோகன் பகவத்

இலங்கை மற்றும் மாலைதீவு நெருக்கடியில் இருந்தபோது ஏனைய நாடுகள் வணிக வாய்ப்புகளை தேடுவதில் ஆர்வம் காட்டியபோது இந்தியா மாத்திரமே உதவியதாக இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆன்மிகம் என்பது “இந்தியாவின் ஆன்மா” என ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் (ஆர்எஸ்எஸ்) தொடர்புடைய ...

மேலும்..

காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் கையை இழந்த கொடுமை

பீகாரில் காது சிகிச்சைக்காக சென்ற இளம் பெண் ஒருவர் தவறான சிகிச்சையின் காரணமாக ஒரு கையை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட்னா, பீகாரில் பாட்னாவில் உள்ள மகாவீர் ஆரோக்கிய சன்ஸ்தானில் செவிலியர் ஒருவரின் அலட்சியத்தில் இளம்பெண் ஒருவரின் கை துண்டான சம்பவம் ...

மேலும்..

இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க இந்தியாவும் சீனாவும் ஒத்துழைக்க வேண்டும்

இந்தியா, சீனா உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்கள் இலங்கையின் கடன் நெருக்கடியை நிவர்த்திக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜப்பான் நிதி அமைச்சர் Shunichi Suzuki தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் முழுமைப்படுத்தப்படும் பட்சத்தில், ஜப்பான் தனது பங்களிப்பை வழங்கும் என அவர் கூறியுள்ளார். ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

தோல்வி கற்றுத்தரும் பாடம்

* தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. * தோல்வியை ஒரு பாடமாக, அனுபவமாக எடுத்து கொள்ளுங்கள். உழைப்பு, கல்வி, விளையாட்டு, வாழ்க்கை என எதுவாக இருந்தாலும் அனைவரும் விரும்புவது வெற்றியை தான். இந்த வெற்றியை மிகவும் எளிதாக நாம் பெற்று விட முடியாது. ...

மேலும்..

ஆப்கானில் தற்கொலைப் படைத் தாக்குதல் 19 பேர் பலி; 27 பேர் காயம்

ஆப்கானிஸ்தானின் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுபான்மையினராகக் கருதப்படும் ஹசாராக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

உணவுப் பணவீக்கம் 95 சதவீதத்தை நெருங்கியது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தினால் அளவிடப்படும் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஓகஸ்டில் 64.3% ஆக இருந்த இது செப்டம்பரில் 69.8% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, ...

மேலும்..

உணவுப் பணவீக்கம் 95 சதவீதத்தை நெருங்கியது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த புள்ளி மாற்றத்தினால் அளவிடப்படும் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. ஓகஸ்டில் 64.3% ஆக இருந்த இது செப்டம்பரில் 69.8% ஆக அதிகரித்துள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின்படி, ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மருந்துக்கு பெரும் தட்டுப்பாடு ; நோயாளிகள் கடும் சிரமத்தில்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்கள் தேவையான மருந்துகள் இன்மையால் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மருந்து தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் சில மருந்துகளை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் மாதாமாதம் மருத்துவமனைக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ...

மேலும்..

அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்றுவிபத்து…

அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்று (30) காலை பயணித்துக் கொண்டிருந்த அம்பாரை- சம்மாந்துறை நெடுஞ்சாலையில் இன்றுபாதையை விட்டும் விலகி வயலுக்குள் பாய்ந்துள்ளது. இவ்விபத்தானது சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மல்வத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துக்கு காரணம் பாரிய வளைவான பாதையூடாக பேரூந்து ...

மேலும்..

கஞ்சா கடத்தி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த இரு சகோதரர்கள் மற்றும் மைத்துனர் கைது – சொகுசு வாகனங்களும் பறிமுதல்

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் பாரியளவிலான கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களது மைத்துனர் ஆகியோர் சுமார் 5 கோடி பெறுமதியான மூன்று வாகனங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்கள் ...

மேலும்..

தந்தை உட்பட 30 பேரால் ஆறு வருடங்களாக சீரழிக்கப்பட்ட சிறுமி

ஆறு வருடங்களாக சிறுமி பாலியல் வன்புணர்வு தந்தை உட்பட முப்பது பேரால் தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளமை தொடர்பான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் முன்னாள் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் பிரியந்த ஜயகொடி. இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று ...

மேலும்..

காவல்துறையினரின் துப்பாக்கிச் சூடு! கொலைக்குற்றவாளி உயிரிழப்பு

கம்பஹா பிரதேசத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சந்தேக நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கம்பஹா, அக்கரவிட பிரதேசத்தில் பெண்ணொருவரின் கைப்பையை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளார். அப்போது, ​​குறித்த பெண்ணின் அலறலை ...

மேலும்..

முக்கிய அமைச்சர்கள் வசம் இருக்கும் துறைகளில் பாரிய மாற்றம்! ரணில் வருகையின் பின் நியமனம்

தற்போதுள்ள அமைச்சர்களின் பொறுப்பின் கீழ் இருக்கும் துறைகளில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது தற்போது அமைச்சர்களாக பதவி வகிக்கும் முக்கிய அமைச்சர்கள் பலரது துறைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என அரசாங்கத்தின் தகவல்கள் கூறுகின்றன. அந்தவகையில் ...

மேலும்..

அடுத்த மாதம் முதல் அரைவாசி சம்பளம்! அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சி தகவல்

சம்பளம் அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்திடம் பணம் ...

மேலும்..

உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் இலங்கைக்கு 85 ஆவது இடம்

உலகப் புத்தாக்கச் சுட்டெண்ணில் (GII) உலகத் தரவரிசையில் 85 ஆவது இடத்தையும், பிராந்தியத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தையும் இலங்கை பெற்றுள்ளது. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு (WIPO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை தனது கண்டுபிடிப்பு தரவரிசை 2021 இல் இருந்ததை விட ...

மேலும்..

நாடு முழுவதும் உள்ள உயிரியல் பூங்காக்களில் நாளை அனுமதி இலவசம்

உலக சிறுவர் தினம் மற்றும் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு நாளை (01) 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவருக்கும் உயிரியல் பூங்காக்களில் இலவச அனுமதி வழங்கப்படும் என விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் ...

மேலும்..

யுகதனவி மீண்டும் இயக்கப்பட்டது: நீண்ட மின்வெட்டு இல்லை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தேவையான உலை எண்ணெய் கையிருப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. தேசிய மின் தொகுப்பில் 300 மெகாவாட் மின்சாரம் சேர்க்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. கெரவலப்பிட்டி யுகதனவி ...

மேலும்..

இலங்கைக்கு உரம் வழங்க ஈரான் இணக்கம்

இலங்கைக்கு உரங்களை வழங்க ஈரான் அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஈரானிய தூதுவருடனான சந்திப்பை அடுத்து, விவசாய அமைச்சு ஈரானிடம் இருந்து உரத்தை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளது. எவ்வாறாயினும், மத்திய கிழக்கு நாடு மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச தடைகளால் ஈரானில் இருந்து உரத்தை இறக்குமதி செய்வது ...

மேலும்..

ஜனாதிபதி மாளிகை: தொல்லியல் ஆய்வு நிறைவு

  கடந்த ஜூன் 9 ஆம் திகதி போராட்டக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை மீதான விசாரணையை தொல்பொருள் திணைக்களம் நிறைவு செய்துள்ளது. இந்த அறிக்கையை கூடிய விரைவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணைகளின் போது ஜனாதிபதி மாளிகையின் கட்டமைப்பு, அங்கு வைக்கப்பட்டுள்ள வரலாற்று ...

மேலும்..

மாத்தறையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுற்றுலாத்தலம்!

மாத்தறையில் அமைந்துள்ள மிரிஸ எனும் பகுதியில் கப்பல் மூலம் திமிங்கலம் மற்றும் டொல்பின்களை பார்வையிடும் சுற்றுலாத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க சுற்றுலாத்துறை இந்த ஏற்பாட்டை முன்னெடுத்துள்ளது. கப்பல் மூலம் திமிங்கலம் மற்றும் டொல்பின்களை காண மக்கள் படையெடுத்து ...

மேலும்..