November 3, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முதல்ல யாரு காதலை சொன்னது?.. சீமான்.. .. சொன்ன குட்டி லவ் ஸ்டோரி.. வீடியோ..!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது காதல் பயணம் குறித்து பேசியுள்ளனர் தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில் Behindwoods 'மக்களுடன் சீமான்' ...

மேலும்..

அனைத்து தொடருந்து நேர அட்டவணைகளிலும் மாற்றம்..! விரைவில் அறிவிப்பு

அனைத்து தொடருந்து மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர்​ டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாகப் பதிவாகும் தொடருந்து தாமதத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். இந்த திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளர்​ மேலும் ...

மேலும்..

இன்னும் 05 நாட்களில் சந்திரகிரகணம்..! பார்வை நேரம் உள்ளே!!

எதிர்வரும் 8 ஆம் திகதி பூரண சந்திர கிரகணம் ஏற்படவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த சந்திர கிரகணம் ஆசியா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில ...

மேலும்..

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த இ.போ.ச பேருந்து..! தட்டிக்கேட்ட ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

பதுளையில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று தொடர்ச்சியாக பாடசாலை முடிவுறும் நேரத்திற்கு முன்னதாக மாங்குளம் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக வருகைதந்து சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து யாழ்ப்பாணம் செல்லும் ஆசிரியர்களை ஏற்றி செல்வதாகவும் மாணவர்களை ஏற்றாது ...

மேலும்..

இம்ரான் கான் மீது தாக்குதல்..! துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயம் – தாக்குதல்தாரி பலி (காணொளி இணைப்பு )

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவரின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இது ஒரு படுகொலை முயற்சி என்றும், இம்ரானின் ...

மேலும்..

விடுதலைப்புலிகளின் பெயரில் சிறிலங்கா அரச ஆதரவுடன் இயங்கும் போலிக்கட்டமைப்பு – இந்தியாவிற்கு எச்சரிக்கை!

இலங்கையில் சிறிலங்கா அரச ஆதரவுடன் விடுதலைப்புலிகளின் பெயரில் இயங்கும் போலியான கட்டமைப்புகள் மக்களை குழப்பி வருவதாக தமிழகத்தில் கவிஞர் காசிஆனந்தன் தலைமையில் இயங்கும் ஈழத்தமிழர் நட்புறவு மையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை உள்ளடக்கிய ஒரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.!!!.. பிரதேச செயலர் முகுந்தன் தெரிவிப்பு

நீதியரசர் விக்னேஸ்வரனை தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் அவரை தமிழ் மக்களின் அடையாளமாகப் பார்க்கிறார்கள் என உடுவில் பிரதேச செயலாளர் முகுந்தன் தெருவித்தார். நேற்று வியாழக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி பாடசாலையின் விஞ்ஞானக் கழகத்தினால் திருசியம் நூல் வெளியீடு.

விஞ்ஞானக்கழக தினமானது கமு/திகோ/ஸ்ரீ ...

மேலும்..

கௌரவமான அரசியல் தீர்வு கோரி அளவெட்டியில் போராட்டம்.

சாவகச்சேரி இலங்கையின் வடக்கு-கிழக்கு வாழ் மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வினைக் கோரி யாழ்ப்பாணம்-அளவெட்டிப் பகுதியில் 02/11 புதன்கிழமை வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு அமைப்பினால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த அமைப்பினால் அரசியல் தீர்வு கோரி 100நாள் செயல் முனைவுப் போராட்டம் ...

மேலும்..

கொடிகாமம் பிரதேசசபையால் இரண்டாம் கட்டமாக வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டது

சாவகச்சேரி நிருபர் பெண்கள் அபிவிருத்தி நிதியம் ஊடாக கொடிகாமம் பிரதேசசபையின் பெண் பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக 28/10 வெள்ளிக்கிழமை இரண்டாம் கட்டமாக 10பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி பிரதேசசபையில் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சபையின் ...

மேலும்..

வாக்குமூலம் வழங்க வராவிட்டால் சட்ட நடவடிக்கை !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பியுமாலி மீதான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ள இரு நடிகைகள் இன்று முன்னிலையாகவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரண்டு நடிகைகளுக்கும் கடந்த 31ஆம் திகதி குற்றப் புலனாய்வு ...

மேலும்..

சிகரெட்டை விட கொடியது நுளம்பு சுருள் ! வருடாந்தம் 40 இலட்சம் பேர் மரணம்!

உள்ளக வளி மாசடைவினால் உலகம் முழுவதும் வருடாந்தம் 40 இலட்சத்துக்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் துசித சுகதபால தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று (02) இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தினால் நடத்தப்பட்ட செயலமர்வொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார். பொலித்தீன் எரித்தல், ...

மேலும்..

எரிபொருள் விலை குறைக்கப்பட மாட்டாது

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை முன்பதிவு செய்யாததன் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வரிசைகள் காணப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை குறைக்கப்படும் என எதிர்ப்பார்த்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ளவில்லை ...

மேலும்..

7 நகர அபிவிருத்தி திட்டங்கள் வர்த்தமானியில்…

உலக நகரங்கள் தின விழாவை முன்னிட்டு, கெஸ்பேவ நகர அபிவிருத்தி திட்டத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று (1) நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்படி எதிர்காலத்தில் கெஸ்பேவ நகரம் “பசுமை இல்லம்” ...

மேலும்..

அதிகரித்துள்ள பெரிய வெங்காயத்தின் விலை

180 முதல் 210 ரூபாவாக இருந்த உள்ளூர் வெங்காயத்தின் விலை இன்று 240 முதல் 260 ரூபா வரையில் பதிவாகியுள்ளது. மேலும், 160 முதல் 170 ரூபா வரையில் இருந்த இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை இன்று 225 மற்றும் 240 ...

மேலும்..

மஹிந்த அரசியலில் இருந்து ஓய்வுபெறத் தயாராகிறார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி தொடர்பில் கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க ...

மேலும்..

பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

நீதிமன்றத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நுவரெலியா நீதவான் நீதிமன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்றில் அமைதியாக இருக்குமாறும் நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்தால் நீதிமன்றத்தை விட்டு வெளியேறுமாறும் சம்பந்தப்பட்ட நபருக்கு பணித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ...

மேலும்..

தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் -சபாநாயகர் சந்திப்பு

தென்னாபிரிக்காவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் எட்வின் ஷார்க் கடந்த 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவும் கலந்து கொண்டார். இரு நாடுகளின் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கங்களின் ஊடாக இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான ...

மேலும்..

5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் வெள்ளை சீனி, கோதுமை மா,நெத்திலி , செமன் ரின்மீன் மற்றும் மைசூர் பருப்பு ஆகியவற்றின் விலைகளை குறைத்துள்ளது. வெள்ளை சீனி 1kg விலை 22 ரூபா குறைப்பு – புதிய விலை 238 ரூபா கோதுமை மா ...

மேலும்..

335 பயணிகளுடன் இலங்கை வந்த அஸூர் ஏர் விமானம்!

ரஷ்யாவின் அஸூர் எயார்லைன்ஸ் நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. அதற்கமைய, அந்த நிறுவனத்துக்கு சொந்தமான ZF1611 என்ற விமானம், 335 பயணிகளுடன் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ரஷ்யாவின் மொஸ்கோவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், இன்று (03) காலை 9.45 ...

மேலும்..

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டு இயங்காமலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர்கள் இன்று பார்வையிட்டனர்.

யாழ்ப்பாணம், மட்டுவிலில் அமைக்கப்பட்டு இயங்காமலுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். சுமார் 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் 20 வர்த்தக நிலையங்களை உள்ளடக்கியதாக இந்த வர்த்தக ...

மேலும்..

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை – பொலிஸார்

அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து இன்று(02) பிற்பகல் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக அல்லது அதற்கருகில் நடத்துவதற்கு அனுமதி வழங்குவதில்லை என குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள தரப்பினருக்குக்கு கடிதமொன்றின் மூலம் ...

மேலும்..

பளையில் துப்பாக்கி மற்றும் வாளுடன் ஒருவர் கைது!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் நபர் ஒருவரின் வீட்டில் வாள் மற்றும்இடியன்துப்பாக்கி வைத்திருப்பதாக பளை பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் (01) மாலை குறித்த சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்ட போதே குறித்த துப்பாக்கி மற்றும் வாள் ...

மேலும்..