November 18, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்களே அவதானம் -சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி!

முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் (16) கண்டியில் கணனி குற்றப்புலனாய்வு பிரிவின் ...

மேலும்..

நீண்ட பாதங்கள் -அமெரிக்காவில் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த பெண்!!

அமெரிக்காவை சேர்ந்த டான்யா என்ற பெண், உலகில் மிக நீண்ட பாதங்களை கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த டான்யா ஹெர்பர்ட் என்பவரே கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவராவார். சுமார் 6 புள்ளி 9 அடி உயரம் கொண்ட அந்த பெண் ...

மேலும்..

இயற்கை சரணாலயத்தில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடு!!

வனவள திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் பக்வந்தலாவ வண்ணத்துப்பூச்சி இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த இரு சந்தேக நபர்களை பக்வந்தலாவ காவல்துறையினர் நேற்று (18) கைது செய்தனர். குறித்த காட்டில் சிலர் சட்டவிரோத மதுபானம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ...

மேலும்..

இன்றைய ராசிபலன்

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்ய நேரிடும். ...

மேலும்..

கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின்தமிழ்மொழி பா வினாவிடைப்போட்டி – மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்றது.

'தமிழோடு விளையாடு' கம்பளை கல்வி வலயத்துக்குட்பட்ட நான்கு பிரதான தமிழ் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையிலான தமிழ்மொழி பா வினாவிடைப்போட்டி - 2022 புசல்லாவை, சரஸ்வமதி மத்திய கல்லூரியின் கலையரங்கத்தில் இன்று ( 18.11.2022) மிகவும் அறிவுப்பூர்வமாக நடைபெற்றது. சரஸ்வதி மத்திய கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ். ரவிசந்திரகுமார் ...

மேலும்..

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு “கார்த்திகை வாசம்” என்ற மலர்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமானது.!!

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் அமைந்துள்ள மலர்க் கண்காட்சி  பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் நவம்பர் 27 ஆம் ...

மேலும்..

வலிவடக்கில் பூர்விமாக இருந்த மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி என்ற போர்வையில் மக்களிடம் இருந்து பறிக்கப்படுகின்றது!!.

சோமாலியா எத்தியோப்பியா போன்ற நாடுகளில் விவசாயம் மீன்பிடித்துறையை கொண்டிருந்த போதும் அந்த நாட்டினுடைய வளங்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதால் மக்கள் இன்று பஞ்சம் பசி பட்டிணியால் செத்து மடிகின்றனர். இதே போன்ற நிலை 25 வருடத்திலோ 50 வருடத்திலோ இங்குள்ள மக்களும் எதிர்கொள்ளும் ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை!!

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பரிசோதனை நிகழ்வுகள் 17/11 வியாழக்கிழமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்றது. குறித்த பரிசோதனை நிகழ்வில் விருந்தினர்களாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உஜித் என்.பி.லியனகே மற்றும் கோப்பாய்,தென்மராட்சிப் பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவிப் ...

மேலும்..

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம்!!

இலங்கைக்கான ஐக்கிய நாடுகளில் வதிவிடப்பிரதிக் குழுவினர்கள்,11 கொண்ட குழுவினர்கள் இன்று யாழ்மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர். இவர்கள் யாழ் மாநகரசபைக்கு வருகைதந்தனர்..பின்னர்முதல்வரின் அலுவலகத்தில் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. ஐக்கிய நாடுகளின் சபையின் அரசியல் மற்றும் சமாதானத்தினை கட்டியேழு ப்பும்,விவகாரத்திணைக்கள ஆசிய பசுவிக் திணைக்களத்திற்கான பணிப்பாளர் ...

மேலும்..

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது.

2021- 2022 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு யாழ்.சாவகச்சேரி சம்பத் வங்கியில் இன்று இடம்பெற்றது. சாவகச்சேரி சம்பத் வங்கி முகாமியாளர் மகாலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற கெளரவிப்பு நிகழ்வில், வாங்கி ஊழியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் எனப் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி..!

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் துரைராஜா ஈசன் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபை உறுப்பினர்கள், மாவீரர்களுக்கு இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர். யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்கள் ...

மேலும்..

வரவு செலவுதிட்டத்திற்கான ஆதரவு பேச்சுவார்த்தை..! நாடு திரும்பும் பசிலின் அடுத்தகட்ட நகர்வு

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக பசில் ராஜபக்ச நாடு திரும்பவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அரசியலில் ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து பதவி விலகி செப்டம்பரில் அமெரிக்கா சென்ற முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பவுள்ளார் என அரசியல் வடடாரங்களினால் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வரவு ...

மேலும்..

இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை தோற்கடிக்க உதவிய ஆயுதம் இதுவே – பல வருடங்களின் பின் வெளிப்படுத்திய நபர்!

பாக்கிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர் ஒருவர், விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது தனது நிறுவனத்தின் ஆயுதங்களே சிறிலங்கா இராணுவத்தினருக்கு பெரிதும் உதவியதாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனது நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் விடுதலைப்புலிகளிற்கு எதிரான இறுதி யுத்தத்தில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கான ...

மேலும்..

பிளவுபட்டுள்ள புலம்பெயர் அமைப்புகள் – பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சிறிலங்கா அமைச்சர் அழைப்பு!

வடக்கு, கிழக்கில் தமிழ்க் கட்சிகளுக்கிடையில் பிளவுகள் இருப்பது போல் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுக்கிடையிலும் பிளவுகள் இருக்கின்றன என சிறிலங்கா நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும் சிறிலங்கா அரசால் தடை நீக்கம் செய்யப்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இலங்கை ...

மேலும்..

தமிழினம் ஆயுதம் ஏந்தியது இதற்காக தான்..! சிறிலங்கா படை உடன் வெளியேற வேண்டும் – ரணிலிடம் இடித்துரைப்பு

மாவீரர் துயிலும் இல்லங்களை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா படையினர் அங்கிருந்து உடன் வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் ...

மேலும்..