December 14, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குத்துச்சண்டை சாம்பியன் கடத்தப்பட்டு தாக்குதல் !

குத்துச்சண்டை சாம்பியன் தினுஷா லக்ஷன் இனம்தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார். கண்டி, ஆஸ்பத்திரி லேனில் உள்ள தனது வீட்டில் தினுஷா லக்ஷன் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வந்த ...

மேலும்..

ஜனாதிபதி, இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியும் இந்திய ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோரை படுகொலை செய்துவிட்டீர்கள்- சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் கடும் சீற்றம்

"காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரையும் நீங்கள் கொன்றுவிட்டீர்கள் என்பது எமக்குத் தெரியும். ஆனால், என்ன நடந்ததென்ற உண்மை கண்டறியப்பட்டு பொறுப்புக்கூறல் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை சர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.'' - இவ்வாறு கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. ...

மேலும்..

அரசியல் தீர்வு காண விரைந்து நடவடிக்கை – சர்வகட்சிக் கூட்டத்தில் இணக்கம்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகள் அனைத்தும் இணக்கம் வெளியிட்டுள்ளன. குறிப்பாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அடிப்படையாக வைத்து, ஒற்றையாட்சிக்கு பாதிப்பு ஏற்படாத விதத்தில் தீர்வை நோக்கி பயணிப்பதற்கு தென்னிலங்கை சிங்களக் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 15 டிசம்பர் 2022

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மனதில் தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் வகையில் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால் பொறுமை அவசியம். ஒரு சிலருக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ...

மேலும்..

சுவிஸில் செவிலியர் போல் நடித்த இளம் பெண்ணின் இழிவான செயல்!

சுவிஸ் மாகாண மருத்துவமனை ஒன்றில், செவிலியர் போல நடித்த இளம்பெண் ஒருவர், பிறந்து மூன்றே நாட்களான பிஞ்சுக்குழந்தை ஒன்றை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Lucerne மாகாண மருத்துவமனையில், நேற்று முன் தினம் காலை, செவிலியர் சீருடையில் பிரசவ வார்டுக்குள் நுழைந்த ...

மேலும்..

மணமணக்கும் வாழைப்பழப்பூரி செய்வது எப்படி? 10 நிமிடங்கள் செய்யலாம்…

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே எண்ணற்ற நன்மை அள்ளித்தருகிறது வாழைப்பழம். இதில் அதிகமான வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் வாழப்பழம் ஒரு நிறை உணவாக பார்க்கப்படுகிறது. மேலும் இதனை தினமும் உணவுடன் சேர்த்துக் கொள்வதால் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ...

மேலும்..

இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் தெரியுமா?- விஜய்யுடன் எல்லாம் நடித்துள்ளார்

சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. நாமும் தொடர்ந்து அப்படி அதிகம் உலா வரும் பிரபலங்கள் பற்றிய விவரங்களை பதிவிட்ட வண்ணம் இருக்கிறோம். அப்படி இப்போதும் ஒரு பிரபல நடிகையின் பள்ளி பருவ புகைப்படம் ...

மேலும்..

பேராசிரியர் திஸ்ஸ வடக்கு விஜயம்

லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண நான்கு நாள் விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வடக்குக்கு விஜயம் செய்யவுள்ளார். அவர் பொருளாதார நெருக்கடியால் மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் குறித்து பொது அமைப்புகள், புத்தி ஜீவிகளைச் சந்திக்கவுள்ளார். அத்துடன் ...

மேலும்..

இந்திய கடற்படைத் தளபதி-பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைத் தளபதி (CNS) அட்மிரல் ஆர். ஹரி குமார் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு ...

மேலும்..

களுபோவில வைத்தியசாலையின் நான்காவது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14ஆம் திகதி) காலை நான்காவது மாடியில் இருந்து குதித்துள்ளார். அவர் உயிரிழந்துள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் கோணபொல கந்தேவத்த பகுதியில் வசிக்கும் சந்ரசோம( 65 ) என பொலிசார் ...

மேலும்..

இன்று நள்ளிரவு முதல் சீமெந்து விலை குறைப்பு !

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்சி கோர்ப்பரேஷன், இன்சி போர்ட்லண்ட் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 2,750 ரூபாவாகும். முன்னதாக ஒரு மூடை சீமெந்தின் விலை ...

மேலும்..

நாட்டில் இதுவரை 71,000 பேருக்கு டெங்கு !

இம்மாதத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையுடனான வானிலையால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 3,200 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் அதிக ...

மேலும்..

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆரம்பக்கட்ட நட்டஈடு வழங்கி வைப்பு!

பசறை பிரதேச செயலகப் பிரிவில் புயலால் பாதிக்கப்பட்ட 180 குடும்பங்களுக்கு, வீடுகளை சீர்செய்ய முதற்கட்டமாக 10,000 ரூபா நிவாரணத் தொகையை பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்கவும் இ.தொ.கா செந்தில் தொண்டமானும் இணைந்து இன்று வழங்கி வைத்தனர்.

மேலும்..

குத்தகை நிலுவைக்காக வாகனங்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் – வெளியாகிய எச்சரிக்கை

குத்தகை (லீசிங்) நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது. அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சரின் ...

மேலும்..

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மஹா யாகம்…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடார்த்தப்படும் மஹா யாகம் நிகழ்வானது இன்று புதன்கிழமை அதிகாலை 5 .00மணி முதல் காலை 7 மணி வரை பெரிய ...

மேலும்..

37 வயது நடிகையை திருமணம் செய்ய ஆசைப்படும் 12 வயது மாணவன்!

நடிகை பூனம் பாஜ்வா தமிழ் சினிமாவில் ஹரிஇயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ என்ற திரைபடத்தின் மூலம் கடந்த 2009 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் பல பிரபல நடிகர்களுடன் தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை, துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், ...

மேலும்..

நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம்..! வெளியாகிய திடுக்கிடும் தகவல்

எட்டு ஆண்டுகளுக்கு முன், நடுக்கடலில் மாயமான 'மலேசியா ஏர்லைன்ஸ்' விமானத்தை, அதன் விமானிகள் திட்டமிட்டு கடலில் மூழ்கடித்திருக்கலாம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆசிய நாடான மலேஷியாவின் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, மலேஷிய விமான நிறுவனத்தின் விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானம், ...

மேலும்..

குரோஷியா அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஆர்ஜன்ரீனா..

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஆர்ஜன்ரீனா அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சம்பியனான ஆர்ஜன்ரீனா அணி, குரோஷியாவுடன் ...

மேலும்..

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு சாதனங்களை இறக்குமதி செய் தேவையான டொலர் இல்லை என நளிந்த இளங்ககோன் தெரிவிப்பு!!

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால், புதிய மின் இணைப்பு பெற, வைப்பு செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக ...

மேலும்..

இன்று புதன்கிழமைக்கான மின்துண்டிப்பு விபரம் வெளியீடு

இன்றைய  (டிசம்பர் -14) தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, இன்று 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், ...

மேலும்..

பாதாள உலகக்குழு தலைவரின் மனைவி கைது

பிரபல பாதாள உலகக் குழுவொன்றின் தலைவரது மனைவி விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மதுகம சஹான் எனப்படும் சஹான் அரோஸ் ஜயசிங்க என்பவரின் மனைவியே இவ்வாறு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் டுபாய் நோக்கி விமானம் மூலம் செல்வதற்கு ...

மேலும்..

புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை..

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தரம் 5 இற்கான புலமைப்பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கான ...

மேலும்..

வேலை முடிந்து வீடு திரும்பியவருக்கு நேர்ந்த அவலம்….!

பேருவளை, பந்தனகொட பிரதேசத்தில் உந்துருளி மரத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (13) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய ...

மேலும்..

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு; லங்கா சதொச நிறுவனம்

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. லங்கா சதொச நிறுவனம் குறித்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது. இதன்படி, 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் மற்றும் உள்ளூர் மீன் ரின் ...

மேலும்..

குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் வன்புணர்வு குற்றம்..! அமைச்சரவை அங்கீகாரம்

அனைத்து வகையான வன்புணர்வு துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்றமாக கருதி, அதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக புதிய சரத்தை அறிமுகப்படுத்தி, குற்றவியல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிக்க, ...

மேலும்..

வறுமையின் கோரப்பிடி – பெற்ற பிள்ளைகளுக்கு நஞ்சூட்டிய தாய்..!

வலப்பனை, மத்துரட்ட காவல் பிரிவுக்குட்பட்ட எலமுள்ள மாரதுவெல எனும் இடத்தில் 25 வயதான இளம் தாய் ஒருவர், தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சூட்டியதுடன், தானும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்றுமாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மத்துரட்ட காவல்துறையினர் தெரிவித்தனர். இதனையடுத்து ...

மேலும்..