January 17, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

14 நாட்களுக்கு மின் வெட்டு இல்லை!

இம்மாதம் ஆரம்பமாக உள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் நலன்கருதி, பரீட்சை நடைபெறும் 14 நாட்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி நாடு பூராகவும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ...

மேலும்..

யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் 77ஆவது நிறுவுனர்கள் தினம்..

யாழ்ப்பாணம் வயாவிளான் மத்திய கல்லூரியின் 77ஆவது நிறுவுனர்கள் தினம் 16.01.2023 அன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலையின் ஆ.சி நடராசா அரங்கில் கல்லூரி முதல்வர் வே. த ஜெயந்தனின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகவும், சிறப்பு ...

மேலும்..

திரு பசுபதி நடேசலிங்கம் அவர்களின் மணிவிழா நிகழ்வு..

கிளிநொச்சி வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் உயர் திரு பசுபதி நடேசலிங்கம் அவர்களின் மணிவிழா நிகழ்வு வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

மேலும்..

தலவாக்கலையில் தீ விபத்து – 12 வீடுகள் சேதம்

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை லோகி தோட்டத்தின் மிடில்டன் பிரிவில்  (15.01.2023) அன்று ஏற்பட்ட தீ விபத்தால் 12 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 7 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளது. மேலும், 5 வீடுகள் பகுதியளவில் சேதமமைந்துள்ளது. இதனால் 12 குடும்பங்களை சேர்ந்த ...

மேலும்..

நுவரெலியாவில் 2 சபைகளில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கட்டுப்பணம் செலுத்தியது

ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திங்கட்கிழமை (16.01.2023) செலுத்தியது. திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே மற்றும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றச்சாட்டு-மறுக்கும் முன்னாள் புலிகளின் பிரமுகர்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை திட்டமிட்டு செயற்படுத்தும் அளவிற்கு பிள்ளையான் மற்றும் எம்மால் முடியாது.இத்தாக்குதல் முயற்சியானது தமிழ் மக்கள் சார்ந்த விடயமாக இருக்குமாயின் சிந்திக்கலாம்.நாங்களும் விடுதலை போராட்டத்தில் இருந்து வெளியேறி வந்தவர்கள்.விடுதலை என்பது தொடர்பில் போராடுகின்ற போதே தெளிவாக நாம் அறிந்துள்ளோம் என ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 18 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையுடனும் சிந்தித்தும் செயல்படவேண்டிய நாள். முக்கிய முடிவுகள் எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் சில சங்கடங் ...

மேலும்..

வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ..

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத் ...

மேலும்..

திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களின் அனுசரணையில் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 08 தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் நோயாளர்களை அர்ப்பணிப்பாக - இரவு, பகல் தூக்கமின்றி பராமரிக்கும் பராமரிப்பாளர்களுக்கு கனடாவில் வதியும் திருமதி. தமிழ்ச்செல்வி அவர்களின் அனுசரணையில் நோயாளர்களைப் பராமரிக்கும் 30 தொண்டர்களுக்கு பொங்கல் பானைகள், பொங்கல் பொதிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. இந்த ...

மேலும்..

பொன்னையா செல்லம்மா அவர்களின் நிதிப் பங்களிப்புடன் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 10 வயாவிளானில் பிறந்து பருத்தித்துறையில் வசிக்கும் சமூக சேவையாளர் பொன்னையா செல்லம்மா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன் (14/01/2023 ) யாழ். மீசாலை வடக்கு வேம்பிராய் கான்றைச்சாட்டி ஆலாக்கிரக பூதவரத விநாயகர் ஆலயத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ...

மேலும்..

K2B Dance Studios நிதிப் பங்களிப்புடன் பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 11 கனடா K2B Dance Studios நிதிப் பங்களிப்புடன் புங்குடுதீவு 10,11,12ம் வட்டாரத்தில் வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு  (14/01/2023)பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ...

மேலும்..

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சலுகை

புதிய நலன்புரி நன்மைகளை செலுத்தும் முன்மொழிவு முறைமையை துரிதமாக ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதற்காக புதிய தகைமைகாண் மற்றும் அளவுகோல்களைப் பயன்படுத்தி பயனாளிகளை அடையாளங் காண்பதற்கான கணக்கெடுப்பு தற்போது ஆரம்பிக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது நிலவுகின்ற நெருக்கடியான பொருளாதார ...

மேலும்..

அஜித் நிவார்ட் கப்ராலின் பயணத் தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் தென் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோனினால் சமர்ப்பிக்கப்பட்ட தனிப்பட்ட ...

மேலும்..

ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து மாணவன் பலி

ஓடும் லங்கம பஸ்ஸில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி குருதுவத்த பொலிஸார் தெரிவிக்கின்றனர். நாவலப்பிட்டி அனுருத்த குமார தேசிய பாடசாலையில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நாவலப்பிட்டி உடஹிந்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஹசித தேவிந்திர என்ற ...

மேலும்..

முட்டை இறக்குமதிக்கான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் !

முட்டை இறக்குமதி தொடர்பான வழிகாட்டி இன்றைய தினத்துக்குள் வெளிப்படுத்தப்படும் என விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அறியப்படுத்தியுள்ளதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுதாபனத்தின் தலைவர் ஆசிரி விஜயசுந்தர தெரிவித்துள்ளார். அந்த திணைக்களத்தின் விசேட நிபுணர் குழுவினால் கலந்துரையாடல் நடத்தப்பட்டு குறித்த வழிகாட்டுதல் ...

மேலும்..

தேர்தலுக்கான சின்னம் குறித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தில் கை சின்னத்தில் மாத்திரம் தேர்தலில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. இதேவேளை, ...

மேலும்..

மின் கட்டண திருத்தத்துக்கு எதிர்ப்பு – அமைச்சரவை செயலாளருக்கு ஜனக்க கடிதம்

அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டண திருத்தத்தை எதிர்ப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் அமைச்சரவை செயலாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, 2009 ஆம் ஆண்டு மின்சார சட்டத்தின் பிரகாரம் காரணங்களை முன்வைத்து எழுத்துமூலம் இந்த ...

மேலும்..

அரசு ஊழியர் சம்பளம் குறித்து அவசர முடிவு!

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் ...

மேலும்..

துப்பாக்கிச் சூடு – காயமடைந்தவர் உயிரிழப்பு

பேலியகொட, களுபாலம பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை ...

மேலும்..

மேலதிக வகுப்புக்களுக்கு இன்று முதல் தடை

உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளும் இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சையுடன் தொடர்புடைய கையேடுகளை விநியோகித்தல், விரிவுரைகள் மற்றும்; கருத்தரங்குகள் நடாத்துதல் என்பன ...

மேலும்..

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது-இனிய பாரதி

அக்கரைப்பற்று நீதிமன்ற தீ வைப்பு சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸாருக்கு எந்த நேரத்திலும் ஒத்துழைக்க தயாராகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும்  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ...

மேலும்..