January 31, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை!

மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் நேற்று (31.01) கோரியுள்ளனர். வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ...

மேலும்..

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி வாக்காளர்களும் வேட்பாளர்களும் தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. ஆனால் குறித்த திகதியில் தேர்தல் நடைபெறுமா?

நாடு முழுவதுமான உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேரதல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர். நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை களமிறங்கிய  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தினம்  கடந்த சனிக்கிழமை. 21. முடிவடைந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் - மேலதிகமாக ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்கலத்தை மேலதிகமாக ஒரு வருடத்தினால் மட்டும் நீடிக்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.                             ...

மேலும்..

கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு- அம்பாறை டி.ஐ.ஜி ஆராய்வு

கல்முனை தலைமையக பொலிஸ்  பொலிஸ் நிலையத்திற்கு  அம்பாறை மாவட்ட  பிரதிப்பொலிஸ் மா அதிபர்  விஜயம் செய்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (31)  சென்றிருந்த    அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்   தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் ...

மேலும்..

எட்டு கோடி ரூபாய் செலவிலான பணியை புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் – மணிவண்ணன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில்  எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் ...

மேலும்..

வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார்- பிமல் ரத்தநாயக்க

வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்தநாயக்க. யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது. இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னநாயக்க,யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் ...

மேலும்..

அரச பேருந்தும் மினி பஸ்சும் மோதி விபத்து!

யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் அரச பேருந்தும், தனியார் மினி பஸ்சும்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரசு பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 1 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய நபர் – மதுபோதையில் நிகழ்ந்த விபரீதம்

கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார். நேற்று (30) இரவு அளவுக்கதிகமாக மது அருந்தி ...

மேலும்..

சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார் – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் விரும்பினார்- சிறிகாந்தா தெரிவிப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளார். அதேவேளை, அவரது இறுதி நாட்களில் இதனை கூற வேண்டியது எனது கடமை எனவும் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அண்மையில், சாவகச்சேரியில் இடம் பெற்ற ...

மேலும்..

வேலன் சுவாமியின் வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமி உட்பட மூவருக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகளுக்காக வழக்காளிகள் சார்பில் தமிழரசு கட்சியைச் சேர்ந்த சட்டத்தரணி தவராசா முன்னிலையாகியிருந்தார். கடந்த 15 ஆம் திகதி சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு ...

மேலும்..

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே எமக்கு சுதந்திர தினம்- க.வி.விக்னேஸ்வரன்

தமிழர்களுக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் என தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அதேவேளை, பெப்ரவரி நான்காம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி ...

மேலும்..

கரிநாளாகும் சுதந்திரதினம் வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி பாரிய மக்கள் பேரணி!!

'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான பெப்ரவரி 4 ஆம் திகதி கரிநாள் பேரணி இடம்பெறவுள்ளது. வடக்கு - கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகும் இந்த பேரணி மட்டக்களப்பில் ...

மேலும்..

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் முதல்வர் மணிவண்ணன் என ஆனோல்ட் குற்றஞ்சாட்டியுள்ளார்!

இரண்டாம் தடவை பாதீட்டினை சமர்ப்பிக்க துணிவில்லாத முன்னாள் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பத்திரிகையாளர்களை கூப்பிட்டு பொய் உரைத்திருக்கின்றார் என யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றஞ்சாட்டினார். யாழ். மாநகர சபையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நேற்று சபை ...

மேலும்..

தாய் நாட்டை நேசிப்பவர்கள் தேசிய சுதந்திர தினத்தை கரிநாள் எனக் கூறமாட்டார்கள் – ரணில்!

இலங்கையில் பிறந்து, தாய்நாட்டை நேசிக்கும் எவரும் சுதந்திர தினத்தை கருப்பு தினம் எனக் கூறமாட்டார்கள் என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை வடக்கு – கிழக்கில் கரிநாள் எனப் பிரகடனப்படுத்தி பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து ...

மேலும்..

கனடா சென்ற மேயர் சரவணபவன் மீது எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு !

பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும். மட்டக்களப்பு மாநகர முதல்வர் தொடர்பிலும் ஒரு குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுவருகின்றது. தேர்தல் காலம் என்பதாலும், முதல்வர் சரவணபவன் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதினாலும், அவர் மீதான ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 80,720 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களில் 58 பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளும் 329 சுயாதீன கட்சிகளும் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மேலும்..

மைத்திரியின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை மறுத்துள்ளது

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மன்னிப்பு கோரிய மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு கத்தோலிக்க மக்களிடமும் மன்னிப்பு கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தமக்கு விதிக்கப்பட்ட ...

மேலும்..

13 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் – பௌத்த தேரர்கள் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். பொலிஸ் காணி அதிகாரங்கள் உள்ளிட்ட சில அதிகாரங்கள் ...

மேலும்..

2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனா வழங்கியுள்ளது -சுசில்

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடை தேவையில் 70% சீனாவினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், இந்த நன்கொடையின் முதலாவது தொகுதி தற்போது நாட்டிற்கு வந்துள்ளது. பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை ...

மேலும்..

தேர்தல் வேண்டாம் -தேர்தல் ஆணைக்குழு முன் போராட்டம்

இந்த நேரத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தக் கூடாது எனக் கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. ஐக்கிய லங்கா கட்சி இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது ...

மேலும்..

ஜனவரியில் அரசின் வரி வருமானம் ரூ.158 பில்லியன்; செலவு ரூ.367 பில்லியன் -பந்துல குணவர்தன

ஜனவரி மாதத்தில் இதுவரை 158.7 பில்லியன் ரூபா மாத்திரமே வரியாக அரசாங்கம் பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளம், ...

மேலும்..

கண்டியில் மதுபோதையிலிருந்த 6 பிக்குகள் கைது

கண்டி நகரின் மத்தியில் மதுபோதையில் பிக்கு அடையாள அட்டையுடன் இருந்த ஆறு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்களை கண்டி பொலிஸாரிடம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர்கள் பல விகாரைகளில் பணிபுரியும் பிக்குகள் என தெரியவந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் குடிபோதையில் இருந்த ...

மேலும்..

தேர்தல் கடமை வாகனங்களுக்கு எண்ணெய் இல்லை;

தேர்தல் கடமைகளுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பணிகளுக்காக மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு போதிய எரிபொருள் இல்லாததால், பல மாவட்டங்களில் தேர்தல் நடவடிக்கைகளுக்கு கடும் இடையூறு ஏற்பட்டுள்ளது. அண்மையில் கனிய எண்ணெய் ...

மேலும்..

மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தவிசாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேலும்..

வசந்த முதலிகே விடுதலை !

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள ...

மேலும்..

மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை

ஏனைய சர்வதேச நகரங்களுக்கு இணையாக கொழும்பை உலகத் தரம் வாய்ந்த நகரமாக மாற்றும் வகையில் மெட்ரோ கொழும்பு நகர அபிவிருத்தித் திட்டத்தின் பணிகளை துரிதப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.. இத்திட்டத்தின் ...

மேலும்..

சுதந்திர தின விழா ஒத்திகை நாளை முதல்: 20 வீதிகள் மூடப்படும்

75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (01) முதல் பெப்ரவரி 4 ஆம் திகதி வரை கொழும்பு ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முடிவுக்கு வந்த வழக்கு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் இனிவரும் காலங்களில் விசாரணைக்கு எடுப்பதில்லை என கூறி வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற ...

மேலும்..

வரி விதிக்கும் அரசு – கடுமையாக சாடும் சஜித்!

இன்று அரசாங்கம் போட்டி போட்டுக்கொண்டு வரி விதிப்பதாகவும்,மாதாந்த வருமானம் 45,000 ரூபாவுக்கு மேல் இருப்பவர்ளுக்கும் கூட வரி விதிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார். அரசாங்கத்தின் கையாலாகாத்தனம் மற்றும் செயற்திறனற்ற காரணங்களால் சர்வதேசத்தை கையாளும் திறன்அரசாங்கத்திற்கு இல்லை என ...

மேலும்..

விதுர விக்ரமநாயக்கவுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு ...

மேலும்..

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக செந்தில் தொண்டமான் பிரதமரிடம் 3 கோரிக்கைகளை முன்வைப்பு!

பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் இலங்கையில் உள்ள பிரதான தொழிற்சங்கங்களின் தலைவர்களுக்கான கலந்துரையாடல் அலரிமாளிகையில் நேற்று (30) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக்கொண்டார். இதன்போது பிரதமரிடம் செந்தில் தொண்டமான் 3 கோரிக்கைகளை இலங்கை ...

மேலும்..

சேபால் அமரசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்…

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (31) உத்தரவிட்டுள்ளது. பௌத்த மதத்தின் புனிதத்தை ...

மேலும்..

அரசு ஊழியர் குறைப்பு குறித்த இறுதி முடிவு

இந்த நாட்களில் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், சிறப்பான முறையில் கடமையாற்றாத ஊழியர்களுக்கு சுய விருப்பில் ஓய்வு ...

மேலும்..