அரசின் வரிக் கொள்கை: புதன்கிழமை பாரிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தயாராகின்றன
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பெப்ரவரி 08 புதன்கிழமை கொழும்பில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களுக்கு அருகாமையில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) போராட்டம் ...
மேலும்..