February 28, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழரசுக் கட்சித் தடைகளைத் தகர்க்க தவராஜா தலைமையிலான குழு களத்தில்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிய தலைவர் மற்றும்; முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாடு என்பவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த ...

மேலும்..

பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் முயற்சிக்காக திருகோணமலையில் இருந்து புறப்படுகிறார் தன்வந்!

ஹஸ்பர் ஏ.எச் இந்தியாவிலிருந்து தலை மன்னார் வரை 10 மணி நேரத்தினுள் நீந்திக் கடக்கும் முயற்சி தொடர்பில் தெளிவு படுத்தும் செய்தியாளர் சந்திப்பு புதன்;கிழமை காலை திருகோணமலை ஊடக இல்லத்தில் இடம்பெற்றது. இதில் கருத்து வெளியிட்ட ஹரிஹரன் தன்வந், மார்ச் மாதம் முதலாம் திகதி ...

மேலும்..

பல பட்டதாரிகளை உருவாக்கிய பெருமைக்குரிய பழீல் ஆசிரியரின் இழப்பு பெரும் கவலையளிக்கிறது இரங்கல் செய்தியில் ஹரீஸ் எம்.பி.

நூருல் ஹூதா உமர் அரசறிவியல் முதுநிலை பட்டதாரியும், சிரேஷ்ட ஆசிரியருமான ஏ.சி.எம் பழீல் காலமான செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தவனாக இருக்கிறேன். எனது உறவுமுறை காரராகவும் இருக்கும் லொஜிக் பழீல் என்று அழைக்கப்படும் பழில் ஆசிரியர் எல்லோராலும் அன்புடன் நேசிக்கப்பட்ட ஒருவர். குறிப்பாக ...

மேலும்..

ஊழியர்களின் போராட்டம் காரணமாக  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!

நூருல் ஹூதா உமர் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் சம்மேளனம், முன்னெடுத்துள்ள தொடர்ச்சியான இரு நாள்கள் கொண்ட அடையாள வேலை நிறுத்தத்தின் எதிரொலியாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள்  ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளன. நிறைவேற்று உத்தியோகத்தகள் சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

பாறுக் ஷிஹான் பல்கலைக்கழக ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளப் பிரச்சினை மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு நீண்ட நாள்களாக தீர்க்கப்படாதுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது. அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு  இணங்க, நாட்டில் ...

மேலும்..

கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் வருடாந்த அணிவகுப்பு மரியாதை பரிசோதனை

பாறுக் ஷிஹான் 2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு மற்றும் மரியாதை அணிவகுப்பு  புதன்கிழமை கல்முனை உவெஸ்லி பாடசாலை மைதானம் மற்றும் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. ...

மேலும்..

பேத்தாளை சந்திரகாந்தன் வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலையத்துக்குட்பட்ட சந்திரகாந்தன் வித்தியாலய நிர்வாகம் மற்றும் கல்விச் சமூகம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் ஒன்றுகூடல்  மண்டபத்திற்கான தளபாடங்களும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. ...

மேலும்..

அம்பாறை மாவட்ட செயலக கணக்காளராக ஐ.எம் பாரீஸ்

(சர்ஜுன் லாபீர்) அம்பாறை மாவட்ட செயலாளரின் உள்ளக இடம்மாற்றத்திற்கிணங்க  நிந்தவூரைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட  இலங்கை கணக்காளர் சேவை தரம் 01ஐ சேர்ந்த எஸ்.எல் ஐ.எம் பாரீஸ் புதன்கிழமை அம்பாறை கச்சேரியில் புதிய கணக்காளராக கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்   தமயந்த விஜய ஸ்ரீக்குக் கௌரவமளிப்பு!

2024 ஆண்டிற்கான  அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை நிகழ்வு புதன்கிழமை காலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இதன் போது அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளும்,கட்சிப் பிரமுகர்களும் மக்கள் உணர்வறிந்து செயற்பட வேண்டும்!  உதுமாலெப்பை அறிவுறுத்து

கே எ ஹமீட் மக்கள் பிரதிநிதிகளும், கட்சிப் பிரமுகர்களும் கட்சிக் கட்டமைப்பை செயற்படுத்தி மக்களின் காலடிக்குச் சென்று கட்சி தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், மக்களின் உணர்வுகளையும் அறிந்து செயல்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தேசிய அமைப்பாளரும்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான ...

மேலும்..

சுமந்திரன் எம்.பியின் தாயாருக்கு தமிழ் சி.என்.என். நிர்வாகி அஞ்சலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனின் தாயார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் காலமானார். அன்;னாரின் புகழுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கிய பிரமுகரும் தமிழ் சி.என்.என். இணையத்தின் நிர்வாக இயக்குநருமாகிய கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி இன்று (புதன்கிழமை) நேரில் ...

மேலும்..

தனியார் கல்வி நிலையங்களுக்கு ஞாயிறுகளில் விடுமுறை வழங்குக! அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களிற்கு விடுமுறை வழங்கி அறநெறிக் கல்வியை ஊக்குவிக்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் உள்ள தொல்பொருள் திணைக்களத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிய குறித்த பேரணி வவுனியா மாவட்ட செயலகம் வரை சென்றடைந்தது. அங்கு ...

மேலும்..

வைத்தியர் ப.விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக நூல் வெளியீடு

வைத்தியர் விக்கினேஸ்வராவின் ஈராண்டு நினைவாக 'கலாநிதி த.கலாமணி அணிந்துரைகள்' எனும் நூல் தற்போது ஈழத்தில் வெளிவருகிறது. சுன்னாகம் புகழ் வைத்தியர் ப. விக்கினேஸ்வரா மண்பயனுறச் சேவை நல்கிய மக்கள் மருத்துவர் ஆவார். இடர்காலத்தில் அவர் நல்கிய மருத்துவப் பணிகளை யாழ்ப்பாணம் மண்ணும், மக்களும் ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையால் பாதையோர வியாபாரிகளை அகற்றும் பணி முன்னெடுப்பு!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாதசாரிகளுக்கு பல்வேறு வழிகளிலும் இடையூறை ஏற்படுத்தி வருகின்ற பாதையோர அங்காடி வியாபாரிகளை அகற்றும் பணியில் சம்மாந்துறை பிரதேச சபை செவ்வாய் முதல் மேற்கொண்டு வருகின்றன. சம்மாந்துறை பிரதேச மக்களின் கோரிக்கைக்கு ...

மேலும்..

கால்நடைகளுக்கு மீண்டும் பெரியம்மை நோய்; தொற்று

கிளிநொச்சி மாவட்டத்தில் மீண்டும் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி கண்டாவளை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்குற்பட்ட கட்டைக்காடு தர்மபுரம் பகுதியில் இவற்றின் தாக்கத்தை அவதானிக்க முடிகிறது. வைரஸ் நோயான இந்த நோய் வெப்பமான காலநிலையின் போது கால்நடைக்கு ...

மேலும்..

கற்பிட்டி கோட்ட அதிபர்களின் சேவை நலன் பாராட்டு விழா!

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்) கற்பிட்டி கோட்டமட்ட பாடசாலை அதிபர்களின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அதிபர்கள் மற்றும் இவ்வருடம் ஓய்வு பெற உள்ள அதிபர்களின் சேவைநலன் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி ...

மேலும்..

தேசிய கட்டுமான சங்க விருது வழங்கும் நிகழ்வு!

பாறுக் ஷிஹான் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் 27 ஆவது வருடாந்த விருது வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை அக்கரைப்பற்று ஐனா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. தேசிய கட்டுமான சங்கத்தின் அம்பாரை, கல்முனை கிளையின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கே.எம்.சக்கரியா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்டட ...

மேலும்..

மாவணவர்களுக்கான விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்ட செயலகத்தின் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையால் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தர மற்றும் மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  பாடசாலையின் அதிபர் எம்.ஐ ஜபீர் தலைமையில் இடம்பெற்றது. இதன் ...

மேலும்..

கனடா – இலங்கை வர்த்தக மாநாடு மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஹஸ்பர் ஏ.எச் திருகோணமலை மாவட்ட வர்த்தக சபைக்கும் கனடா இலங்கை வர்த்தக மாநாட்டிற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இக் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு திங்கட்கிழமை மாலை இடம் பெற்றது. இந்த ஒத்துழைப்பு இரு பிராந்தியங்களுக்கிடையிலான பொருளாதார உறவுகளை ...

மேலும்..

அறபா வித்தியாலய பழைய மாணவர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி!

அபு அலா - அட்டாளைச்சேனை அறபா வித்தியாலய பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி நாளை வியாழக்கிழமை தொடக்கம் 03 ஆம் திகதி வரை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் உபசெயலாளர் ஏ.அர்ஷாட் ...

மேலும்..

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்!

பாறுக் ஷிஹான் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள்  விவசாயிகள் பாதசாரிகள்  பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாகக் கவலை தெரிவிக்கின்றனர். தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நடமாடி வருவதுடன் இவ்வாறு  அதிகரித்து வருகின்ற ...

மேலும்..

அநுர பேஸ்புக் ஜனாதிபதி சஜித் வாய்ச்சவடால் வீரர்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சாட்;டை

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்து அரசாங்கத்தின் பலத்தை காட்ட இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எனவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை உடனடியாக விவாதத்திற்கு ...

மேலும்..

மூதூர் பிரதேச செயலக நடமாடும் சேவை நிகழ்வு!

( மூதூர் நிருபர்) பிறப்புச்சான்றிதழ்கள் இல்லாத மக்களுக்கு காலங்கடந்த பிறப்புச்சான்றிதழைப் பெற்றுக்கொடுப்பதற்கான தகவல்களை திரட்டுவது தொடர்பிலான ஆரம்ப  நடமாடும் சேவையானது மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள  பாட்டாளிபுரம் கிராம சேவையாளர் காரியாலயத்தில் நிர்வாக உத்தியோகத்தர் ஏ.அலாவுதீன் தலைமையில்  செவ்வாய்கிழமை  நடைபெற்றது. இதற்கு ஒபர் அமைப்பு ...

மேலும்..