தமிழரசுக் கட்சித் தடைகளைத் தகர்க்க தவராஜா தலைமையிலான குழு களத்தில்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிய தலைவர் மற்றும்; முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு மற்றும் தேசிய மாநாடு என்பவற்றுக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த ...
மேலும்..