பதுளை – பஸ்ஸரை விபத்து – மேலும் 6 பேர் உயிரிழப்பு…!
பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மொத்தமாக 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை