கூரையின் மீது ஏறி சிறைக்கைதிகள்ஆர்ப்பாட்டம்.

பழைய போகம்பறை சிறைச்சாலையில் உள்ள சில கைதிகள் சிறைச்சாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கோரி, கைதிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.