இதுவரை கொரோனா குற்றச்சாட்டில் 1675பேர் கைதாகியுள்ளனர் ………

கடந்த 24 மணிநேரத்தில் சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒக்டோபர் 30ம் திகதி தொடக்கம் இதுவரை இந்தக் குற்றச்சாட்டில் 1675பேர் கைதாகியுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.