TRINCO_திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (16)காலை நடைபெற்றது.
அதிபர் அருட்பணி அல்பிரட் விஜயகமலன் தலைமையில் குறித்த  நிகழ்வு நடைபெற்றது.
கடந்த மாதம் இறுதியில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவயோகீஸ்வர சர்மா பிரதம அதிதியாகவும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் கிளமன்ஸ் இமானுவல் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
ஆரம்ப பிரிவில்14 மாணவர்களும் இடைநிலைபிரிவில் 28 மாணவர்களும் மாணவர் தலைவர்களாக சின்னம் சூட்டப்பெற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.