இலங்கை செய்திகள்

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது- அனில் ஜாசிங்க

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குறித்த  மறுவாழ்வு மையத்திலுள்ள கைதிகளிடமிருந்து கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகம் பதிவாகும் போக்கு  காணப்படுவதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  எனவே, இவ்விடயத்தில் முன்னெச்சரிக்கை ...

மேலும்..

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: அம்பாறையில் நடந்தேறிய சம்பவம்

தாயின் ஒத்துழைப்புடன் 13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அம்பாறை, அக்கரைப்பற்றில் நடந்தேறியுள்ளது. இதுகுறித்த வழக்கில், தாயையும் அவருடைய மறைமுகக் காதலனையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார். கடந்த 3 ...

மேலும்..

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ்.மாவட்ட தேர்தல் விஞ்ஞாபனம்  யாழ்.கிளிநொச்சி அமைப்பாளரும் முதன்மை வேட்பாளருமான டேவிட் நவரட்ணராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்வில் ஜனநாயக இடது சாரி முன்னணியின் சார்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் ...

மேலும்..

போதைப்பொருள் கடத்தலுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு மரண தண்டனை – பொலிஸார் விருப்பம்

போதைப்பொருள் கடத்தலில் குற்றவாளிகளாக இருக்கும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு எதிராக மரண தண்டனை விதிக்க வேண்டும் என பொலிஸார் விரும்புகின்றனர். இந்த விடயம் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, ...

மேலும்..

சிறைக்கைதிகள் தங்குமிடத்தில் 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் விடுதிக்கு அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த  கழிவுநீர் வாய்க்காலினை சுத்தப்படுத்தும்போதே குறித்த கையடக்க தொலைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, சிறைசாலையின் அனைத்து பகுதிகளையும் ...

மேலும்..

தொல்பொருள் அடையாளப்படுத்தும் முனைப்புக்கள் இன முறுகலை ஏற்படுத்தி விடக்கூடாது – ரிஷாட்

தொல்பொருள் திணைக்களத்துக்கு உரித்துடைய சொத்தானது, நமது முழு நாட்டுக்கும் சொந்தமானதேயொழிய, அது குறிப்பிட்ட சமூகத்துக்கு மாத்திரம் சொந்தமானதல்ல எனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். வன்னி மாவட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் ரிஷாட் பதியுதீன், மன்னார் – ...

மேலும்..

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். குறித்த 266 இலங்கையர்களும், சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர். இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை  செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய ...

மேலும்..

மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமை எமது அணிக்கே இருக்கின்றது – வேலுகுமார்

மலையக  தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டகையோடு கிடைத்திருக்கவேண்டிய உரிமைகளைக்கூட தமிழ் முற்போக்கு கூட்டணியே கடந்த நான்வரை வருடங்களில் பெற்றுக்கொடுத்தது. எனவே, மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வல்லமையும், பேரம் பேசும் ஆற்றலும் எமது அணிக்கே இருக்கின்றது. வாக்குரிமை மூலம் அதனை மக்கள் மேலும் பலப்படுத்தவேண்டும்.”  ...

மேலும்..

வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடி: டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேர் விடுதலை

கடந்த 2006 ஆம் ஆண்டில், வடக்கு- கிழக்கு வீட்டுத்திட்டத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ராதா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்வதற்கு  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு தொடர்பான ...

மேலும்..

தேர்தலுக்கு முன்னர் வடக்கில் இராணுவத்தின் நடவடிக்கைகள் அதிகரிப்பு – ரட்ணஜீவன் ஹூல் கவலை

ஓகஸ்ட் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நாட்டின் வடக்கு பகுதியில் இராணுவம் இருப்பதைப் பற்றி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர்  ரட்ணஜீவன் ஹூல் கவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள ஒரு மின்னஞ்சல் ...

மேலும்..

கருணா அமைச்சராக இருந்த காலத்தில்தான் சட்டவிரோத காணிகள் அபகரிப்பட்டது – கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டு

கருணா அம்மான் அமைச்சராக இருந்த காலத்தில் தான் மட்டக்களப்பு மாவட்டத்தில்  முஸ்லீம்  அரசியல்வாதிகளினால் சட்டவிரோத காணி அபகரிப்பு இடம்பெற்றதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அம்பாறை மாவட்டம் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக முதன்மை வேட்பாளராக ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சிக் ...

மேலும்..

ஐக்கிய மக்கள் சக்தி குறைந்தது நூறு ஆசனங்களையாவது பெறும் – ரவூப் ஹக்கீம்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில்  ஐக்கிய மக்கள் சக்தி நூறு ஆசனங்களாவது பெறக்கூடிய வாய்ப்பு நிச்சயமாக உள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று (வியாழக்கிழமை) இரவு வாழைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றும் ...

மேலும்..

தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழலாம்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார். வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று ...

மேலும்..

குச்சவெளி பிரதேசத்தில் கடற்றொழில் மேற்கொள்கின்றனவர்களுக்கான விசேட கலந்துரையாடல்…

குச்சவெளி பிரதேசத்தில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்கள், மீனவ சங்கத்தின் உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல் திரியாய் கடற்படை முகாமில் இன்று(10) காலை கடற்படையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது தற்போது மீன்பிடியினை மேற்கொள்கின்ற மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் மீன் பிடிப்பில் ...

மேலும்..