July 24, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு! – விரும்பினால் அரசுடன் சம்பந்தன் பேசலாம் என்கிறது மஹிந்த அணி…

"இந்தியா வந்தால் என்ன, அமெரிக்கா வந்தால் என்ன ஒட்டுமொத்த சர்வதேச நாடுகளும் சம்பந்தனுடன் வந்தாலும் இலங்கை அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தாது. தேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்தான் அரசியல் தீர்வு காணப்படும். சமஷ்டி என்ற வார்த்தைக்கே இங்கு இடமில்லை. எனவே, சம்பந்தன் ...

மேலும்..

பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாக்குப் பிரிப்பிற்கென இறக்கல்…

🛑 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் பலத்தை சிதைப்பதற்கென ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் இரண்டு வகையான உத்திகளைக் கையாள்கிறது: (1) பணங்கொடுத்து பற்பல உதிரிக் கட்சிகளை வாக்குப் பிரிப்பிற்கென இறக்கல். (2) ஊடகங்களை விலைக்கு வாங்கி, வேண்டுமென்றே கூட்டமைப்பின் மீதும் - குறிப்பாகத் தன் மீதும் ...

மேலும்..

தமிழர்கள் எதைக் கேட்டாலும் அது சிங்களவர்களுக்குப் பிரிவினையே! – சித்தார்த்தன் பதிலடி…

"தமிழர் தரப்பு எதைக் கேட்டாலும் சிங்களப் பேரினவாதிகளுக்கு அது பிரிவினையே. எனவே, இதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் கோரிக்கையை ...

மேலும்..

சில்லறைகளில் ஒன்றே சுமந்திரன்; அவருடன் விவாதிக்கத் தயாரில்லை – கஜேந்திரகுமார் சாட்டையடி…

"கொள்கை சார்ந்த ஆரோக்கியமான விவாதமொன்றை முன்னெடுப்பதற்குத் தயாராக இருக்கின்றேன். அதற்காக சுமந்திரன் உள்ளிட்ட சில்லறைகளுடன் விவாதத்தில் ஈடுபட முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் ...

மேலும்..

சுமந்திரனின் பொய் காரணமாக மக்கள் அவரை நிராகரிப்பர்- அம்பாறையில் கஜேந்திர குமார் பொன்னம்பலம்…

சுமந்திரனின் பொய் காரணமாக  மக்கள் அவரை நிராகரிப்பர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு பகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்  வேட்பாளர்களை ஆதரித்து இன்று(24) ...

மேலும்..

நஸீர்என்பவர் தோற்கடிக்கப்படுவது எனக்கு கவலை இல்லை. எமது பிரதேசம் தோற்றுவிடக்கூடாது – வேட்பாளர் நஸீர்…

30 வருடங்களின் பின் அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கிடைக்கபெற்ற வரம்தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவம். அதைப் பாதுகாப்பதும் பாதுகாக்கமல் விடுவதும் உங்களின் கைகளிலேயே உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்ட பொத்துவில் தொகுதி ...

மேலும்..

இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை உள்ளது என கூறும் ஒரே கட்சி கூட்டமைப்பு – இரா.சாணக்கியன்…

இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை உள்ளது என கூறும் ஒரே கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 'தற்போது ...

மேலும்..

பஹ்ரைனிலிருந்து வந்த 126 பேர் வீடு திரும்பினர்…

பஹ்ரைனிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த 126 பேர், விமானப்படையின் இரணைமடு முகாமிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலைப் பூர்த்தி செய்துகொண்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இரணைமடு தனிமைப்படுத்தல் நிலையமானது, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் ஆலோசனைக்கு அமைய, அனைத்து வசதிகளுடனும் இயங்கி ...

மேலும்..

மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர

நாட்டில் மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள்  சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சகோதரத்துவ தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் அநுர குமார திசாநாயக்க மேலும் ...

மேலும்..

குருபரன் மீதான நடவடிக்கை வெட்கப்பட வேண்டிய ஒன்று! – முன்னாள் எம்.பி. சரவணபவன் சாட்டை

"யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் சட்டத்துறை தலைவரும் முதுநிலை விரிவுரையாளருமான கலாநிதி குமார வடிவேல் குருபரன் மீதான நடவடிக்கை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் மனங்களிலும் கடும் வேதனையை உண்டாக்கியுள்ளது. பல்கலைக் கழகச் சமூகத்தை எண்ணி வெட்கித் தலைகுனியும்படியாக வைத்துள்ளது." - இவ்வாறு தெரிவித்தார் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதே அரசாங்கத்தின் திட்டம் – ஆனல்ட்

தமிழ் மக்கள் தமது வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாத்திரமே வழங்க வேண்டும். அதுவே தமிழ் தமிழ் இனத்தின் விடிவிற்கு வழிவகுக்கும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் இம்மானுவல் ஆனல்ட் தெரிவித்துள்ளார். புத்தூர் ஆவரங்கால் ...

மேலும்..

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கியோர் பினையில் விடுதலை…

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் தாக்கப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேகத்தின் பேரில் ஐந்து நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவி;த்தனர். மேற்படி வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளியை வியாழக்கிழமை பார்வையிட சென்ற ...

மேலும்..

வடக்கில் யாழ் மாவட்டம் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது: ‘கபே’ தெரிவிப்பு!..

தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக 'சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு' (கபே) தெரிவித்துள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) ஏற்பாட்டில் வவுனியா விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் ...

மேலும்..

வவுனியா வடக்கு எல்லையோர கிராமமான தனிக்கல்லு பகுதியில் பயிற்செய்கையில் ஈடுபட இராணுவம் அனுமதி மறுப்பு…

வவுனியா வடக்கின் எல்லையோர கிராமமான தனிக்கல்லு பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட இராணுவத்தினர் அனுமதி மறுப்பதாக அப் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வவுனியா வடக்கின் எல்லையோர கிராமமாக தனிக்கல்லு கிராமம் காணப்படுகின்றது. இப் பகுதியில் 250 ஏக்கர் காணிகள் பட்டிக்குடியிருப்பு மற்றும் அதனையண்டிய ...

மேலும்..

ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்…

இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், ...

மேலும்..

வவுனியாவில் குடும்பஸ்தரொருவரின் சடலம் மீட்பு…

வவுனியா - கிடாச்சூரி பகுதியிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிடாச்சூரி பகுதியில் உள்ள வீடொன்றில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் (24.07) காலை வீட்டின் பின்பகுதியில் இருந்து அவர் ...

மேலும்..

வவுனியாவில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்…

சுதந்திமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பினரின் ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது. வவுனியா ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று (24.07) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. 'சமாதானமான தேர்தலை நோக்கி' என்ற தொனிப்பொருளின் கீழ் ...

மேலும்..

நல்லூர் கந்தன் ஆலய கொடியேற்ற உற்சவத்தின் நேரலை தொடர்பான அறிவித்தல்…

நடைபெறவுள்ள 2020ம் ஆண்டு நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ பெருவிழாவில் Covid - 19 நோய் பரவலை தடுக்கும் உபாயமாக அதிகளவு பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதனை தவிர்த்து,  முருகப்பெருமானின் கொடியேற்ற நிகழ்வினை தூர தரிசனம் செய்யும் பொருட்டு, நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ...

மேலும்..

மன்னாரில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது பொலிசார் தீவிர கண்காணிப்பு…

மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் புதன் கிழமை (22.07.2020) அழைக்கப்பட்ட வழக்குகளில் சுமார் 15 வழக்குகள் மதுபோதையில் வாகனங்கள் செலுத்தியவர்களின் வழக்குகளாகவே காணப்பட்டன. இதில் ஆறு வழக்குகள் அடம்பன் பொலிஸ் நிலையப் பிரிவைச் சார்ந்த வழக்குகளாகக் காணப்பட்டன. ஏனையவை மடு மற்றும் மன்னார் ...

மேலும்..