December 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை உறவினர்கள், பொறுப்பாளர்கள் கையேற்க முன்வராதவிடத்து, சடலங்களை அரச செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிலரின் சடலங்களை ...

மேலும்..

கிளிநொச்சி பாரதிபுத்தில் உள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பாரதிபுத்தில் உள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. நேற்று குறித்த காளானை அந்த விவசாயி அறுவடை செய்துள்ளார். பாரதிபுரம் பகுதியில் உள்ள மாரிமுத்து ஆறுமுகம் என்ற விவசாயியின் வீட்டிலேயே குறித்த மழைக்காளான் முளைத்துள்ளது.குறித்த காளானை உணவுக்காக பயன்படுத்துவதாகவும், ...

மேலும்..

மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன- ஜேவிபியின் தலைவர்…

மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன- ஜேவிபியின் தலைவர்...மஹர சிறைச்சாலையில் கைதிகள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். சிறைக்கைதிகள் தப்பமுயன்றவேளையே வன்முறை வெடித்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன அதேவேளை வேறு விதமான ...

மேலும்..

சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:

  சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்: கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் காணப்பட்ட வலுவடைந்து தாழமுக்கம் (Deep Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போதும் சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடைந்து, தென்மேற்கு ...

மேலும்..

சாய்ந்தமருதில் ஆட்டோ சாரதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை…

(அஸ்லம் மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்) கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சாய்ந்தமரு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எல்.எம்.அஜ்வத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார வைத்திய பணிமனையில் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களினால் இப்பரிசோதனைக்கான ...

மேலும்..

காவியா பெண்கள் அமைப்பினால் பெண்களுக்கு  எதிரான வன்முறை ஒழிப்புவார செயல்வாதம் …

(எஸ். சதீஸ்) பெண்களுக்கு  எதிரான வன்முறை ஒழிப்பு வார செயல்வாதமானது ஒவ்வொரு வருடமும் நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10 வரை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் காவியா பெண்கள் நிறுவனத்தினுடாக பல செயற்பாடுகளுடன் தொடக்க நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், மண்முனை வடக்கு ...

மேலும்..

ஜனாஸா எரிப்பு வழக்கு; மேற்கொண்டு விசாரிக்க மறுத்தமை துரதிஷ்டமாகும்…

(அஸ்லம் எஸ்.மௌலானா)... ஜனாஸா எரிப்பு வழக்கு; மேற்கொண்டு விசாரிக்க மறுத்தமை துரதிஷ்டமாகும்; -ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கவலை கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்த்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை, மேற்கொண்டு விசாரிப்பதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளமை மிகவும் ...

மேலும்..

எமது கல்வி முறையால் பட்டதாரிகள், புத்திஜீவிகளை உருவாக்கிய நாம் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம்…

நூருல் ஹுதா உமர் எமது கல்வி முறையால் பட்டதாரிகள், புத்திஜீவிகளை உருவாக்கிய நாம் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம் - ஏ.எல்.எம். அதாஉல்லா எமது கல்வி முறையால் பட்டதாரிகள், பொறியலாளர்கள், விஞ்ஞானிகளையும் மற்றும் பல புத்திஜீவிகளையும் உருவாக்கியிருக்கிறோம். ஆனால் நல்ல மனிதர்களை உருவாக்க தவறியிருக்கிறோம். ...

மேலும்..

பாடசாலை சிறுவர் பூங்காவில் சுதந்திரமாக விளையாடும் குரங்குகள்…

(எச்.எம்.எம்.பர்ஸான்)   கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவடைந்து காணப்படுவதால் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தின் கீழுள்ள வாழைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலைகளிலே குரங்குகள் அங்குமிங்கும் பாய்ந்து தொல்லை கொடுப்பதாக தெரியவருகிறது. அத்துடன், பாடசாலைகளில் அமைந்துள்ள ...

மேலும்..

யாழ் மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில்-மாவட்ட அரசாங்க அதிபர்

கொரோனா தொற்று காரணமாக   யாழ்.மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர், சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில்இன்று (01)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் ...

மேலும்..

திருகோணமலை மாவட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைப்பு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு  AHRC நிறுவனமும் திருகோணமலை மாவட்ட செயலக ஊடகப் பிரிவும் இணைந்து மாவட்டத்தில் உள்ள தெரிவு செய்யப்பட்ட மூவின ஊடகவியலாளர்களுக்குமான கொவிட்19 பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது இன்று (01) மாவட்ட ...

மேலும்..

மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார். தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை ...

மேலும்..

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டம் -யாழ் மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்

இராணுவத்திற்கு இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில்  இன்று (01)இடம் பெற்றது. குறித்த விளக்கமளிக்கும் கூட்டத்தில் ...

மேலும்..

கிண்ணியாவில் 13 வயது சிறுவன் மரணம்-மரணத்திற்கான காரணம் வெளியானது…

திருகோணமலை-கிண்ணியாவில் 13 வயது  சிறுவன் பாம்பு கடித்ததினால் விஷம் ஏரி மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தினால் மரணித்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா தெரிவித்தார். இன்று (01) உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனை முடிவடைந்த பின்னர் ...

மேலும்..

உடல்களைத் தகனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிராகரிப்பு!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைத் தகனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்ணான்டோ மற்றும் பிரித்தி பத்மன் சூரசேன ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே ...

மேலும்..

மஹர சிறைக் கலவரம் தொடர்பான நீதி அமைச்சின் குழுவில் இருந்து அஜித் ரோஹண விலகல்

மஹர சிறைச்சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவில் இருந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண விலகியுள்ளார். முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து பேர் கொண்ட ...

மேலும்..

காரைதீவில் மின்னலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு வழங்கி வைப்பு !

அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலக பிரிவில் கடந்த மாதம் மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கான முற்பண கொடுப்பனவாக தலா 10,000/- வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு பிரதேச ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் பலத்த மழை …

அம்பாறை மாவட்டம் கல்முனை சம்மாந்துறை  அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை பெய்து வருவதுடன் இடைக்கிடையே  காற்றும் வீசி வருகின்றது. மழை கரணமாக தாழ்நிலங்கள் மூழ்கியுள்ளதுடன் வெள்ள நிலை ஏற்படும் அபாய நிலையும்  ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சம் ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் மூன்று நாட்கள் மூடப்படும் !

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் 2, 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

மேலும்..

பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ; இதுவரை சுமார் 735 பேர் தனிமைப்படுத்தலில் …

பொகவந்தலாவ பொலிஸ் பரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ குயினா தோட்டத்தில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அத்தோட்டத்தில் உள்ள நான்கு தோட்டத்தொழிலாளர் குடியிருப்புக்கள் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாகவும் பொகவந்தலாவ நகரில் உள்ள வெற்றிலை கடை ஒன்று பூட்டப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபையின் தலைவர் ...

மேலும்..

கல்வியில் சிறந்தோதொரு சமூகமாக வடக்கு ,கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்-அங்கஜன் இராமநாதன்

யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வமும் இல்லாது போய்க்கொண்டிருக்கும் சூழலில் கல்வியில் சிறந்தோதொரு சமூகமாக வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற இந்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் என அங்கஜன் இராமநாதன் ...

மேலும்..

கிளிநொச்சியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருவோருக்கு பி சிஆர் பரிசோதனை !

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படுகின்றமையாள் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைய இன்று (01.12.2020) அதிகாலை 3 மணியிலிருந்து காலை 6 மணி வரை கிளிநொச்சி இரணைமடு சந்தியில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற வானங்களை ...

மேலும்..

சாதாரண தரப் பரீட்சை முன்னர் திட்டமிட்ட தினத்தில் நடைபெறாது-கல்வி அமைச்சர்

ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சையை திட்டமிட்ட தினத்தில் ஆரம்பிக்க முடியாது எனக் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். குறித்த பரீட்சையை நடத்துவதற்கான திகதி, சுமார் 6 வாரங்களுக்கு முன்னரே அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது ...

மேலும்..

மஹர சிறைச்சாலை சம்பவம்: விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய குழு

மஹர சிறைச்சாலையில் நேற்று நிகழ்ந்த சம்பவம் பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவை அமைச்சர் அலி சப்ரி நியமித்துள்ளார். இதன் தலைவராக ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் குசலா சரோஜினி வீரவர்த்தன கடமையாற்றுவார். ...

மேலும்..

149பேர் இன்று நாடு திரும்பினர்

வௌிநாடுகளுக்கு சென்று நாடு திரும்ப முடியாமல் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிக்கியிருந்த 149 இலங்கையர்கள் இன்று (01) காலை நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 49 பேர், கட்டாரில் இருந்து 95 பேர் மற்றும் ஜேர்மனியில் இருந்து ...

மேலும்..

கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றம்

கிண்ணியா நகர சபையின் பட்ஜட் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த நகர சபையின் சபை அமர்வானது நேற்று  (30) மாலை நகர சபையின் விசேட சபை ஒன்று கூடல் மண்டபத்தில் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது. இதில் பட்ஜட் வாக்கெடுப்பில் ஆதரவாக எட்டு உறுப்பினர்களும், ...

மேலும்..