December 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய அரசமைப்பு முன்மொழிவை பகிரங்கப்படுத்தாது கூட்டமைப்பு! – இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க முடிவு…

புதிய அரசமைப்புக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவு ஆவணத்தைப் பகிரங்கப்படுத்தாமல் அதை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது எனக் கூட்டமைப்பின் ...

மேலும்..

சிறைச்சாலை கொத்தணியில் மேலும் 74 பேருக்குத் தொற்று! – மொத்தப் பாதிப்பு 3,372 ஆக அதிகரிப்பு…

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் மேலும் 74 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் ஆண் கைதிகளாவார் என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இதையடுத்து சிறைச்சாலை கொத்தணியில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை ...

மேலும்..

கொரோனாவின் பிடிக்குள் நாங்கள்; விடுதலையைத் துரிதப்படுத்துங்கள் – தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோள்…

தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் அவசர வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக சுகாதார அதிகாரிகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ...

மேலும்..

முக்குலத்தோர் புலிப்படையின் செயற்குழு கூட்டம்…

20-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வடபழனி எண்-51, குமரன் காலணி மெயின் ரோட்டில் உள்ள சிகரம் ஹாலில் நடைபெற உள்ளது இக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட பொறுப்பாளர்கள்  மட்டும்  தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

மேலும்..

கல்முனையில் திடீரென மக்கள் வசிக்கும் பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் …

கல்முனை பகுதியில் திடீரென இன்றைய தினம் (19) சனிக்கிழமை குரங்குகள் சில கூட்டமாக வருகைதந்து பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் அட்டகாசம் புரிந்தது குரங்குகள் கூட்டமாக அப்பகுதியில் உள்ள வீடுகளின் மேல் பாய்ந்து ஓடியமையால் இதையடுத்து அப் பகுதியில் பொது மக்கள் குரங்குகளை விரட்டும் நடவடிக்கையை மேற்கொண்டனர் மேலும் இங்குள்ள ...

மேலும்..

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் இளைஞன் கைது…

(பதுர்தீன் சியானா) திருகோணமலை-கந்தளாய் குளத்துக்கு மேல் உள்ள காட்டுப்பகுதியில்  சொட்கன் என்றழைக்கப்படும் (போல தொலக)  துப்பாக்கி மற்றும் ஐந்து  ரவைகளுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (19)  மாலை கைது  செய்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கந்தளாய்-பேராறு பகுதியைச் சேர்ந்த 30 ...

மேலும்..

கோபிசாந் இன் முதலாவது பாடல் வெளியாகியது – “மெழுகு சிலையே”

  தமிழ் சீ.என்.என் (T amilcnn.lk ) ஊடக அனுசரணையில் DreamSphere Creations இன் இயக்கத்தில் Kobishanth இன் குரலிலும் வரியிலும் Ak Music இன் இசையிலும் உருவான  "மெழுகு சிலையே "பாடல் நேற்று(18 )வெளியாகியது. இது DreamSphere Creations மற்றும் கோபிசாந் இன் முதலாவது பாடல் ...

மேலும்..

காளியம்மன் பற்றிப் பேசுவதை நிறுத்தவேண்டும் – மனோ எம்.பி. வலியுறுத்து

கொரொனாவுக்குப் 'பாணி மருந்து' கண்டு பிடித்துள்ளார் என்று அரசின் சில அமைச்சர்களால் மகிமைப்படுத்தப்பட்டு ஓடித்திரியும் 'பாணி தம்மிக' என்ற நாட்டு வைத்தியரை சில தேரர்கள், 'தேசிய மோசடிக்காரன்' என்கிறார்கள். சிலர், 'தேசிய வீரன்' என்கிறார்கள். எனக்கு இதில் அக்கறை இல்லை. ஆனால், ...

மேலும்..

மருதனார்மடம் கொரோனா கொத்தணி: மேலும் எட்டுப் பேருக்குத் தொற்று!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய எட்டுப் பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார ...

மேலும்..

பேரினவாத வேட்கை வேட்டை ஏமாற்றுகை- முன்னாள் மட்டக்களப்பு. ஜி.ஶ்ரீநேசன் ஊடக அறிக்கை…

இலங்கை அரசியலில் சிங்களவர்,தமிழர்,முஸ்லிம் என்ற மூன்று சமூகத்தவர்கள் ஈடுபடுகின்றனர்.இலங்கை சுதந்திரமடைந்த 1948 இல் இருந்து ஆரம்பமான அரசியலானது பல்லின,பன்மத மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ஆளும் அதிகாரப் பேரின,பெரும்பான்மை மதப் பொறிமுறையானது சகல மக்களையும் சமத்துவமாகப் பேணவில்லை.சிங்கள-பௌத்த அச்சாணியில் சுழல்கின்ற சக்கரமாக ...

மேலும்..

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.12.19) குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் தின அரச நிகழ்வில் கலந்து ...

மேலும்..

பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும்

தற்பொழுது கொரோனா தொற்று அனர்த்தம் கூடுதலாகவுள்ள பகுதியில் உள்ள மக்கள் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று சுகாதார பிரிவு அறிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. அத்தோடு வெளிமாவட்டங்களில் ஓரளவுக்கு கொரோனா ...

மேலும்..

வானில் இன்று ஒன்றுசேரவுள்ள விசேட கிரகங்கள்….

வானில் இன்று சனிக்கிழமை  (19)இரவு விசேட கிரகங்கள் ஒன்று சேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார். வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் ...

மேலும்..

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு நடவடிக்கை

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில் சுயக்கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று அமைச்சர் தெரிவித்தார். இதுதொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே ...

மேலும்..

திரிபோஷா விநியோக தடை குறித்து விளக்கம்…

திரிபோஷாவை விநியோகிக்கும் நடவடிக்கை தடைப்பட்டிருப்பதாக அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து சுகாதார மேம்பாட்டு அலுவலகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் திருமதி. சித்ரமாலி டி சில்வா ...

மேலும்..

நுவரெலியாவினை சுற்றுலா வலயமாக மாற்றி அமைக்கும் பணிகள் ஆரம்பம்,பொழிவு பெறுகிறது கினிகத்தேனை, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை நகரங்கள்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களினதும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களினதும் சிந்தனைக்கமைய தேசத்தைக் கட்டியெழுப்பும் சுபீட்சைத்தின் நோக்கு எனும் திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தினை ஒரு சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பேராசிரியர் ...

மேலும்..

காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது

காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது. நேற்று (19) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் ...

மேலும்..

பொதுமக்களின் பங்களிப்பில் தான் கொவிட் 19 ஒழிப்பு தங்கியுள்ளது-வைத்தியர் ஜி.சுகுணன்

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற  கொவிட் தொற்றாளர்களான  81 வீதமானவர்களை  கல்முனை பிராந்தியம் கொண்டுள்ளது என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் வெள்ளிக்கிழமை(18) மாலை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் ...

மேலும்..

கொரோனா தொற்றுக் காரணமாக- கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் பதிவு !

கொரோனா தொற்றுக் காரணமாக கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மரணம் ஏற்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார். 63 வயதான ஒலுவில் பிரதேசத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளதாக ...

மேலும்..

வாழைச்சேனை – செம்மண்ணோடையில் விபத்து; மகன் பலி, தந்தை படுகாயம்

உழவு இயந்திரம் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பதினெட்டு வயதுடைய இளைஞன் ஒருவர் பலியானதுடன் அவரது தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இன்று (19) காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செம்மண்ணோடை கறுவாக்கேணி வீதியில் வைத்தே இவ் விபத்துச் ...

மேலும்..

கூட்டமைப்பின் கொறடா பதவியில் இருந்து விலகினார் சிறிதரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் திடீரென விலகியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுன்ற உறுப்பினர் சி.சிறிதரனைத் தொடர்புகொண்டு வினவியபோது தான்    கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் கொறடா பதவியில் இருந்து வெளியேறியமை ...

மேலும்..

மட்டக்களப்பு -மரம் வளர்ப்போம் அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் மரநடுகை.

பற்று மற்றும் தூயதுளிர் அமைப்பினர் இணைந்து அடுத்த தலைமுறைக்கு பசுமையை கையளிப்போம் எனும் செயற்திட்டத்திற்கு அமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் பயன்பாடின்றி இருக்கும் நிலங்கள் முழுவதும் 5000 பனை விதைகள் மற்றும் 500 வேம்பு மர நடுகை இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் தூயதுளிர் அமைப்பின் ...

மேலும்..

மாகாண சபை முறைமையால் நாடு ஒருபோதும் பிளவுபடாது-வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர்

மாகாண சபை முறைமை மூலம் நாடு ஒருபோதும் பிளவுபடாது. எனவே, உடனடியாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்." - இவ்வாறு வடமத்திய மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் வலியுறுத்தினார் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ...

மேலும்..