November 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அக்கரைப்பற்று வீதி பிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளராக திரு.T.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியியலாளராக காரைதீவைச் சேர்ந்த                            திரு.T.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் இவர் கடந்தகாலங்களில் கல்முனை ...

மேலும்..

ஒரு சிகரெட்டின் விலை 100 ரூபா வரை அதிகரிக்கும்!

சிகரெட் ஒன்றின் விலையை நிர்ணயம் செய்வதற்கு மிகவும் விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்ட விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைவதாகவும், சிகரட் ஒன்றின் விலையை ரூபா 5 ஆல் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடுத்த வருடம் அரசாங்கம் சிகரெட்டிலிருந்து 8 பில்லியன் ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக, ...

மேலும்..

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களினால் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டத்திற்க்கு ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு

தென்மராட்சி மக்களின் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி அவர்களின் ஐந்து இலட்சம் ரூபா நிதி அன்பளிப்புடன் சாவகச்சேரி “கண்ணாடிப்பிட்டி மின் மயான திட்டமானது” தென்மராட்சி நிறுவனங்களின் சர்வதேச ஒன்றியத்தின் தலைவர் வி.சு.துரைராஜா அவர்களினால் 16/11/2021 அன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி மைந்தர்கள் ...

மேலும்..

எரிபொருள் குறித்து பஷில் ராஜபக்ஸ கருத்து.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருளுக்கான தட்டுபாடு வராது என்பதை தான் உறுதிப்பட கூறுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையினால் மாத்திரம், எரிபொருள் தட்டுபாடு வராது என அவர் கூறுகின்றார். மக்கள் தேவையற்ற அச்சத்தை கொள்ள வேண்டாம் என ...

மேலும்..

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – ஹேமந்த ஹேரத்

இலங்கையில் மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிவரும் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், எதிர்காலத்தில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ...

மேலும்..

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டுமே காரணம் அல்ல – மைத்திரி!

நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சி அரசு மட்டும் காரணம் அல்ல என முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், ‘நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு நல்லாட்சியே ...

மேலும்..

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திகளை செய்யவிடாமல் கல்முனை முதல்வர் இழுத்தடிக்கிறார் : பழிவாங்கலை விட ஊரின் நலனே அவசியம் – மொட்டின் முக்கியஸ்தர் இஸட். ஏ. நௌஸாட்

நூருல் ஹுதா உமர் ஆளும் அரசாங்கத்தின் முக்கியஸ்தராக இருக்கும் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டவலியு. டீ . வீரசிங்கவினால் கல்முனை மாநகர வீதிகளை அபிவிருத்தி செய்ய எனது வேண்டுகோளின் பிரகாரம் 1.9 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு ...

மேலும்..

புத்தபகவானின் போதனைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் சுமனரத்தின தேரர்… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் -பா.அரியநேத்திரன்)

புத்தபகவானின் போதனைக்கு கலங்கத்தை கற்பிக்கும் விதத்திலேயே மட்டக்களப்பு மங்களராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்தின தேரரின் செயற்பாடுகள் அமைந்துள்ளதென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகச் செயலாளரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை இலங்கை தமிழரசு கட்சித் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கடந்த ...

மேலும்..

மாகாணசபையினை கைப்பற்றியதும் கிழக்கு மாகாணம் அதிக சுற்றுலாப்பயணிகள் வரும் இடமாக மாற்றப்படும்- மதிமேனன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மட்/பட்/ ஓந்தாச்சிமடம் ஸ்ரீ விநாயகர் மகாவித்தியாலயத்திற்கு மனையியல் பாடத்திற்காக மணவர்கள் பயிற்சிக்கான குளிர்சாதனப்பெட்டி, தையல் இயந்திரம் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மக்களது மக்களின் கோரிக்கைக்கு ...

மேலும்..

13வது திருத்தம் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் உறுதி.–_ மைத்திரி பால சிறிசேன.

13வது திருத்தம் மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் ஊடாக அதிகாரப் பகிர்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எப்பொழுதும் உறுதியாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (12) காலை TMNA ​​தம்மை இல்லத்தில் சந்தித்த போது தமிழ் முஸ்லிம் கூட்டணிக்கு உறுதியளித்தார். ...

மேலும்..

பாதுகாப்பிற்கு பாரிய நிதி ஒதுக்கீடுகள் எமது பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்காகவா…? (பாராளுமன்றில் த.கலையரசன் எம்.பி கோள்வி)

(சுமன்)   கல்வி சுகாதாரத்தை விட பாதுகாப்பிற்கு இவ்வளவு பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்ற விடயம் எங்கள் மத்தியில் பலவித அச்சத்தை ஏற்படுத்துகின்றது. தொல்பொருள் வனபரிபாலனம் என இராணுவத்தின் பின்னணியில் பல செற்பாடுகள் இடம்பெறுகின்ற. இவ்வாறான நிதி ஒதுக்கீடுகள் எமது பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளுக்குக் ...

மேலும்..

கல்முனை அபிவிருத்தியில் குறைபாடு : நகர மத்தியில் போராட இறங்கினார் கல்முனை மாநகர சபை உறுப்பினர் நிஸார் ஜே.பி.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம். நிஸார் தலைமையில்  கல்முனை பிரதான பஸ்தரிப்பு நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. கல்முனை மாநகர பிரதான பஸ்தரிப்பு நிலைய அபிவிருத்திக்காக கடலோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமூதாய தூய்மை இராஜாங்க அமைச்சினால் ஒதுக்கப்பட்ட ...

மேலும்..

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தவும் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (16) ஆலோசனை வழங்கினார். சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் பாராளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற ...

மேலும்..

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டமும், வீட்டுத்தோட்ட பயிர் செய்கைக்கான விதைப்பொதிகள் வழங்கி வைப்பும் !

இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தினால் இறக்காமம் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் சுயதொழில்களை வலுவூட்டி வாழ்வாதார உதவிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளை வலுவூட்டும் வேலைத்திட்டம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல் அஹமட் தலைமையில் செவ்வாய் கிழமை காலை 10.00 ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம் !

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பிரதேச சபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்மாந்துறை பிரதேச சபையின் 45ஆவது அமர்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் சபா மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை ...

மேலும்..

தலைமைக் கழக செயலாளர் பணிகள் வைகோ அறிவிப்பு…

1. மறுமலர்ச்சி திமுக சட்ட திட்ட விதி எண்: 23 இன் படி கழகப் பொதுச்செயலாளர் அளிக்கும் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். 2. கழக சட்ட திட்ட விதி எண்: 26 இன் படி, தலைமைக்கழகத்தின் அன்றாட அலுவல்களை நிறைவேற்றவும்,கழகத்தின் எல்லா அமைப்புகளுடன் ...

மேலும்..

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு சொந்த ஊரில் வரவேற்பு நிகழ்வு

அண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் ...

மேலும்..