பாராளுமன்றம் தொடர்ந்தும் பொது ஜன பெரமுனவின் பிடியில் உள்ளது -சுமந்திரன் எம்.பி.
பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம் வெளிப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தைக் ...
மேலும்..