August 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக (Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம்

(பழுலுல்லாஹ் பர்ஹான்) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக ( Costa ) கொஸ்டா நியமனம்-முன்னாள் பணிப்பாளர் தௌபீக் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடமாற்றம் (பழுலுல்லாஹ் பர்ஹான்) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி டி.ஜி.எம். கொஸ்டா ( D.G.M. Costa  ...

மேலும்..

மட்டக்களப் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்திற்கும் விவசாய அமைச்சருக்குமிடையில் முக்கிய சந்திப்பு!!

(மட்டக்களப்பு விசேட நிருபர்) மட்டக்களப் மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் விவசாய அமைச்சரை நேற்று (23) திகதி சந்தித்துள்ளனர். கொழும்பில் உள்ள விவசாய அமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் விவசாய ...

மேலும்..

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விடயத்தில் முஸ்லீம் அரசியல்வாதிகளின் கதைகேட்டு நீதிக்கு முறனான நடைமுறை கையாளப்படுகின்றது… (பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கண்டனம்)

(சுமன்) தமிழ்; முஸ்லீம் உறவு ஒற்றுமைப்பட வேண்டும் என்று தமிழ்த் தரப்பால் மாத்திரம் எடுக்கப்படுகின்ற முன்னெடுப்புகள் கிழக்கிலே தமிழர்களைத் இல்லாமல் செய்வதற்கான நடைமுறைகளாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றார்கள். ஏனெனில், அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில் முஸ்லீம் அடிப்படைவாதிகளோ, அரசியல்வாதிகளோ எந்தவொரு நல்ல நோக்கத்தையும் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வை வழங்கிய கிழக்கின் ஆளுநர்!

பைஷல் இஸ்மாயில் - அம்பாறை மாவட்ட மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் பொதுமக்கள் சந்திப்பு இன்று (24) அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண ஆளுநர் காரியாலயத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து வருகை தந்த பொதுமக்கள் தங்களின் பிரச்சினைகள் ...

மேலும்..

தென்கிழக்கு பல்கலையில் (ICST 2022) 2 வது சர்வதேச ஆய்வரங்கு!

நூருல் ஹுதா உமர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் “தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப்பொருளில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான 2 வது சர்வதேச ஆய்வரங்கு (ICST 2022), தொழில்நுட்ப பீட கேட்போர் கூடத்தில் இன்று ...

மேலும்..

நுரைச்சோலை முதலாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் விரைவில் சீர்செய்யப்படும்….

லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலைய வளாகத்தின் முதலாவது அலகானது, நுரைச்சோலையில், பழுதுபார்க்கப்பட்ட பின்னர் வார இறுதியில் மீண்டும் செயற்படத் தொடங்கும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட மின் பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி ஆலையின் முதல் ...

மேலும்..

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை!

அருட்தந்தை ஜீவந்த பீரிஸிற்கு பிணை வழங்குவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே பிணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும்..

நிதியமைச்சராக ரணில் ஒகஸ்ட் 30 இடைக்கால பாதீட்டு உரை – 3 நாட்கள் விவாதம்

நிதி அமைச்சராக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி இடைக்கால பாதீட்டை (ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலம்) பாராளுமன்றத்தில் முன்வைத்து உரை நிகழ்த்தவுள்ளார். அந்தப் பாதீட்டு உரை மீது, 3 நாட்களுக்கு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஒதுக்கீட்டுத் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தை ...

மேலும்..

பகிடிவதை- 21 மாணவர்களுக்கு வகுப்புத் தடை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தும்   சிரேஷ்ட  மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத்தடை விதித்து வருகின்றது. கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள், ...

மேலும்..

பிரதேச சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்: பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக்…..

பிரதேச சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்தால் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும்: பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் நூருல் ஹுதா உமர் எமது நாடும் பிரதேசமும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, தலை விரித்தாடும் போதைவஸ்த்து, சமூக விரோத செயல்கள் போன்றவற்றுக்கு நாம் முகம் கொடுப்பதற்கு ...

மேலும்..

தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு..

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் ...

மேலும்..