குருந்தூர்மலை பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக மக்கள் சீற்றம் – காவல்துறையினருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு
முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைத்துவரும் பௌத்த பிக்குவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறிவரும் முல்லைத்தீவு காவல்துறையினர், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்படும் தரப்பினரை முடக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனரென குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. குருந்தூர்மலைப் பகுதியில் கடந்த காலங்களில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ...
மேலும்..