October 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசி பலன்கள்(12/10/2022)

மேஷ ராசி அன்பர்களே!   இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் சில ...

மேலும்..

கனடாவில் வாழும் இலங்கை தமிழ்பெண் தொடர்பில் வெளியான தகவல்

கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார். இந்த நிலையில் கனடாவை சேர்ந்த இலங்கை தமிழரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தனது டுவிட்டர் பதிவில் குறித்த பெண் ...

மேலும்..

ரூபா 150 இலட்சத்தை வழங்காத பரீட்சைகள் திணைக்களம் -ஆசிரியர்கள் எடுத்துள்ள முடிவு..

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய 150 இலட்சம் ரூபாவை பரீட்சை திணைக்களம் செலுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை எதிர்வரும் பரீட்சை ...

மேலும்..

“14 வயசுலயே”.. சொந்த கார் வாங்கிய பூவையார்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனவர் சிறுவன் பூவையார் என்கிற கப்பீஸ்.| சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அசத்தலாக பாடுவதுடன் மட்டுமில்லாமல், முழுக்க முழுக்க ஜாலியாக பூவையார் செய்யும் விஷயங்களும் ...

மேலும்..

மாணவியிடம் பாலியல் சேஷ்டை ! அதிபர் கைது : மட்டக்களப்பில் சம்பவம்!

19 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த பாடசாலை அதிபர் ஒருவரை நேற்று (10) திங்கட்கிழமை   கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு  தலைமையக பொலிஸார் தெரிவித்தனர் கா.பொ.த.உயர் தரத்தில் கற்றுவரும் மாணவியொருவர் மீதே பாடசாலை அதிபர் இவ்வாறு சேஷ்டை புரிய ...

மேலும்..

இலங்கையில் முதலாவது சூரிய மின்னுற்பத்தி நிலையம் மட்டக்களப்பில் திறந்துவைப்பு!!

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று (11) திகதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்விற்கு ...

மேலும்..

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு மற்றும் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் : கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்!!!!!

வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தியை அதிகரிக்க ஊழியர்களின் பங்களிப்பு முக்கியம் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன் இலாப கொடுப்பனவும் வழங்கப்படும் என்று கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸாநாயக்க தெரிவித்தார். வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு திங்கட்கிழமை மாலை (10) ...

மேலும்..

உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்துநர்களுக்கான அறிவித்தல்!!!

2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் திருத்துநர்களுக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தினூடாக மாத்திரம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. https://www.doenets.lk என்ற இணைத்தளத்தின் மூலம் இம்மாதம் 07 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் ...

மேலும்..

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!!!!

இன்றைய (11) வெளிநாட்டு நாணயமாற்று விகிதத்தை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 369.96 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி ...

மேலும்..

எரிக் சொல்ஹெய்ம் கொழும்பில் ரகசிய சந்திப்பு – அரசாங்கம் வெளியிட்ட தகவல்…..

இலங்கைக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் விஜயம் செய்கின்றமை தொடர்பில் அச்சமடையத் தேவையில்லையெனவும், ஓர் சுயாதீன அரசாங்கம் என்ற வகையில் ஏனைய அரசாங்கங்களின் அழுத்தங்களுக்கு அடிபணிய வேண்டிய தேவை இல்லையெனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் ...

மேலும்..

இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு ஐ.நா எச்சரிக்கை!!!!

உலகளாவிய நெருக்கடிகளால் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் செயலற்ற தன்மையின் அபாயங்கள் பயங்கரமானவையாக இருக்கும் எனவும் ஐ.நாவின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வறுமை நிலை மேலும் மோசமடையும் என்பதுடன், ...

மேலும்..

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு !

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 500 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,300 ரூபாவாக விற்பைனை செய்யப்படவுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் லாப் ...

மேலும்..

இரு சடலங்கள் மீட்பு!!

கொழும்பின் கொள்ளுபிட்டி மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் இருந்து இரு சடலங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளன. மட்டக்குளி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், களனி கங்கையில் மிதந்த  ஆண் ஒருவரின் சடலம் இன்று  ( 11) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தில் இரு ...

மேலும்..

உணவுக்கழிவுகள் 40 சதவீதத்தால் வீழ்ச்சி

மேல் மாகாணத்தில் சமைத்த உணவுக்கழிவுகளின் அளவு 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக மேல்மாகாண திண்மக்கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் நலின் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். மக்கள் சமைத்த உணவினை வீண் விரயம் செய்வது குறைந்துள்ளமையே இதற்கு காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் மக்கள் ...

மேலும்..

பெண்கள் நடிப்பில் பெண்களே உருவாக்கிய ஹோலிவுட் படம்

ஆப்ரிக்க தேசமான தஹோமேயில் 1800களில், அந்த தேசத்தை காக்க, முழுவதும் பெண்களே பங்குகொண்ட அகோஜி என பெயர் கொண்ட ஒரு படையின் வீர தீர செயல்பாடுகளை கதையாக சொல்லும் ஹோலிவுட் படம் தி உமன் கிங். உயரிய உடை அலங்காரங்கள், பிரமாண்டமான ...

மேலும்..

பகிடிவதை: ருஹுணு பல்கலைக்கழக 2ஆம் வருட மருத்துவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் 2ஆம் வருட மருத்துவ மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவ பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை 2ஆம் வருட மாணவர்கள் பகிடிவதைக்கு உட்படுத்த முயற்சித்ததன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் 200 இற்கும் மேற்பட்ட மருத்துவ ...

மேலும்..

ரஜினியின் ‘2.0’, கமலின் ‘விக்ரம்’ படத்தை தொடர்ந்து ‘பொன்னியின் செல்வன்’ செய்த சாதனை!

“கோலிவுட்டில் 400 கோடி ரூபாய் வசூல் செய்தப் படங்களில் பொன்னியின் செல்வன் படம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இந்தப் படத்தில் ...

மேலும்..

தெருக்களில் பிச்சை எடுக்கும் பிரபல இந்தி நடிகை!

பிரபல இந்தி நடிகையொருவர் பிச்சையெடுக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 90களில் இந்தி திரையுலகில் சின்னத்திரை நாடகங்களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர் நுபுர் அலங்கார். இதனை தொடர்ந்து இவர் ராஜா ஜி, சாவாரியா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஸ்ரீவத்சவாவை ...

மேலும்..

குறைந்த வருமானம் பெறும் நாடாக இலங்கையை மாற்ற அமைச்சரவை அனுமதி

இலங்கையை தரமிறக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நிறுவனங்களால் வழங்கப்பட்ட தகவல்களைப் பின்பற்றி, எதிர்கால கடன்களை எளிதாக்கும் வகையில் இந்த தரமிறக்கல் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அதற்கமைய, இலங்கையின் நிலையை, மத்திய வருமானம் பெறும் ...

மேலும்..

சிறுமி துஷ்பிரயோகம்: பிரதேச சபையின் முன்னாள் தலைவர் விடுதலை

14 வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றத்திற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 15 வருட கால கடூழிய சிறைத்தண்டனை மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்த அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாருவ லியனகே சுனில், அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் ...

மேலும்..

ஓட்டுநர் உரிமத்திற்கும் QR குறியீடு

QR குறியீட்டுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் ...

மேலும்..

உக்ரைனிய நகரங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்

உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்கள் மீது நேற்று (10) பரபரப்பான காலை நேரத்தில் ரஷ்யா சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதோடு இதனால் பல பொதுமக்கள் கொல்லப்பட்டு கட்டடங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. ரஷ்யாவை இணைக்கும் கிரிமியா பாலத்தில் இடம்பெற்று குண்டு வெடிப்பை ...

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒக்டோபர் 21-23 வரை கிழக்கு விஜயம்

காணாமற் போனோரது உறவினர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு  அனைத்து ஆணைக்குழுக்கள் மற்றும் இதர குழுக்களின் தீர்மானங்களை ஆராய்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற் போனோரின் உறவினர்களுடன் இவர்கள் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளனர். அதற்கிணங்க ...

மேலும்..

3 வருட கால இடைவெளியின் பின்னர் பலாலி – சென்னை விமான சேவை அடுத்த வாரம் முதல்

குறைந்த கட்டணத்தில் இடம்பெற ஏற்பாடு மூன்று வருட இடைவெளிக்குப் பின்னர் பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலாலிக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் கட்டணங்கள் கொழும்புக்கும் சென்னைக்கும் இடையிலான விமானக் ...

மேலும்..

தொலைத்தொடர்பு கட்டண அதிகரிப்பு குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரல்

தொலைத்தொடர்பு நிறுவனங்களினால் அண்மையில் மீண்டும் அதிகரிக்கப்பட்ட கட்டண அதிகரிப்பு தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற தீர்மானித்துள்ளது. கட்டண அதிகரிப்பு தொடர்பில் அந்த நிறுவனங்களினால் தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட சமர்பணங்களுக்கு அமைய இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கட்டண அதிகரிப்புக்காக தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு அண்மையில் தெரிவித்திருந்தது. இதன்படி, ...

மேலும்..

பலத்த மழை பெய்யும் சாத்தியம் !

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என ...

மேலும்..

வெனிசூலாவில் மண்சரிவு; 36 பேர் உயிரிழப்பு

வெனிசூலா நாட்டின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 56 பேர் காணாமல் போயுள்ளனர். சுமார் 1,000 பேர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மண்சரிவில் ...

மேலும்..

யூரியா இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை சமர்ப்பிப்பு

பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்குரிய விலைமனு கோரல் தொடர்பான யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் நேற்று மேற்கொள்ளப்படவில்லை. விலை மனுக்கள் தொடர்பில் கிடைத்துள்ள மேன்முறையீடுகள் குறித்து, ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடவுள்ள மேன்முறையீட்டு ...

மேலும்..

மின்சக்தி – வலுசக்தி தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க திட்டம்

மின்சக்தி மற்றும் வலுசக்தி துறையில் தொழிற்துறையினருக்கு முழுமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர இணங்கியுள்ளார். மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தொழிற்துறையினர் எதிர்நோக்கியுள்ள நிதி பிரச்சினை தொடர்பில் வலுசக்தி அமைச்சர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ஆகியோரின் தலைமையில் ...

மேலும்..

சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டிருந்தால் உலக நாடுகள் உதவும்: மைத்திரி

சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்குமானால், உலக நாடுகள் இலங்கைக்கு உதவும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தற்போதைய பல பிரச்சினைகளுக்கு மத்தியில், நாட்டை ஜனநாயக ரீதியாக கொண்டு செல்வதே தற்போது தேவையாக உள்ளது. பசி, ...

மேலும்..