November 1, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன்(02/11/2022)

இன்றைய ராசிபலன்   'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் நவம்பர் - 2-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் ...

மேலும்..

வெற்றிலையின் மகத்துவம்…

மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்லை, இதய நோய்கள் இல்லை ..... வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சாராயம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய குடிகாரர்களின் கூடாரமாய் ஆண்மையிழந்து இயலாதவர்களாய்த் தமிழ்ச் சமூகத்தின் இன்றைய இளைஞர்கள் சமீக காலமாக என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய ...

மேலும்..

தொங்கு பாலம் விபத்து: 14-ல் உச்சநீதிமன்றம் விசாரணை…

மோர்பி தொங்கு பாலம் விபத்து குறித்து விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் நவம்பர் 14ஆம் திகதி விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 141 பேர் ...

மேலும்..

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 முதல் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம்!…

யுனெஸ்கோவின் சமீபத்திய அறிக்கைகளுக்கு அப்பாற்பட்ட கல்வி மாற்றத்தை நோக்கி இலங்கை செல்ல வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி அடுத்த வருடம் 10 ஆம் வகுப்பில் செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டம் புதிதாக சேர்க்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆசிரியர்களும் ...

மேலும்..

தாய்மையை போற்றிய பெண் காவலர்.. முகமறியாத குழந்தைக்கு தாயான நெகிழ்ச்சி சம்பவம்..!

கேரளாவில் கடத்தப்பட்ட குழந்தையை காப்பாற்றி, தாயாகவும் மாறியுள்ளார் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர். இது பலரையும் நெகிழ செய்திருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை ...

மேலும்..

கடந்த மாதம் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

ஒக்டோபர் மாதத்தில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடத்தில் இதுவரை மொத்தம் 568,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.     சுற்றுலாவை பெரிதும் நம்பியுள்ள இலங்கை, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது ...

மேலும்..

நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்க நாம் தயார்..! திட்டங்கள் கைவசம் என்கிறது ஜே.வி.பி

இலங்கை மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டு தமது ஆட்சியை நாட்டில் நிலைநாட்ட ஆயத்தமாக உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இலங்கை பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து வெளிவர தேவையான திட்டம் தமது கட்சியிடம் மாத்திரம் இருப்பதாக பண்டாரகமாவில் நடைபெற்ற கூட்டத்தின் ...

மேலும்..

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   மிரட்டிய பொதுஜன பெரமுனை கட்சியின் உறுப்பினருக்கு எதிராக யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

காணி பிரச்சனை ஒன்று தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ்  நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை   அச்சுறுத்திய பொதுஜன பெரமுனை கட்சியின் யாழ் மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் தலைமை பீட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது காணிப் ...

மேலும்..

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகள் விவகாரம் தொடர்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார்.(காணொளி)

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பு பௌத்த கொடிகளை நட்டு சிங்கள அரசாங்கம் மேலும் மேலும் பாவம் செய்கின்றது.இத்தகைய அநியாயங்களுக்கு இராணுவத்தினர் பயன்படுத்தப்படுகின்றனர். கார்த்திகை மாதத்திற்கும் பௌத்தத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட ...

மேலும்..

நியூசிலாந்தில் மிஸிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற இலங்கைப் பெண் (Photo)

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிமாக்ஷி சசிந்திரி ரணதுங்க (நிஷி) 2022 ஆம் ஆண்டுக்கான Mrs. Woman of the Universe நியூசிலாந்தில் முடிசூட்டப்பட்டுள்ளார். இது குறித்து நிஷி ரணதுங்க வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “Mrs. Universe New Zealand அமைப்பின் தலைவர் ...

மேலும்..

பொலிசாருக்கு வந்த அவசர அழைப்பு… கனேடிய குடும்பம் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு, மேலதிக தகவல்கள் பின்னர் வெளியிடப்படும் என பொலிசார் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சம்பவம் கொலை மற்றும் தற்கொலை கனடாவின் ஒன்ராறியோவில் ஒரே மகனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்ராறியோவின் சட்பரி பொலிசார் தெரிவிக்கையில், ...

மேலும்..

நவம்பர் மாதத்திற்குள் சீனாவிடமிருந்து டீசலை இலங்கை எதிர்பார்க்கிறது

  இலங்கை மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், சீனாவிடமிருந்து டீசல் இறக்குமதியை நவம்பர் இறுதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். அபுதாபியில் நடைபெற்ற தொழில்துறை மாநாட்டில் இலங்கைக்கு ஏதேனும் ஆதரவு கிடைக்குமா என செய்தியாளர்கள் ...

மேலும்..

இலங்கை அணி அபார வெற்றி

ரி20 உலக கிண்ண போட்டித் தொடரின் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட ...

மேலும்..

நடிகை ஐஸ்வர்யா ராய் முதன்முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா? புகைப்படத்துடன் இதோ

ஐஸ்வர்யா ராய் இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராய். பல வருடங்களுக்கு பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார். உலகளவில் மாபெரும் வசூலை குவித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரம் ...

மேலும்..

பிக்பாஸ் 6 மூலம் அசல் கோளாறு வாங்கிய முழு சம்பளம்- இத்தனை லட்சமா?

அசல் கோளாறு பிக்பாஸ் 6வது சீசனில் ஒரு இளம் பாடகராக தன்னை அறிமுகப்படுத்தியவர் அசல் கோளாறு. மக்களும் இவர் மீது ஒரு எதிர்ப்பார்ப்பை வைத்து ஆதரவு கொடுத்து வந்தார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மக்களுக்கு இவர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காரணம் அவர் ...

மேலும்..

பயங்கர விபத்தில் சிக்கிய நடிகை ரம்பா, மருத்துவமனையில் அவரது மகள்- தற்போதைய நிலை

நடிகை ரம்பா தமிழ் சினிமா ரசிகர்களால் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ரம்பா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய மொழிகளில் படங்கள் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர். பின் மார்க்கெட் குறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற தொடங்கினார். மானாட மயிலாட ...

மேலும்..

இன்று செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணை வெளியீடு

இன்று செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி,  2 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்வெட்டு நேர அட்டவணை   A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் ...

மேலும்..

ஒபரேசன் சுமந்திரன் நீக்கம்..! தமிழரசுக் கட்சியில் கலகக் குரல்கள்

தமிழரசுக் கட்சியில் இருந்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை ஓரம் கட்டும் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், கட்சிக்குள் கலகக் குரல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறான கலகக் குரல்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் அரசியல் ஓய்வுக்குப் பின்னர் அதன் தலைமைத்துவத்தை கைப்பற்றுவது யார் ...

மேலும்..

இலங்கையர்களுக்கு பேரிடி..! ரணில் வெளியிட்ட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் விடுதியில் நேற்றுமுன்தினம் (31) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை ...

மேலும்..

தமிழிணைய மாநாடு தொடர்பான தகவல்!!

உலகத் தமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றத்தின் ( INFITT) 21வது தமிழிணைய மாநாடு (Tamil Internet Conference) வருகின்ற டிசம்பர் மாதம் 15 தொடக்கம் 17 வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது இது குறித்து விளக்கமளிப்பதற்காக 29.10.2022 ...

மேலும்..

யாழில் தேசிய ஒற்றுமைக்கான கண்காட்சி

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் தேசிய ஒற்றுமைக்கான நாளை முன்னிட்டு சர்தார் வல்லபாய் படேல் அவர்களுடைய கண்காட்சி மற்றும் UNITED OVER TEA அதாவது தேனீர் ஊடாக ஒற்றுமையினை கொண்டாடுதல் நிகழ்வு  நேற்றுமாலை யாழ்ப்பாணம் ( இந்திய) கலாசார நிலையத்தில்இடம்பெற்றதுஇந்நிகழ்வுகளில் ...

மேலும்..

டக்ளஸ்தேவானந்தா வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக கடற்றொழிலாளர்கள்கூட்டுறவுச் சங்கச் செயலாளர் தெரிவிப்பு!!

கடல் அட்டை பண்ணை தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, தவறான புரிதலுடன் பேசுகிறார் என்றும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் செயற்படுகிறார் என்றும் கிளிநொச்சி - கிராஞ்சி ...

மேலும்..

அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது..

(30.10.2022) காலை-8.30 மணி முதல் இன்று திங்கட்கிழமை(31.10.2022) காலை-8.30 மணி வரையான 24 மணி நேரத்தில் யாழ்.மாவட்ட மழைவீழ்ச்சி நிலவரப்படி அச்சுவேலியில் கூடிய மழைவீழ்ச்சியாக 56.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளதாகத் திருநெல்வேலி வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தெரிவித்தார். குறித்த ...

மேலும்..

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்துதல் தொடர்பாக ஆளுநர் செயலகத்தில்கலந்துரையாடல்!!

வடக்கில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபற்றலோடு வடமாகாண ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடலொன்று நேற்றுமாலை 4 மணியளவில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் வடமாகாணத்தில் போதைப்பொருள் பரவல் தொடர்பாகவும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் எடுப்பது ...

மேலும்..

மாவட்ட செயலக நடமாடும் சேவையைக் குழப்பிய கஜன் அணி!!

இந்தியாவிலிருந்து வருகை தந்த மக்களுக்கான நடமாட்டம் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் அதனை குழப்பம் வகையில் கஜன் அணியினர் போராட்டம் நடத்தினர். இந்தியாவிலிருந்து வட மாகாணம் திரும்பியவர்களுக்கான தேசி அடையாள அட்டை, கடவுச்சீட்டு வழங்கள், ...

மேலும்..

காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்குயாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்அழைப்பு!!

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது.   இதன் பொழுது கருத்து தெரிவித்த மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் எமது மக்களுக்காகவும் உரிமைகளுக்காகவும்  இனத்திற்காகவும் போராட்டம் ஒன்றிற்கான அழைப்பினை இதன்பொழுது ...

மேலும்..

கௌரி சங்கரி தவராசா நினைவாக புங்குடுதீவில் மரநடுகை .

சிரேஷ்ட சட்டத்தரணி அமரர் கௌரிசங்கரி தவராசா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) ஏற்பாட்டில் புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை வித்தியாலயத்தின் முன்பாக நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்கு 100 நெல்லிமரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதோடு புங்குடுதீவில் 10 ...

மேலும்..

இன்று எரிபொருள் விலையில் மாற்றம்..! வெளியாகியுள்ள தகவல்

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்றைய தினம் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் ...

மேலும்..